sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

09

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1035

பரிதாபத்தில் முடிந்த சரக்கு வாகன பயணம்! Udayanidhi | Salem Campaign | Kallakurichi Malaiyarasan

வீடியோ: சம்பவம்

09-Apr-2024

மூலம்: தொழிலில் லாபம்ஞானக்காரகனான கேதுவை நட்சத்திர நாதனாகவும், தனக்காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட உங்களுக்கு, குரோதி ஆண்டில் முயற்சிகள் வெற்றியாகும். தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். வேலைத் தேடுவோருக்கு வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.சனி சஞ்சாரம்3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்கள் யாவும் வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். கலைஞர்கள் ஆதாயம் காண்பர்.  ராகு, கேது சஞ்சாரம்4 ல் ராகு, 10ல் கேது இருக்கும் நிலையில் அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்பு, வர்த்தகம் ஆதாயம் தரும். பணி, தொழிலில் கவனம் செலுத்துவதால் நன்மை அதிகரிக்கும். மனதில் இருந்த சங்கடம் விலகும். சிலர் சந்தோஷத்திற்காக தவறான வழியில் செல்லும் வாய்ப்பு ஏற்படலாம் கவனம். தாய்வழி உறவுகளுடன் வீண் பிரச்னைகள் ஏற்படும். உழைப்பிற்கேற்ப வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 5ல் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும்.மே 1 முதல் 6 ல் சஞ்சரிக்கும் குருவால் நற்பலன் வழங்க முடியாமல் போகும். என்றாலும் குரு பார்வை 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், வியாபாரத்தில் தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். குடும்பத்தில் நெருக்கடி தீரும்.  தேவைக்கேற்ற வரவு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம், சந்தோஷம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்மே 14 - ஜூன் 14, செப்.17 - நவ.15, 2025, பிப்.13 - மார்ச் 14 காலங்களில் 6,10,11,3 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் தொழில், உத்தியோகம், குடும்பத்தில் இருக்கும் சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை நீங்கும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகும். எதிரிகள் பலமிழப்பர். போட்டி, எதிர்ப்பு, வழக்குகளால் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவிற்கு உங்கள் நிலை உயரும். நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும்.பொதுப்பலன்குரு 6 ம் இடத்திற்கு மாறினாலு ம் அவரது பார்வைகளால் நெருக்கடி, சங்கடங்கள்  விலக ஆரம்பிக்கும். 3 ம் இட சனியால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு  நிறைவேறத் தொடங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி உங்கள் கைக்கு வந்து சேரும்.தொழில்நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபத்தை நோக்கிச்செல்லும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பேன்ஸி ஸ்டோர், வெள்ளி. வியாபாரம், ஜூவல்லரி, ஜவுளி, கல்வி நிறுவனம், பப்ளிகேஷன்ஸ், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை வழங்கும்.பணியாளர்கள்உழைப். மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பும், ஊதிய உயர்வும் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு இக்காலம் யோகமான காலமாக இருக்கும். கடந்தகால வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.பெண்கள்குரோதி ஆண்டு யோக பலன்களை வழங்கும். குடும்ப நெருக்கடிகள் விலகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும்.  பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். புதிய சொத்து, வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும். இழந்தவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் காலமாக குரோதி ஆண்டு இருக்கும்.கல்விபொதுத்தேர்வில் வெற்றியடைவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்விக்காக  சிலர் வெளி மாநிலம், வெளிநாடு செல்வீர்கள். திறமை அறிந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது. உடல்நிலைகடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரம்பரை நோய்கள், விபத்தால் ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து மீள்வீர்கள். ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட செயல்கள் நடந்தேறும்.  செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் சென்று குடும்பத்தை நடத்திச் செல்வீர்கள். ஒரு சிலர் புதிய வாகனம், புதிய வீடு என்று வாங்குவீர்கள். நீங்கள் விரும்பிய மாற்றங்கள் இந்த வருடத்தில் ஏற்படும். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். பரிகாரம்: சிவபெருமானை திங்களன்று வழிபட்டு வர சங்கடங்கள் தீரும். பூராடம்: நினைத்தது நிறைவேறும்அதிர்ஷ்ட காரகனான சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும், ஞான காரகனான குருவை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு  குரோதி ஆண்டு உங்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமையும். சங்கடங்களில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பீர்கள். முயற்சி வெற்றி அடையும். பொருளாதார நிலையில் மேம்பாடு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்கில் சாதகமான நிலை உண்டாகும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.சனி சஞ்சாரம்3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் சங்கடம் விலகும். எதிர்பாராத வாய்ப்பு உங்கள் வாசல் கதவைத் தட்டும். முயற்சியில் ஆதாயம் ஏற்படும். உறவினர் உதவியால் உயர்வை எட்டுவீர்கள். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த செல்வாக்கு, அந்தஸ்து ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருக்கும் நிலையில் விருப்பம் எளிதாக நிறைவேறும். ஆசை பூர்த்தியாகும். அந்நிய மொழி, இனத்தால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களால் தொழில் முன்னேற்றமடையும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும். பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சிலர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி செய்வர்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை பூர்வ புண்ணியத்தில் இருக்கும் குருவால் குலதெய்வ அருள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். ஆனால் மே 1 முதல் சத்ரு ஸ்தானத்தில் இருக்கும் குருவால் நன்மை இல்லாவிட்டாலும் அவரது 5,7,9 பார்வைகளால் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கும் நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்பைவிட முன்னேற்றம் அடையும். பணவரவில் இருந்த தடைகள் விலகி எதிர்பார்த்த வரவு வரும். நிம்மதியான உறக்கம், எதிர்பார்த்த சந்தோஷம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்மே 14 - ஜூன் 14, செப். 17 - நவ. 15, 2025, பிப். 13 - மார்ச். 14 காலங்களில் சூரியனின் 6,10,11,3 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியடையும், தொழில், பணியில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். வழக்குகளில் இருந்து விடுதலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் தொடங்கும் முயற்சி லாபத்தை உண்டாக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். உடல் நிலை சீர்படும். துணிச்சல் அதிகரிக்கும். உங்களை எதிர்த்தவர்கள் விலகிச் செல்வர்.பொதுப்பலன்நெருக்கடி விலகும். செயல்களில் வெற்றி உண்டாகும். குழப்பம் விலகி தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கடந்த கால பிரச்னைகளை நினைத்துப் பார்த்து புதிய முயற்சியில் கவனமாக செயல்படுவீர்கள். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு மேலோங்கும். சிலருக்கு புதிய பதவி வந்து சேரும்.தொழில்தொழில்காரகன்  சாதகமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். லாபம் அதிகரிக்கும். இயந்திரத் தொழில், விவசாயம், கால்நடை, வாகன உற்பத்தி, வாகன விற்பனை, கலைத்துறை, பேன்சி ஸ்டோர், அழகு சாதனம், அச்சுத்தொழில், சினிமா, சின்னத்திரை, பதிப்பகம் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்உழைப்பிற்குரிய மரியாதை கிடைக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு உங்கள் நிலையை உயர்த்தும். முதலாளி உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவு காட்டுவார். விருப்பங்கள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.பெண்கள்குருவின் பார்வையால் குடும்ப சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் நிலை உண்டாகும். பணவரவு உங்கள் நிலையை உயர்த்தும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். சோர்வுற்ற மனம் இனி சுறுசுறுப்படையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை அமையும். சுய தொழில் செய்வோரின் விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் இருந்த சங்கடம் விலகி செல்வாக்கு தோன்றும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். சிலருக்கு புதிய வாகனம், சொத்து சேரும். கல்விபொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வெற்றி ஏற்படும். மேற்கல்வி பயிலும் எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், மறைமுகநோய் என தொந்தரவு நீடித்தாலும் சிகிச்சைக்கு அவை கட்டுப்படும். விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெறுபவர்கள் இனி எழுந்து நடமாடும் நிலை உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்எதிர்பார்ப்பு நிறைவேறும். பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலை, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் தடைகள் இனி மறையும். முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். தம்பதியருக்குள் இருந்த சங்கடம் விலகும். பெரியோர் ஆதரவு உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். கடுமையாக உழைத்து நினைத்ததை சாதிப்பீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும்.உத்திராடம்: சொத்து சேரும்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு தனக்காரகனான குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கு ஆயுள்காரகனான சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனியால் முயற்சி வெற்றியாகும் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். இழந்தவற்றை மீட்கும் ஆற்றல், சொத்து சேர்க்கை என ஆதாயம் உண்டாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகு, மே 1 முதல் 5 ம் இட குருவால் அதிர்ஷ்டம் உண்டாகும் வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.சனி சஞ்சாரம்கும்பத்தில் இருக்கும் சனியால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட நிலை உண்டாகும். முயற்சி யாவும் லாபமாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம்  நீங்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  ஜூன் 19 -  நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாகனம் வாங்கும், தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருக்கும் நிலையில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10 ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில் தடையும், வருமானத்தில் இழுபறியும் உண்டாக்குவர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ல் இருக்கும் ராகுவும், 9ல் இருக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ஆற்றலை ஏற்படுத்துவர். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவர்.குரு சஞ்சாரம்உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 5ல் இருக்கும் குரு வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, சமூக அந்தஸ்தை வழங்குவார். அதன்பிறகு இந்நிலை மாறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். சமூகஅந்தஸ்தை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை ஏற்படுத்துவார். சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். சூரிய சஞ்சாரம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன். 14, செப். 17 - நவ. 15, 2025, பிப்.13 - மார்ச். 15 காலங்களிலும்,  2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச்15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனால் நன்மை அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு நீங்கும். ஆற்றல் வெளிப்படும்.பொதுப்பலன்குரோதி ஆண்டில் 1ம் பாதத்தினருக்கு  சனி பகவான் சாதகமான நிலையிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  ராகுவும், மே. 1 முதல் குருவும், 4 பாதத்தினருக்கு ஆண்டில் 120 நாட்கள் சூரியனும், 45 நாட்கள் செவ்வாயும் அதிர்ஷ்ட நிலையை வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை ஏற்படும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பணவரவில் தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வேலைத் தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் அமையும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.தொழில்தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத் தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் நல்ல வளர்ச்சி பெறும். பணியாளர்கள்திறமை வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.பெண்கள்கடந்தகால பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலைஉடல் நிலையில் பிரச்னை தோன்றி மறையும். வேலையின் காரணமாக டென்ஷன் அதிகரிக்கும். உறக்கம் இல்லாத நிலை உருவாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சையாலும் சரியான உணவு முறையாலும் நிவாரணம் உண்டாகும்.குடும்பம்சங்கடங்கள் விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டிற்கு குடிபோகுதல் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வம்பு, வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்பரிகாரம்: செவ்வாய், வெள்ளியன்று காளிகாம்பாளை வழிபட வாழ்க்கை சிறக்கும்.

உத்திராடம்: சொத்து சேரும்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு தனக்காரகனான குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கு ஆயுள்காரகனான சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனியால் முயற்சி வெற்றியாகும் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். இழந்தவற்றை மீட்கும் ஆற்றல், சொத்து சேர்க்கை என ஆதாயம் உண்டாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகு, மே 1 முதல் 5 ம் இட குருவால் அதிர்ஷ்டம் உண்டாகும் வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.சனி சஞ்சாரம்கும்பத்தில் இருக்கும் சனியால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட நிலை உண்டாகும். முயற்சி யாவும் லாபமாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம்  நீங்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  ஜூன் 19 -  நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாகனம் வாங்கும், தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருக்கும் நிலையில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10 ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில் தடையும், வருமானத்தில் இழுபறியும் உண்டாக்குவர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ல் இருக்கும் ராகுவும், 9ல் இருக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ஆற்றலை ஏற்படுத்துவர். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவர்.குரு சஞ்சாரம்உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 5ல் இருக்கும் குரு வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, சமூக அந்தஸ்தை வழங்குவார். அதன்பிறகு இந்நிலை மாறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். சமூகஅந்தஸ்தை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை ஏற்படுத்துவார். சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். சூரிய சஞ்சாரம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன். 14, செப். 17 - நவ. 15, 2025, பிப்.13 - மார்ச். 15 காலங்களிலும்,  2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச்15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனால் நன்மை அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு நீங்கும். ஆற்றல் வெளிப்படும்.பொதுப்பலன்குரோதி ஆண்டில் 1ம் பாதத்தினருக்கு  சனி பகவான் சாதகமான நிலையிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  ராகுவும், மே. 1 முதல் குருவும், 4 பாதத்தினருக்கு ஆண்டில் 120 நாட்கள் சூரியனும், 45 நாட்கள் செவ்வாயும் அதிர்ஷ்ட நிலையை வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை ஏற்படும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பணவரவில் தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வேலைத் தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் அமையும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.தொழில்தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத் தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் நல்ல வளர்ச்சி பெறும். பணியாளர்கள்திறமை வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.பெண்கள்கடந்தகால பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலைஉடல் நிலையில் பிரச்னை தோன்றி மறையும். வேலையின் காரணமாக டென்ஷன் அதிகரிக்கும். உறக்கம் இல்லாத நிலை உருவாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சையாலும் சரியான உணவு முறையாலும் நிவாரணம் உண்டாகும்.குடும்பம்சங்கடங்கள் விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டிற்கு குடிபோகுதல் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வம்பு, வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்பரிகாரம்: செவ்வாய், வெள்ளியன்று காளிகாம்பாளை வழிபட வாழ்க்கை சிறக்கும். திருவோணம்: சந்தோஷ சாரல்மனக்காரகனான சந்திரனை நட்சத்திர நாதனாகவும், ஆயுள்காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு குரோதி ஆண்டு அதிர்ஷ்டங்களை வழங்கப் போகிறது. இதற்கு முன்பிருந்த சங்கடமான நிலை விலகப் போகிறது. 3ல் சஞ்சரிக்கும் ராகு முயற்சிகளை லாபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மே 1 முதல் குருவும் 5ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 9ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற நிலையால் பிரச்னைகள் மறையும். தொழிலில் இருந்த சங்கடம் விலகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்வில் சந்தோஷ சாரல் வீசும்.  சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் பாத சனியாக சஞ்சரித்து வருவதால் கடந்தகால நெருக்கடி இந்த ஆண்டு மறையும். ஜூன் 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிரம் அடைவதாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் 2 ம் இட சனியால் உண்டாகும் சங்கடமான பலன்களில் இருந்து விடுதலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்ப பிரச்னைகள் தீரும்.ராகு, கேது சஞ்சாரம்தைரிய, வீரிய ஸ்தானமான 3ல் ராகுவும், பாக்ய ஸ்தானமான 9ல் கேதுவும் இருப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொருளாதாரம் உயரும். முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். தெய்வ அருள் கிடைக்கும். வேலை, தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வீர்கள்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை சுக ஸ்தான குருவால் சிலர் வாகனம் வாங்குவர். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். மே 1 முதல் 5ல் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் நடந்தேறும். குடும்பம், தொழில், பணியில் ஏற்பட்ட சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பட்டம், பதவி பெறுவீர்கள். அந்தஸ்து  உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு உண்டாகும். சூரிய சஞ்சாரம்ஜூன் 15 - ஜூலை 16, அக்.18 - டிச. 15, 2025, மார்ச் 15 - ஏப்.13 காலங்களில் சூரியனின் 6,10,11,3 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் விலகுவர். உடல்நிலை சீராகும். வெளிநாட்டிற்கு செல்ல அரசின் அனுமதி கிடைக்கும்.பொதுப்பலன்முயற்சி ஸ்தானத்தில் ராகு, 4 மாதங்கள் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம், ஏப். 22 - மே 30, ஆக. 26 - அக். 22 வரை செவ்வாயின் 3,6 ம் இட சஞ்சாரம், பாக்ய ஸ்தானத்தில் கேது, மே 1 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன் அவரது பார்வைகள் உங்கள் ராசிக்கும், பாக்ய, லாப ஸ்தானங்களுக்கும் உண்டாவதால் புத்தாண்டு யோக ஆண்டாக இருக்கும். விருப்பம் யாவும் நிறைவேறும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தொழில், பணியில் கவனமாக செயல்படுவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அதிகாரம் அந்தஸ்து என்ற நிலை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகளுக்கு நல்ல வளர்ச்சி, யோகம் உண்டாகும்.தொழில்தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், சினிமா, இன்ஜினியரிங், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், குடிநீர், பேன்சி ஸ்டோர்ஸ், நகை, ஜவுளி வியாபாரம் ஆகியவை முன்னேற்றம் அடையும். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் பிரச்னை, வழக்குகளில் இருந்து விடுபடுவர். சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்குறைகள் தீரும். தனித்திறன் வெளிப்படும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சியில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் விலகும். தடைபட்ட திருமண முயற்சி கைகூடும். சிலருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். உறவினரின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு கட்டுவீர்கள். கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் தொழில் காரகன், ஸ்தானாதிபதி, லாபக் காரகன், ஸ்தானாதிபதி நிலையறிந்து மேற்கல்வியைத் தொடர எதிர்காலம் யோக காலமாகும்.உடல்நிலைஜென்ம ராசிக்கு குருபார்வை உண்டாவதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். உணவு செரிமானம், அல்சர், வீசிங் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்தின் மீது பதிவதால் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணிகளிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பம்குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டாக்கும் ஆண்டு இது. விருப்பம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். புதிய இடம், வாகனம், பொன் பொருள் வாங்குவது என குடும்ப நலனுக்காக ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். லாப ஸ்தானத்திற்கு குரு, சனியின் பார்வை உண்டாவதால் எதிர்பார்த்த பணம் வரும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் நிலை உண்டாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பரிகாரம் : ஜென்ம நட்சத்திரத்தன்று மகாலிங்கேஸ்வரரை(சிவன்) வழிபட சந்தோஷம் பெருகும். அவிட்டம்: விடாமுயற்சி தேவைதைரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதனாக உள்ளார். பிறக்கும் புத்தாண்டில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இட ராகுவும், மே 1 முதல் 5ல் சஞ்சரிக்கும் குருவும் முயற்சியை வெற்றியாக்குவர். தொழில், வேலையில் முன்னேற்றம் தோன்றும்.  விருப்பம் நிறைவேறும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூர் செல்லும் நிலை,  நெருக்கடி உண்டாகும்.சனி சஞ்சாரம்ஏப். 14  - ஜூன் 19,  நவ. 4 - ஜன. 31 காலங்களில் தாரா பலன்களாலும்,  ஜூன். 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் பாத சனி, ஜென்ம சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். இக்காலத்தில் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். குடும்பம், தொழில், பணியில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலை சீராகும். ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருப்பதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2 ம் இடத்திலும், கேது 8 ம் இடத்திலும் இருக்கும் நிலையில் வீண் பிரச்னை அதிகரிக்கும். தொழிலில் சங்கடங்கள் உண்டாகும். குரு சஞ்சாரம்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருவால் குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம்,  வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருவால் நன்மை தர இயலாது என்றாலும் பார்வை வழியே வரவை ஏற்படுத்துவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்புகளை விலக்கி வைப்பார்.சூரிய சஞ்சாரம்ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச். 15 - ஏப். 13 காலங்களில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ஏப். 14 - மே. 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன. 13 காலங்களில் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடியை நீக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் சலுகைகள் வழங்குவார். வழக்குகளில் இருந்து விடுவிப்பார். எதிரி தொல்லை மறையும். உடல்நிலை சீர்படும். பொதுப்பலன்அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது, குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். வாழ்வுக்கான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியும், ராகு கேது சஞ்சாரமும் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும். செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம்.தொழில்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் முழுகவனம் செலுத்துவதால் நன்மையுண்டாகும்.பணியாளர்கள்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடம் உண்டாகும் என்பதால் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்கள்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கை, தொழில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பதவி உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம். சிலருக்கு கருப்பை சம்பந்தப்பட்ட நோய் தோன்றலாம். அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். கல்வி1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேர்வில் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. விரும்பிய   பாடப்பிரிவில், கல்லுாரியில் சேர கடும் முயற்சி தேவைப்படும். உடல்நிலை1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடங்கள் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை, தொற்று நோய் ஏற்படலாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. விஷ ஜந்துக்களால் பயம் ஏற்படும்.குடும்பம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும் வேலையில் உயர்வு ஏற்படும். பொருளாதாரம் உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்றாலும் 120 நாட்கள் சூரியனாலும், 90 நாட்கள் செவ்வாயாலும் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். சங்கடம் விலகி முன்னேற்றம் ஏற்படும்.பரிகாரம்: சனிக்கிழமையன்று அனுமன் வழிபாடு செய்தால் சங்கடம் நீங்கும்.

அவிட்டம்:விடாமுயற்சி தேவைதைரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதனாக உள்ளார். பிறக்கும் புத்தாண்டில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இட ராகுவும், மே 1 முதல் 5ல் சஞ்சரிக்கும் குருவும் முயற்சியை வெற்றியாக்குவர். தொழில், வேலையில் முன்னேற்றம் தோன்றும்.  விருப்பம் நிறைவேறும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூர் செல்லும் நிலை,  நெருக்கடி உண்டாகும்.சனி சஞ்சாரம்ஏப். 14  - ஜூன் 19,  நவ. 4 - ஜன. 31 காலங்களில் தாரா பலன்களாலும்,  ஜூன். 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் பாத சனி, ஜென்ம சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். இக்காலத்தில் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். குடும்பம், தொழில், பணியில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலை சீராகும். ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருப்பதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2 ம் இடத்திலும், கேது 8 ம் இடத்திலும் இருக்கும் நிலையில் வீண் பிரச்னை அதிகரிக்கும். தொழிலில் சங்கடங்கள் உண்டாகும். குரு சஞ்சாரம்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருவால் குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம்,  வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருவால் நன்மை தர இயலாது என்றாலும் பார்வை வழியே வரவை ஏற்படுத்துவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்புகளை விலக்கி வைப்பார்.சூரிய சஞ்சாரம்ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச். 15 - ஏப். 13 காலங்களில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ஏப். 14 - மே. 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன. 13 காலங்களில் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடியை நீக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் சலுகைகள் வழங்குவார். வழக்குகளில் இருந்து விடுவிப்பார். எதிரி தொல்லை மறையும். உடல்நிலை சீர்படும். பொதுப்பலன்அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது, குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். வாழ்வுக்கான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியும், ராகு கேது சஞ்சாரமும் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும். செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம்.தொழில்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் முழுகவனம் செலுத்துவதால் நன்மையுண்டாகும்.பணியாளர்கள்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடம் உண்டாகும் என்பதால் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்கள்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கை, தொழில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பதவி உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம். சிலருக்கு கருப்பை சம்பந்தப்பட்ட நோய் தோன்றலாம். அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். கல்வி1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேர்வில் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. விரும்பிய   பாடப்பிரிவில், கல்லுாரியில் சேர கடும் முயற்சி தேவைப்படும். உடல்நிலை1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடங்கள் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை, தொற்று நோய் ஏற்படலாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. விஷ ஜந்துக்களால் பயம் ஏற்படும்.குடும்பம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும் வேலையில் உயர்வு ஏற்படும். பொருளாதாரம் உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்றாலும் 120 நாட்கள் சூரியனாலும், 90 நாட்கள் செவ்வாயாலும் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். சங்கடம் விலகி முன்னேற்றம் ஏற்படும்.பரிகாரம்: சனிக்கிழமையன்று அனுமன் வழிபாடு செய்தால் சங்கடம் நீங்கும்.சதயம்: கவனம் தேவையோகக்காரகனான ராகுவை நட்சத்திர நாதனாகவும், ஆயுள் காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புத்தாண்டில் ஜென்ம ராசிக்குள் சனி, குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டமத்தில் கேது, மே 1 முதல் சுக ஸ்தானத்தில் குரு என பிரதான கிரகங்கள் எல்லாம் எதிர்மறையாக சஞ்சரிக்கின்றனர். இந்நிலையில் உடல்நிலையில் சங்கடம், கவுரவத்திற்கு பங்கம் ஏற்படும். வருமானத்தில் தடை உண்டாகும். இனம் புரியாத பயம் தோன்றும். குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிலும் கவனம் தேவை. செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளும், பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையும், நடக்கும் திசை, புத்தி பொறுத்து நன்மை உண்டாகும் என்பதுதான் உண்மை. சனி சஞ்சாரம்ஜூன் 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிரம் அடைவதாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான காலத்தில் அஸ்தமன நிலையாலும் ஜென்மச் சனியால் உண்டாகும் பலன்கள் மாறுபடும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.ராகு, கேது சஞ்சாரம்தன, குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் குடும்பம், செல்வாக்கு, அந்தஸ்து, பணவரவுகளில் பிரச்னை, நெருக்கடி அதிகரிக்கும். அந்நியர்களால் சில சிக்கலுக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். பணியாளர்கள் நெருக்கடிகளை  சந்திக்க நேரலாம். வழக்குகளில் எதிர்மறை பலன் ஏற்படும். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்தால் சட்ட சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.  குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 3ம் இடத்திலும், மே 1 முதல் 4 ம் இடத்திலும்  சஞ்சரிக்கும் குரு பகவான்,  எதிர்மறை பலன்களை வழங்குவார். சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலையுண்டாகும். இவை ஸ்தான பலன் என்றாலும் குருவின் பார்வையால் இவற்றை சமாளிக்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும், பெரியோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள், வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும். தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்ஏப். 14 - மே 13, ஜூலை 17 - ஆக 16, 2025,  நவ 16 -  2025, ஜன.13 ஆகிய காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். எதையும் சமாளிக்கும்  சக்தி உண்டாகும். முயற்சிகள் நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடல் நிலை சீராகும். எதிரி தொல்லை விலகும்.பொதுப்பலன்ஜென்ம சனியும், ராகு கேதுக்களின் சஞ்சார நிலையும்,  குருவின் சஞ்சாரமும் எதிர்மறையாக இருப்பதால் செயலில் கவனம் தேவை. எதிலும் யோசித்து முடிவிற்கு வருவது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் இக்காலத்தில் வேண்டாம். அறிமுகமில்லாத நபர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். குடும்பத்தினரை முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். தொழில்தொழிலில் எதிர்பாராத தடை, முயற்சியில் தாமதம் உண்டாகும். புதிய முயற்சியில் உங்கள் விருப்பம் நிறைவேறாமல் போகும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். பணியாளர்கள்உழைப்பு அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பணியில் முழு கவனம் இருந்தால் மட்டுமே வேலையை உங்களால் தக்க வைக்க முடியும். அதிகாரிகள் கண்டிப்பாக நடப்பர் என்பதால் பொறுமை அவசியம்.பெண்கள்குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். வயிறு, கருப்பையில் பிரச்னை ஏற்படலாம் கவனம். பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். முடிந்தவரை இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் வரவு செலவில் கவனமுடன் இருக்கவும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. கல்விபொதுத்தேர்வு, போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியாமல் போகலாம். சுய ஜாதகத்தை ஆராய்ந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது.உடல்நிலைபரம்பரை நோய்கள் மீண்டும் தலைதுாக்கும். தொற்று நோய்களும் சங்கடத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்தால் மருத்துவச் செலவு உண்டாகும். உடல்நலனில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.குடும்பம்ஜென்ம சனி, 2 ம் இட ராகு, 8 ம் இட கேது, 3,4 ம் இடங்களில் குரு சஞ்சார நிலையால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் சங்கடம் தோன்றும். உறவினரிடம் பகை உண்டாகும். தம்பதியரிடம் பிரச்னை தலைதுாக்கும். சிலர் வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். தொழில், வேலையில் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், இந்த ஆண்டில் 4 மாதம் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் சாதகமாக இருப்பதுடன் சனியின் வக்ர, அஸ்மதன காலங்களில் நன்மை உண்டாகும். பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபட்டால் பிரச்னைகள் விலகும். பூரட்டாதி: நிதானம் அவசியம்தனக்காரகனான குருவை நட்சத்திர நாதனாகவும், 1,2,3 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கு ஆயுள் காரகனான சனி ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திர நாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.குரோதி ஆண்டில் பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியிலும், ராகு 2 ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3, 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழிலில் பிரச்னை, குழப்பம், வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும். எந்த செயலிலும் நிதானம் அவசியம்.  4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 12ம் இடத்திலும், ராகு ஜென்ம ராசியிலும், கேது 7ம் இடத்திலும், குரு தன ஸ்தானத்தில் ஏப்.30 வரையிலும், மே 1 முதல் 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர் என்பதால் எதிர்பாராத செலவு தோன்றும். அவசரப்பட்டு முதலீடு செய்து நஷ்டப்படும் நிலை ஏற்படும். பண ஆசையால் தவறான வழியில் செல்லும் நிலை சிலருக்கு உருவாகும். உங்களால் வளர்ந்தவர்கள் உங்களுக்கெதிராக செயல்படும் நிலை உருவாகும்சனி சஞ்சாரம்ஏப்.14 - ஜூன் 19, நவ. 4 - டிச. 31 காலங்களில் தாரா பலன்களாலும், ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் சங்கடங்களில் இருந்து சனி உங்களை விடுவிப்பார். நீங்கள் எதிர்பார்த்த நன்மையை பெற முடியும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.ராகு, கேது பெயர்ச்சி1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ல் ராகு, 8ல் கேது இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் தடை, வீண் அலைச்சல், பொருளாதார நெருக்கடி, உடலில் சங்கடம், எதிர்பாராத விபத்து உண்டாகலாம். 4 ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயலில் நெருக்கடி, வீண் பழி, செய்யாத தப்புக்கு அபராதம், பணஇழப்பு, நோய், நண்பர்களால் சங்கடம் ஏற்படலாம். குரு சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தைரிய ஸ்தானத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு எதிர்மறை பலன்கள் தருவார். முயற்சிகள் இழுபறியாகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்றாலும் பார்வைகளின் வழியே வளம் தருவார். நலத்தை உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2 ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். மே1 முதல் 3ல் சஞ்சரிக்கும் குருவால் நன்மை தர முடியாமல் போகும். நெருக்கடி உண்டாகும் என்றாலும் பார்வைகளால் வாழ்வு வளமாகும். சூரிய சஞ்சாரம்1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 - மே 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன.13, காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன் 14, ஆக. 17 - செப். 16, டிச.16 - 2025, பிப்.12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடத்தில் இருந்து காப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடை விலகும்.  உடல்நிலை சிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னையில் இருந்து விடுவிப்பார். வழக்கில் சாதக நிலையை உண்டாக்குவார். லாபம் அதிகரிப்பார்.பொதுப்பலன்பிரதான கிரகங்கள் சாதகமாக இல்லை. இக்காலத்தில் நிதானம் அவசியம்.  ஆரோக்கியக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். வரவேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண் செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னை ஏற்படும். இந்த ஆண்டில் 4 மாதம் சூரியனும், 90 நாள் செவ்வாயும் உங்களைப் பாதுகாப்பார்கள். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார்கள். பணம், புகழ், செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்குகளில் இருந்து, நோயில் இருந்தும் பாதுகாப்பார்கள்.தொழில்தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவை. ஊழியர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் முடிவை யோசித்து செயல்படுத்துவது நல்லது. பணியாளர்கள்தனியார் நிறுவன பணியாளர்களுக்கு அலைச்சலும் வேலைபளுவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசு துறையில் பணியாற்றுபவர்கள் மற்றவர்கள் கூறுவதுபோல் செயல்படாமல் விதிகளின்படி செயல்படுவது நன்மையாகும். இல்லையெனில் சட்ட சிக்கலுக்கு ஆளாகலாம்.பெண்கள்வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்ப நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் யோசிக்கலாம்/ அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த உயர்வு இருக்கும். பொன் பொருள் சேரும். உடல்நிலையில் அவ்வப்போது சிறு சங்கடம் தோன்றும். சிலர் படிப்பு, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நுழைவுத் தேர்வுகளிலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். மேற்படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று ஒரு சிலர் செல்வீர்கள்.உடல்நிலைதிடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். ஒவ்வாமை, அல்சர், கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் தலைகாட்டும். சிலர் விபத்தில் சிக்க நேரும் என்பதால் பயணத்தில்  நிதானம் அவசியம்.குடும்பம்குடும்பநிலை ஒருநேரம் இருப்பது போல் மறுநேரம் இருக்காது. எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அந்நியரால் தம்பதிக்குள் சண்டை  ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். உறவினர் உங்களுக்கு எதிராகலாம். புதிய முயற்சியில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பரிகாரம்: மாதந்தோறும் குல தெய்வத்தை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

பூரட்டாதி: நிதானம் அவசியம்தனக்காரகனான குருவை நட்சத்திர நாதனாகவும், 1,2,3 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கு ஆயுள் காரகனான சனி ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திர நாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.குரோதி ஆண்டில் பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியிலும், ராகு 2 ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3, 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழிலில் பிரச்னை, குழப்பம், வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும். எந்த செயலிலும் நிதானம் அவசியம்.  4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 12ம் இடத்திலும், ராகு ஜென்ம ராசியிலும், கேது 7ம் இடத்திலும், குரு தன ஸ்தானத்தில் ஏப்.30 வரையிலும், மே 1 முதல் 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர் என்பதால் எதிர்பாராத செலவு தோன்றும். அவசரப்பட்டு முதலீடு செய்து நஷ்டப்படும் நிலை ஏற்படும். பண ஆசையால் தவறான வழியில் செல்லும் நிலை சிலருக்கு உருவாகும். உங்களால் வளர்ந்தவர்கள் உங்களுக்கெதிராக செயல்படும் நிலை உருவாகும்சனி சஞ்சாரம்ஏப்.14 - ஜூன் 19, நவ. 4 - டிச. 31 காலங்களில் தாரா பலன்களாலும், ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் சங்கடங்களில் இருந்து சனி உங்களை விடுவிப்பார். நீங்கள் எதிர்பார்த்த நன்மையை பெற முடியும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.ராகு, கேது பெயர்ச்சி1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ல் ராகு, 8ல் கேது இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் தடை, வீண் அலைச்சல், பொருளாதார நெருக்கடி, உடலில் சங்கடம், எதிர்பாராத விபத்து உண்டாகலாம். 4 ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயலில் நெருக்கடி, வீண் பழி, செய்யாத தப்புக்கு அபராதம், பணஇழப்பு, நோய், நண்பர்களால் சங்கடம் ஏற்படலாம். குரு சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தைரிய ஸ்தானத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு எதிர்மறை பலன்கள் தருவார். முயற்சிகள் இழுபறியாகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்றாலும் பார்வைகளின் வழியே வளம் தருவார். நலத்தை உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2 ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். மே1 முதல் 3ல் சஞ்சரிக்கும் குருவால் நன்மை தர முடியாமல் போகும். நெருக்கடி உண்டாகும் என்றாலும் பார்வைகளால் வாழ்வு வளமாகும். சூரிய சஞ்சாரம்1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 - மே 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன.13, காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன் 14, ஆக. 17 - செப். 16, டிச.16 - 2025, பிப்.12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடத்தில் இருந்து காப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடை விலகும்.  உடல்நிலை சிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னையில் இருந்து விடுவிப்பார். வழக்கில் சாதக நிலையை உண்டாக்குவார். லாபம் அதிகரிப்பார்.பொதுப்பலன்பிரதான கிரகங்கள் சாதகமாக இல்லை. இக்காலத்தில் நிதானம் அவசியம்.  ஆரோக்கியக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். வரவேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண் செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னை ஏற்படும். இந்த ஆண்டில் 4 மாதம் சூரியனும், 90 நாள் செவ்வாயும் உங்களைப் பாதுகாப்பார்கள். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார்கள். பணம், புகழ், செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்குகளில் இருந்து, நோயில் இருந்தும் பாதுகாப்பார்கள்.தொழில்தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவை. ஊழியர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் முடிவை யோசித்து செயல்படுத்துவது நல்லது. பணியாளர்கள்தனியார் நிறுவன பணியாளர்களுக்கு அலைச்சலும் வேலைபளுவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசு துறையில் பணியாற்றுபவர்கள் மற்றவர்கள் கூறுவதுபோல் செயல்படாமல் விதிகளின்படி செயல்படுவது நன்மையாகும். இல்லையெனில் சட்ட சிக்கலுக்கு ஆளாகலாம்.பெண்கள்வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்ப நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் யோசிக்கலாம்/ அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த உயர்வு இருக்கும். பொன் பொருள் சேரும். உடல்நிலையில் அவ்வப்போது சிறு சங்கடம் தோன்றும். சிலர் படிப்பு, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நுழைவுத் தேர்வுகளிலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். மேற்படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று ஒரு சிலர் செல்வீர்கள்.உடல்நிலைதிடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். ஒவ்வாமை, அல்சர், கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் தலைகாட்டும். சிலர் விபத்தில் சிக்க நேரும் என்பதால் பயணத்தில்  நிதானம் அவசியம்.குடும்பம்குடும்பநிலை ஒருநேரம் இருப்பது போல் மறுநேரம் இருக்காது. எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அந்நியரால் தம்பதிக்குள் சண்டை  ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். உறவினர் உங்களுக்கு எதிராகலாம். புதிய முயற்சியில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பரிகாரம்: மாதந்தோறும் குல தெய்வத்தை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.உத்திரட்டாதி: எச்சரிக்கை அவசியம்ஆயுள்காரகனான சனி நட்சத்திர நாதனாகவும், தனக்காரகனான குரு ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் குரோதி ஆண்டில், ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது, 12ல் சனி, மே 1 முதல் 3ல் குரு சஞ்சரிக்கின்றனர். ஏழரைச் சனியின் கட்டுக்குள் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதால் பொருளாதாரத்தில் பிரச்னை, வீண் அலைச்சல், எதிரியால் இடையூறு, வீண்செலவு, உடல்நலமின்மை, உறவுகளிடம் பகை என்ற நிலை ஏற்படலாம். ஜென்ம ராகு சஞ்சலத்தை உருவாக்கலாம். தவறான பாதைக்கு வழிகாட்டலாம். எதிலும் எச்சரிக்கை அவசியம். 7ல் சஞ்சரிக்கும் கேது உறவுகளிடம் பகை, வாழ்க்கைத் துணையிடம் ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கலாம். இந்நிலையில் மே 1 முதல் குருவும் 3 ம் இடத்திற்கு செல்வதால் சங்கடம் அதிகரிக்கும். உங்களால் வாழ்ந்தவர்கள் கூட உங்களை விட்டு விலகிச் செல்வர். வழக்கமான முயற்சிகளில் தடை, தாமதம், நெருக்கடி ஏற்படும்.சனி சஞ்சாரம்ஏப்.14  -  ஜூன் 19,  நவ. 4 - டிச. 31 காலங்களில் தாரா பலன்களாலும், ஜூன் 19 - நவ. 4, காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் விரயச் சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை உண்டாகும். வழக்கமான முயற்சிகள் எந்தவித தடைகள் இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களில் லாபம் உண்டாகும். பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி ஏற்படும். பணியில் இருந்த நெருக்கடி தீரும். எதிர்பார்க்காத அதிர்ஷ்ட பலன்களால் இக்காலத்தில் உங்களுக்கு நன்மை உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்ராகு உங்கள் ராசிக்குள்ளும், கேது 7 ம் இடத்திலும் இருக்கும் நிலையில் செயலில் தடுமாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வேலையில் நெருக்கடி தோன்றும். சிலருக்கு வீண் பழி, செய்யாத குற்றத்திற்கு பதில் சொல்லும் நிலை  ஏற்படும். குடும்பத்தில் சங்கடம், பிரச்னை, வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு, உடல்நிலை பாதிப்பு என எதிர்மறை பலன் உண்டாகும். நண்பர்கள் விலகிச் செல்வர். உங்களுக்கும் கீழானவர்களால் சங்கடம், அவமானம் ஏற்படலாம். குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 2ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். மே 1 முதல் 3 ல் சஞ்சரிக்கும் குரு நெருக்கடியை ஏற்படுத்துவார். செல்வாக்கு குறையும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். உங்களைச் சுற்றி இருந்தவர்கள் எதிராக செயல்படுவர். தனித்து விடப்பட்டது போல் இருப்பீர்கள்.சூரிய சஞ்சாரம்மே 14 - ஜூன் 14, ஆக. 17 - செப்.16, டிச.16 - 2025, பிப்.12 காலங்களில் சூரியனின் 3,6,10,11 இட சஞ்சாரத்தால் சங்கடங்கள் விலகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும் உடல்நிலை சீராகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். பொருளாதாரம் உயரும். வம்பு, வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் தொடங்குவதற்கு அனுமதி கிடைக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல அரசின் அனுமதி கிடைக்கும்.பொதுப்பலன்எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் டென்ஷன் உண்டாகும். சிலர் மேற்படிப்பு, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர். புதிய நட்புகளால் வீண் பிரச்னை தோன்றும். வீண்பழிகளும், குடும்பத்தில் குழப்பமும் தோன்றும். வியாபாரம், தொழிலில் முதலீடுகள் செய்யும் முன்பாக பலமுறை யோசிப்பது நல்லது. புதியவர்களை நம்பி எந்தவித முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. உங்களுக்கு சரி எனத் தோன்றும் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  சனி, ராகு, கேது, குரு ஆகியவை உங்களுக்கு எதிர்மறையாக சஞ்சரித்தாலும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எல்லாவித சங்கடங்களில் இருந்தும் விடுவித்து நன்மையை உண்டாக்குவர்.தொழில்தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் தொடங்கும்முன் யோசித்து செயல்படுவது நன்மை தரும். பங்கு வர்த்தகம், பைனான்ஸ், ஹார்டுவேர்ஸ், நகை வியாபாரம், ரியல் எஸ்டேட், பதிப்பகம், கல்விக்கூடங்கள் ஆகியவை முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். அரசு பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பெண்கள்குடும்பத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நீண்டகால நண்பர்களும் உங்களை விட்டு விலகுவர். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு தோன்றும். பணம் பலவழியிலும் வரும். பொன், பொருள் சேரும். சங்கடம், அவப்பெயர் ஏற்படலாம் என்பதால் இக்காலத்தில் எதிர்பாலினரைத் தள்ளி வைத்து பழகுவது நல்லது. பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.  உறவு, நட்பு வட்டம் இக்காலத்தில் சுருங்கும்.கல்வி பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் தோன்றும். சிலர் பருவ நோய்களால் பாதிப்பிற்கு ஆளாவர். உடல் அடிக்கடி சோர்வடையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.குடும்பம்ஜென்ம ராகு, 7ல் கேது, விரயச் சனியால் குடும்பத்தில் சங்கடம் ஏற்படும். நட்புகளால் குடும்பத்திற்குள் பிரச்னை உண்டாகும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அதே நேரம் செலவிற்கேற்ற வருவாய் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றி பெறும். குலதெய்வம், இஷ்டதெய்வ வழிபாடு சங்கடத்தை போக்கும்.பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பிரத்தியங்கிராவை வழிபட வாழ்வு மேம்படும்.ரேவதி: முயற்சியில் இழுபறிகல்விக்காரகன் புதனை நட்சத்திர நாதனாகவும், ஞானக்காரகனான குருவை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் குரோதி ஆண்டில் ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் குருவால் எத்தனை சங்கடம் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் சக்தி உண்டாகும். ஆனாலும் மே 1 முதல் குரு 3ல் சஞ்சரிப்பதால் முயற்சிகள் இழுபறியாகும்.விரய ஸ்தானம் என்னும் 12 ல் சஞ்சரிக்கும் சனியால் தேக்கமும், வருமானத்தில் குறைபாடும் உண்டாகும். பொருள் விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பிற்கும் கவுரவத்திற்கும் பங்கம் ஏற்படும். ஜென்ம ராசியில் ராகுவும் ஏழாம் இட கேதுவும் நெருக்கடிகளை அதிகரிப்பர்.சனி சஞ்சாரம்12ல் விரய சனியாக சஞ்சரித்தாலும், ஜூன் 19 - நவ. 4 வரையிலான காலத்தில் சனி வக்கிரம் பெறுவதாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் அதன் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் முயற்சிகள் யாவும் இக்காலங்களில் லாபமாக அமையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைப்பட்ட முயற்சிகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக சிலர் வெளியூர் செல்லும் நிலை, புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். ராகு, கேது சஞ்சாரம்ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். பிரச்னைகளில் உங்களை சிக்க வைப்பர், அதே நேரத்தில் யோகப் பலன்கள் வழங்குவர். சட்டரீதியான பிரச்னை, தீயவர் சேர்க்கை, வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, கூட்டுத்தொழிலில் சங்கடம், மனதில் குழப்பம், பயத்தை உண்டாக்குவர்.  குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 2 ல் சஞ்சரிக்கும் குரு, குடும்பத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். மே 1 முதல் 3 ல் சஞ்சரிக்கப் போவதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். முயற்சிகளில் சங்கடம் தோன்றும். நண்பர்கள் விலகிச் செல்வர்.  உடல், மனதில் பாதிப்பு உண்டாகும். உறவுகளிடம் பிரச்னைகள் தோன்றும். எதிரி தொல்லை அதிகரிக்கும். சூரிய சஞ்சாரம்மே 14 - ஜூன். 14, ஆக. 17 - செப். 16, டிச. 16 - 2025, பிப். 12 காலங்களில் சூரியனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் நினைத்த செயல் நடந்தேறும். முயற்சி யாவும் வெற்றி பெறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிரி விலகிச் செல்வர். வழக்குகள்  சாதகமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும்.பொதுப்பலன்விரயச் சனி, ஜென்ம ராகு, ஏழில் கேது என்றாலும், ஏப். 30 வரை 2 ம் இட குருவும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் இந்த ஆண்டில் உங்களுக்கு நன்மையளிப்பர். விரய சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி தீரும். பண வரவில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் குழப்பம் தீரும். வழக்கில் சாதகம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். மதிப்பு உயரும்.தொழில்தொழிலில் கவனம் அதிகரிக்கும். கடந்த கால அனுபவத்தால் தொழிலில் வெற்றியடைவீர்கள். முதலீட்டில் லாபம் காண்பீர்கள். வெளிநாட்டு தொடர்பால் சிலர் வர்த்தகத்தில் ஈடுபடுவர்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். முதலாளி உங்கள் திறமைக்கு மதிப்பளிப்பார். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்சாதுரியமாக செயல்பட்டு சாதிக்கும் உங்களுக்கு இக்காலத்தில் நன்மை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் கருத்தறிந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்களை அங்கீகரிப்பீர்கள். வேலையில் கவனம் செலுத்தி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். தனியார் நிறுவன பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தி லாபம் அடைவர். பொன், பொருள் சேரும். எதையும் சமாளித்து வெற்றி பெறும் சக்தி ஏற்படும்.கல்விதேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவீர்கள். மேற்கல்வியில் சேர்வதற்குமுன் உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து அதற்கேற்ற பாடப்பிரிவை தேர்வு செய்வது நல்லது. உடல்நிலைபரம்பரை நோய், பருவ நோய்களால் பாதிப்பு உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஏதாவது உடல் கோளாறு இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.குடும்பம்தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வதும், நேர்மையாக நடப்பதும் நன்மையை அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்துவதும், பணியில் நேர்மையை பின்பற்றுவதும் சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். எதிர்பாலினரிடம் விலகி இருந்தால் அந்தஸ்து பாதுகாக்கப்படும். ஆசைக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் நெருக்கடி குறையும். பரிகாரம்: திருவெண்காடு புதனை ஒருமுறை தரிசித்தால் நன்மை சேரும்.

அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, குரோதி வருடம் உங்கள் வாழ்வில் 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திர நாதனால் எதிர்பார்க்கும் நன்மை கிடைக்கும். இதுவரை இருந்த நெருக்கடி மறையும்.  முயற்சிகள் அனைத்திலும் லாபம் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறுவதுடன் சுயதொழில் செய்து வருபவர்கள் லாபம் காணும் காலமாக அமையும். பொன், பொருள் சேர்க்கையுடன் புதிய சொத்தும் சேரும். பணியாளர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், பதவி உயர்வு என்று முன்னேற்றம் தரும் ஆண்டாக அமையும். சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் யோகமான ஆண்டாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அமோக வருமானம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும்.ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் நட்சத்திர நாதன் கேதுவால் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். உடல்நிலை சீராகும், வழக்கு விவகாரம் சாதகமாகும்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருவால் அலைச்சல் ஏற்பட்டாலும் மே1 முதல் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து பொருளாதாரத்தில் உயர்வை உண்டாக்க இருக்கிறார். உடல்நிலையில் இருந்த சங்கடம் தீர்வதுடன் உங்கள் அந்தஸ்தையும் உயர்த்துவார். குடும்பத்தில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கையும், மனநிம்மதியைத் தருவார். இதுவரையில் வேலை, வியாபாரம் என குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஏற்பட்ட இடைவெளி இனி மறையும்.சூரிய சஞ்சாரம்சூரிய பகவான் 2024, ஜூன் 15, - ஜூலை 16. செப் 17, - அக் 17, 2025, ஜன 14 - மார்ச் 14 காலங்களில் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். நீங்கள் எதிர்பார்த்த உயர்வை உண்டாக்குவார்.  அரசு வழி செயல்களில் இருந்த தடைகளை விலக்கி ஆதாயத்தை வழங்குவார். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இதுவரையில் இருந்த சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லும் முயற்சி நிறைவேறும்.பொதுப்பலன்நெருக்கடி, சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்ப்பு இல்லாத நிலை உருவாகும். ஆரோக்கியம் மேம்படும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களின் மதிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி லாபம் தரும்.தொழில்தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புண்டு. லாபம் அதிகரிக்கும். இயந்திரம், எலக்ட்ரானிக், திரைத்துறை, பங்கு வர்த்தகம், கெமிக்கல், மெடிக்கல் தொழில்கள் முன்னேற்றம் பெறும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். சுயதொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியாளர்கள் சொந்த ஊருக்கு மாறுதல் பெற்று குடும்பத்துடன் வசிக்கும் நிலை உண்டாகும்.கல்விமேற்கல்வி படிக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள்.   சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.உடல்நிலை உங்களை அச்சுறுத்திய நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் உண்டான பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். எலியும் பூனையுமாக இருந்த தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர். புதிய பொருட்கள் சேர்க்கையுடன் வாகன, சொத்து சேர்க்கையும் ஏற்படும்.பரிகாரம்: விநாயகர் வழிபாட்டால் வாழ்க்கை வளமாகும்.பரணி; அதிர்ஷ்ட காலம்அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன். தைரிய, வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி ஆண்டில் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடந்தகால நெருக்கடி விலகும். அந்தஸ்து உயரும். செல்வாக்கு ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வாழ்வு வளமாகும். இடம், வாகனம் வாங்குதல், வெளிநாடு செல்லும் யோகம், வேலைத்தேடுவோருக்கு நல்ல வேலை, கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம், தொழிலில் முன்னேற்றம், புதிய தொழிலில் லாபம் காணும் நிலை, எடுத்த செயலில் வெற்றி என அதிர்ஷ்டம் தரும் காலமாக இந்த ஆண்டு இருக்கும்.சனி சஞ்சாரம்ஜீவனாதிபதி, லாபாதிபதியுமான சனி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். தொழில், வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். விருப்பங்களை பூர்த்தி செய்வார்.ராகு, கேது சஞ்சாரம்12 ல் ராகு, 6 ல் கேது உள்ள நிலையில் கேதுவால் உயர்வு காண்பீர்கள். உடல் பாதிப்பு மறையும். எதிரி தொல்லை நீங்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகம் ஏற்படும். தொழில், பணியில்  இருந்த பிரச்னை தீரும். வெளிநாட்டுத் தொடர்பு, முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குரு சஞ்சாரம்ஏப் 30, வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் முயற்சிகள் இழுபறியானாலும், அலைச்சல் அதிகரித்தாலும் மே 1 முதல் 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து பொருளாதார நிலையில் முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். பொன், பொருள் சேர்க்கை தருவார். எதிலும் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவார். யோக பலனை வாரி வழங்குவார். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். வருமானம் பல வழியில் வரும்.சூரிய சஞ்சாரம்சூரியன் 2024 ஜூன் 15 -  ஜூலை 16. செப். 17 - அக். 17, 2025 ஜன. 14 - மார்ச் 14 ஆகிய காலங்களில்   ராசிக்கு முயற்சி ஸ்தானம், சத்ரு ஸ்தானம், ஜீவன ஸ்தானம், லாப ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் தீரும். ஊதியம் உயரும். தீராமல் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்பொதுப் பலன்பணவரவு அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். ஆன்மிகப் பணியில் மனம் செல்லும். செயல்களில் உண்டான தடைகள் விலகும். கடன்கள் அடையும். சொத்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வங்கியில் கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு பொறுப்பு, பதவி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் தொழிலில் இருந்த தடை விலகி லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழியில் சலுகை கிடைக்கும். கல்வி, மருத்துவம், வாகனம், ஸ்பேர் பார்ட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பைனான்ஸ், விவசாயம் முன்னேற்றம் அடையும். திரையுலகினர், சின்னத்திரையினர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்களின் நிலை உயரும். தொட்டதெல்லாம் லாபமாகும்.பணியாளர்கள்தனியார் நிறுவன பணியாளர்களின்  நிலை உயரும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகும்.  எதிர்ப்பார்த்த பொறுப்பு உண்டாகும். சம்பளம் அதிகரிக்கும். சலுகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.பெண்கள்உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வேலையில் அமர்வீ்ரகள். சிலர் சுயமாக தொழில் தொடங்கி லாபம் காண்பர். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.கல்விதேர்வு முடிவு உங்கள் கனவை நனவாக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வர். போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடத்தில் சேர்வீர்கள்.உடல்நிலைஆறாமிட கேதுவால் ஆரோக்கியம் சீராகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். பரம்பரை நோய்களுக்கு சிகிச்சைகள் பெற்று குணமடைவீர்கள். படுக்கையில் இருந்து மருத்துவம் பெற்றவர் கூட எழுந்து நடமாடும் நிலை உண்டாகும். இனியாவது நேரத்திற்கு சாப்பிடுவது, துாங்குவதுடன் நடைப்பயிற்சியும் அவசியம்குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை, வியாபாரத்திற்காக குடும்பத்தை விட்டு வெளியூர் சென்றவர்கள் மீண்டும்  குடும்பத்துடன் சேர்வீர்கள். புதிய பொருள் சேரும். எண்ணங்கள் நிறைவேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பொறுப்புடன் நடப்பர். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்து நடந்து கொள்வர். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் போக்கி சந்தோஷம் தரும். கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு பூமிக்காரகனான செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) மனக்காரகனான சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.புத்தாண்டான குரோதி ஆண்டு கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபம், அதிர்ஷ்டத்தை தரும். முயற்சி யாவிலும் வெற்றியைத் தரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குலதெய்வ அருள், திருமண வயதினருக்கு திருமண யோகம், புதிய தொழில் தொடங்கும் நிலை, பணியில் முன்னேற்றம், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை வாய்ப்பை அளிக்கும்.  சனி சஞ்சாரம்கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி ஆண்டு முழுவதும் யோகப் பலன் வழங்குவார். தொழில், வேலையில்  இருந்த நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.ராகு, கேது சஞ்சாரம்1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும். விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் அந்நியர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். பொருளாதாரம், செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும்.குரு சஞ்சாரம்ஏப் 30 வரை 1ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12 லும்,  மே 1 முதல் 1 ம் பாதத்தினருக்கு 2 லும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார் குருபகவான். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் பொருளாதார முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். முயற்சியில் வெற்றியை தருவார். புகழுக்குரியவராக மாற்றுவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் திருமண யோகத்தை தருவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூக அந்தஸ்தை உயர்த்துவார். சூரிய சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2025, ஜன. 14 - மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் தருவார். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மையை வழங்குவார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவித்து செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவியை வழங்குவார். அரசு ஊழியர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரி தொல்லையில் இருந்து விடுவிப்பார். ஆரோக்கியம் அளிப்பார். அரசு வகையில் ஆதாயம் தருவார். பொதுப்பலன்தொழில், உத்தியோகம், குடும்பம், வாழ்க்கையில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தீரும். எதிர்பார்க்கும் உதவி சரியான நேரத்தில் வரும். தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.தொழில் தொழிலில் பிரச்னைகள் விலகும். எதிர்பார்க்கும் வருமானம் உண்டாகும். புதிய முயற்சிகள்  எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, யூடியூப், சின்னத்திரை, பங்குவர்த்தகம், நிதிநிறுவனம், ஜூவல்லரி தொழில்கள் கை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி தீரும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.பெண்கள் வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.கல்வி பொதுத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். சிலர் படிப்பிற்காக குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்வீர்கள்.உடல்நிலைநீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் கை கொடுக்கும். உற்சாகமாக செயல்படும் அளவிற்கு உடல்நிலை சீராகும். உணவு, உறக்கத்தில் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.குடும்பம்உற்சாகமுடன் செயல்பட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பரிகாரம்; முருகப்பெருமானை வழிபட்டு வர மனநிம்மதி உண்டாகும்.

கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு பூமிக்காரகனான செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) மனக்காரகனான சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.புத்தாண்டான குரோதி ஆண்டு கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபம், அதிர்ஷ்டத்தை தரும். முயற்சி யாவிலும் வெற்றியைத் தரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குலதெய்வ அருள், திருமண வயதினருக்கு திருமண யோகம், புதிய தொழில் தொடங்கும் நிலை, பணியில் முன்னேற்றம், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை வாய்ப்பை அளிக்கும்.  சனி சஞ்சாரம்கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி ஆண்டு முழுவதும் யோகப் பலன் வழங்குவார். தொழில், வேலையில்  இருந்த நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.ராகு, கேது சஞ்சாரம்1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும். விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் அந்நியர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். பொருளாதாரம், செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும்.குரு சஞ்சாரம்ஏப் 30 வரை 1ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12 லும்,  மே 1 முதல் 1 ம் பாதத்தினருக்கு 2 லும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார் குருபகவான். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் பொருளாதார முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். முயற்சியில் வெற்றியை தருவார். புகழுக்குரியவராக மாற்றுவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் திருமண யோகத்தை தருவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூக அந்தஸ்தை உயர்த்துவார். சூரிய சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2025, ஜன. 14 - மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் தருவார். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மையை வழங்குவார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவித்து செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவியை வழங்குவார். அரசு ஊழியர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரி தொல்லையில் இருந்து விடுவிப்பார். ஆரோக்கியம் அளிப்பார். அரசு வகையில் ஆதாயம் தருவார். பொதுப்பலன்தொழில், உத்தியோகம், குடும்பம், வாழ்க்கையில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தீரும். எதிர்பார்க்கும் உதவி சரியான நேரத்தில் வரும். தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.தொழில் தொழிலில் பிரச்னைகள் விலகும். எதிர்பார்க்கும் வருமானம் உண்டாகும். புதிய முயற்சிகள்  எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, யூடியூப், சின்னத்திரை, பங்குவர்த்தகம், நிதிநிறுவனம், ஜூவல்லரி தொழில்கள் கை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி தீரும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.பெண்கள் வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.கல்வி பொதுத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். சிலர் படிப்பிற்காக குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்வீர்கள்.உடல்நிலைநீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் கை கொடுக்கும். உற்சாகமாக செயல்படும் அளவிற்கு உடல்நிலை சீராகும். உணவு, உறக்கத்தில் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.குடும்பம்உற்சாகமுடன் செயல்பட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வர மனநிம்மதி உண்டாகும்.ரோகிணி;வருமானம் உயரும்மனக்காரகனான சந்திரன், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த நீங்கள், பிறக்கும் குரோதி ஆண்டில் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். குலதெய்வ அருளால் தடைகள் விலகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வியாபாரிகள் புதிய கிளை தொடங்குவர். வருமானத்திற்காக குடும்பம் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என வாழும் நிலை ஏற்படும். வருமானம் பல வழிகளிலும் வரும்.  வெளிநாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும். முதலீட்டாளர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். மாற்று மொழி, இனத்தினரால் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தேடிவரும். உடல்நிலையில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றும்.சனி சஞ்சாரம்ஜீவனாதிபதியான சனி தொழில் ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு. வேலைத் தேடுவோருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்றாலும், சனி நீதிமான் என்பதால் தங்கள் அதிகாரத்தை வைத்து தவறாக சம்பாதிப்பவர்களுக்கு தண்டனை வழங்குவார் என்பதை மறவாதீர்கள். நேர்மையுடன் நடந்தால் கவுரவம், அந்தஸ்து, செல்வாக்கு உண்டாகும். தொழிலில் அக்கறையுடன் செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பட்டம், பதவி தேடி வரும்.ராகு, கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணியத்திலும் சஞ்சரிக்கின்றனர். ராகுவால் வாழ்வு வளமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் பல வழியில் வரும்.  பணியில் இருந்த பிரச்னைகள் தீரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி அல்லது பொறுப்பு வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். கேதுவால் குலதெய்வ அருள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை விரய ஸ்தானத்தில் உள்ள குருவின் பார்வைகளால் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து அலைச்சலை அதிகரித்தாலும், புதிய சொத்து சேரும். குலதெய்வ அருளால் குறைகள் தீரும். பணியாளர்களுக்கு நிரந்தர வேலை அமையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளை உயர்கல்விக்கான முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். சூரிய சஞ்சாரம்2024, ஜூலை 17  - ஆக. 16, அக். 18 -  நவ. 15, 2025, பிப். 13 - ஏப். 13 காலங்களில் தைரிய, சத்ரு, ஜீவன, லாப ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தொழிலில் ஆதாயத்தை உண்டாக்குவார்.  உத்தியோகத்தில் உயர்வை ஏற்படுத்துவார்.  பணத்தடைகளை விலக்குவார். தைரியமாக செயல்பட வைப்பார். முயற்சிகளில் வெற்றி அடையச் செய்வார். அரசு வழியில் சங்கடங்களை நீக்குவார். கோரிக்கையை நிறைவேற்றுவார். வழக்குகளில் சாதகம் தருவார். அந்தஸ்தை உயர்த்துவார். எதிரிகளை விலகிச் செல்ல வைப்பார்.பொதுப்பலன்தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்க்கும் லாபம் வரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வருமானம் பல வழிகளில் வரும். தொழில் தொடங்க நினைப்பவர்களின் முயற்சி பலிதமாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சொத்து சேரும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். கவுரவம் மேம்படும். பணியில் ஏற்பட்ட பிரச்னை, வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.தொழில்நெருக்கடி, தடைகள் நீங்கும். ஆதாயம் ஏற்படும். உங்கள் முயற்சி லாபமாகும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இயந்திரத் தொழிற்சாலை, மின்சார சாதனங்கள் தயாரிப்பு, சர்வீஸ் சென்டர். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், திரைப்படம், சின்னத்திரை, விவசாயம் போன்றவற்றில் எதிர்பார்க்கும் ஆதாயம் ஏற்படும்.பணியாளர்கள்தனியார் நிறுவன ஊழியர்களின் மனக்குறை விலகும். மதிப்பு, ஊதியம் உயரும். அரசு ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரும்பிய இடத்திற்கு மாற்றம், கூடுதல் பொறுப்பு கிடைக்கும். வழக்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் மீண்டும் வேலை பெறுவர். வரவேண்டிய பணம் வரும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும்.பெண்கள்மேற்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். கல்வி, வேலை என வெளிநாடு செல்வதற்கு முயற்சிப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் தீரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் குறை தீரும். சுயதொழில் செய்பவர்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சி காண்பர். அலுவலகப்பணியில் கூடுதல் பொறுப்பு உண்டாகும். பிள்ளைகளின் மீதிருந்த கவலை நீங்கும். நிம்மதி உண்டாகும்.கல்வி பொதுத் தேர்வு, போட்டித் தேர்வில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலருக்கு மேலை நாட்டிற்கு அல்லது வெளி மாநிலத்திற்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்படும்.உடல்நிலைஉடல்நிலையில் சிறுசிறு பாதிப்பு தோன்றும் என்றாலும் அவை மருத்துவத்தால் சரியாகும். அஜீரணக் கோளாறு, அல்சர், வாயுத்தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு பாரம்பரிய வைத்திய முறையால் குணமுண்டாகும். சிலர் தொற்று நோய்க்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை தேவை. குடும்பம்முன்னேற்றம் உண்டாகும். தேவைக்கேற்ப வரவுகள் வந்துசேரும். நெருக்கடி தீரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து செயல்படுவீர்கள். சொத்து, வாகனச் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குலதெய்வ அருள் உண்டாகும். வேலைத்தேடுவோருக்கு தகுதியான வேலை அமையும். தாமதித்த திருமணம் இக்காலத்தில் நடைபெறும். தகுதியான வரன் அமையும். புத்திர பாக்கியம் உண்டாகும்.பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட வாழ்வு வளமாகும்.மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் குரோதி ஆண்டு 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். செயலில் வேகத்துடன் விவேகமும் தோன்றும். வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். விரயச்செலவு அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும்.சமூகத்தில் உயர்வு உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும்.சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் வழங்குவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஜூன் 19 - நவ.3 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நினைத்ததை நடத்தி முடித்துக் கொள்ள முடியும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியால் முயற்சிகள் எல்லாம் லாபமாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும்.ராகு, கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழியிலும் வரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் ஏற்படும்.  இழந்த சொத்து, செல்வாக்கை அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கை தருவார். மே 1 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகளின் வழியே அதிர்ஷ்ட பலன்களைத் தருவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என அனைத்திலும் முன்னேற்றம் தருவார்.  சூரிய சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக. 16, அக். 18 - நவ 15, 2025, 2025, பிப். 13 - ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, 2024, ஏப். 14 - மே. 13, ஆக. 17 - செப் 16,  நவ. 16 - டிச 15, 2025, 2025, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சங்கடங்களை போக்கி பிரகாசமான நிலையை ஏற்படுத்துவார். பிரச்னைகளை எல்லாம் விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். வழக்குகளில் நல்ல முடிவைத் தருவார். அரசு வழி முயற்சியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்குரோதி யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதாரம் உயரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.தொழில்இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, நவீன சாதனங்கள் உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், விவசாயம் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வளர்ச்சி காண்பர்.பணியாளர்கள்வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடி தீரும். பெண்கள்குடும்பத்தினரின் அரவணைப்பால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகை கிடைக்கும்.கல்விபொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் நினைத்த பாடப்பிரிவும் கிடைக்கும்.உடல்நிலைஉடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். நீண்டநாட்களாக நோய்கள் விலகி முன்னேற்றம் தோன்றும். பரம்பரை, தொற்று நோய்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இயற்கை வைத்தியத்தால் குறையும்.குடும்பம்வருமானத்தில் இருந்த தடை விலகும். பணம் பல வழிகளிலும் வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்ததைச் செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் அமையும்.பரிகாரம்: நடராஜரை வழிபட்டால் சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் குரோதி ஆண்டு 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். செயலில் வேகத்துடன் விவேகமும் தோன்றும். வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். விரயச்செலவு அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும்.சமூகத்தில் உயர்வு உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும்.சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் வழங்குவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஜூன் 19 - நவ.3 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நினைத்ததை நடத்தி முடித்துக் கொள்ள முடியும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியால் முயற்சிகள் எல்லாம் லாபமாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும்.ராகு, கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழியிலும் வரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் ஏற்படும்.  இழந்த சொத்து, செல்வாக்கை அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கை தருவார். மே 1 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகளின் வழியே அதிர்ஷ்ட பலன்களைத் தருவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என அனைத்திலும் முன்னேற்றம் தருவார்.  சூரிய சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக. 16, அக். 18 - நவ 15, 2025, 2025, பிப். 13 - ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, 2024, ஏப். 14 - மே. 13, ஆக. 17 - செப் 16,  நவ. 16 - டிச 15, 2025, 2025, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சங்கடங்களை போக்கி பிரகாசமான நிலையை ஏற்படுத்துவார். பிரச்னைகளை எல்லாம் விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். வழக்குகளில் நல்ல முடிவைத் தருவார். அரசு வழி முயற்சியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்குரோதி யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதாரம் உயரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.தொழில்இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, நவீன சாதனங்கள் உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், விவசாயம் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வளர்ச்சி காண்பர்.பணியாளர்கள்வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடி தீரும். பெண்கள்குடும்பத்தினரின் அரவணைப்பால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகை கிடைக்கும்.கல்விபொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் நினைத்த பாடப்பிரிவும் கிடைக்கும்.உடல்நிலைஉடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். நீண்டநாட்களாக நோய்கள் விலகி முன்னேற்றம் தோன்றும். பரம்பரை, தொற்று நோய்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இயற்கை வைத்தியத்தால் குறையும்.குடும்பம்வருமானத்தில் இருந்த தடை விலகும். பணம் பல வழிகளிலும் வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்ததைச் செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் அமையும்.பரிகாரம்: நடராஜரை வழிபட்டால் சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.திருவாதிரை: தொழில் வளர்ச்சிவித்யாகாரகனான புதன், யோககாரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கப் போகும் குரோதி ஆண்டில் கடந்த கால சங்கடம் விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் நீங்கும். அரசியலில் உங்கள் மதிப்பு உயரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கும், வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கும் விருப்பம் நிறைவேறும். களவு போன பொருள் கிடைக்கும். இழந்த செல்வாக்கு மீண்டும் உயரும்.சனி சஞ்சாரம்உங்களுக்கு பாக்யாதிபதியான சனி, பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் துணிச்சல் அதிகரிக்கும். உடலில் இருந்த பாதிப்பு விலகி முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு உயரும்.ராகு, கேது சஞ்சாரம் தொழில் ஸ்தானத்தில் ராகுவும், சுக ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் லாபம் தரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வரும். வணிகத்தில் தடை விலகி வளர்ச்சி ஏற்படும். குரு சஞ்சாரம் ஏப்.30 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்க்கை வளமாகும். மே.1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 4,6,8 ஆகிய இடங்களில் பதிவதால் உடல்நிலை பாதிப்பு நீங்கும். மனதில் இருந்த பயம் போகும். நீங்கள் எதிர்பார்த்தவற்றை அடைவீர்கள். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். வழக்குகளில் வெற்றியுண்டாகும். எதிர்ப்புகள் விலகி, அந்தஸ்து உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.சூரிய சஞ்சாரம்2024, ஆக. 17  - செப் 16,  நவ. 16 -  டிச 15, 2025, 2025 மார்ச் 15 - மே 13 காலங்களில் ராசிக்கு 3,6,10,11ம்னபல் சஞ்சரிக்கும் சூரிய பகவான், சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசு வழியில் மேற்கொள்ளும் செயல்களில் லாபம் தருவார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். எதிரி தொல்லையை இல்லாமல் செய்வார். அலுவலகத்தில் உண்டான பிரச்னைகளை முடித்து வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழி அமைப்பார். லாபத்தை அதிகரிப்பார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்ஒன்பதாமிட சனி, குருவின் பார்வைகள், 120 நாட்கள் சூரியனால் நன்மை, மே. 31 -  ஜூலை. 10 வரை செவ்வாயால் ஆதாயம் என்று இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். திட்டமிட்ட செயல்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். வழக்குகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.  சொத்து சேர்க்கை ஏற்படும். நவீன உபகரணம், புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழில்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். சிலர் தொழிலை விரிவுபடுத்துவர். புதிய தொழிலில் தொடங்குவீர்கள். விவசாயம், பால், தண்ணீர், கனரக வாகன உற்பத்தி, இயந்திர உற்பத்தி, பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், சின்னத்திரை,  மருத்துவம், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உழைப்பிற்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு என எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் சாதுர்யமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நீண்டநாள் கனவு நிறைவேறும். அரசுப்பணியில் சேர முயற்சித்தவர்க்கு வெற்றி உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். விரும்பிய பொருளை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.கல்விபொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் பங்கேற்றோர் எதிர்ப்பார்த்த மதிப்பெண் பெறுவர். படிப்பு மீது அக்கறை உண்டாகும். மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். உடல்நிலைஉடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உடல்நிலை சீராகும். இனம் புரியாத நோய்களால் அவதிப்பட்ட நிலை மாறும். சிகிச்சையால் குணம் பெறுவதுடன் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் மாறத் தொடங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினருடன் இணக்கம் உண்டாகும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது என விருப்பங்கள்  நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்குவீர்கள். நிதிநிலை உயரும்.  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பரிகாரம்: சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகன் புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர். பிறக்கும் குரோதி ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியும், எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். வெளிநாடு செல்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். விரும்பிய யாவும் வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்பு, பதவி உயர்வு ஏற்படும். பிறரால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள்.சனி சஞ்சாரம்கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி, தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் தருவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் என்ற நிலை உண்டாகும். விருப்பம் நிறைவேறும். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி கைகூடும்.  புதிய தொழில் மூலம் லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29  அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். ஆரோக்கியம் சீராகும்.  வசதி வாய்ப்பு அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரம் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர், பணியாளர்கள் ஒத்துழைப்பர்.  குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப குருவால்  வருமானம் உயரும். முன்னேற்றம் ஏற்படும். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு கூடும். அலைச்சல் உண்டாகும். கடன் அதிகரிக்கும். ஆனால் உடல்நிலை சீராகும். வம்பு, வழக்குகள் தீரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழிலில் மந்தநிலை ஏற்படும். வருமானத்தில் தடை, பணியில் பிரச்னை உருவாகும்.  மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு கூடும். செல்வாக்கு உயரும். தொழில், குடும்பம், உத்தியோகத்தில் யோகமும் அளிப்பார். திருமண யோகம், குழந்தை பாக்கியத்தை தருவார். வேலைக்காக முயற்சித்தவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுவர். சூரிய சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - மே13, ஆக.17 - செப். 16, நவ. 16 - டிச. 15, 2025 மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச. 16 - 2025, ஜன. 15 காலத்திலும் செல்வாக்கை உயர்த்துவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியருக்கு விரும்பிய இடமாற்றம், பணி உயர்வு கிடைக்கும். பொதுப்பலன்நெருக்கடி நீங்கும். முயற்சியில் வெற்றி, கடன் பிரச்னை தீரும். வேலையில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில்மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள், ஏற்றுமதி, இறக்குமதி, திரைப்படம், சின்னத்திரை, இயந்திரத் தொழிற்சாலை, வியாபார நிறுவனம், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், பத்திர எழுத்தாளர், கதாசிரியர்கள், பத்திரிகையாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பணியாளர்கள்திறமைக்கு மதிப்பில்லை, என்ன தான் உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்டு வந்த நிலை இனி மாறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். பெண்கள்வேலைக்காக முயற்சித்தவர்களின் செயல் வெற்றியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்புகள் விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டை பெறுவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். உயர்கல்வி கனவு நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளி நாட்டுக்குச் செல்வர்.உடல்நிலைஉடல்பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். விபத்து, நோய் என படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையால் எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத்திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு குணமாகும். குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கை உண்டாகும்.சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளின் திருமணத்தை நடத்துவீர்கள். புதிய வாகனம், வீடு என நீண்டநாள் கனவு நிறைவேறும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவனை தரிசிக்க நல்வாழ்வு அமையும்.

புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகன் புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர். பிறக்கும் குரோதி ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியும், எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். வெளிநாடு செல்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். விரும்பிய யாவும் வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்பு, பதவி உயர்வு ஏற்படும். பிறரால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள்.சனி சஞ்சாரம்கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி, தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் தருவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் என்ற நிலை உண்டாகும். விருப்பம் நிறைவேறும். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி கைகூடும்.  புதிய தொழில் மூலம் லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29  அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். ஆரோக்கியம் சீராகும்.  வசதி வாய்ப்பு அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரம் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர், பணியாளர்கள் ஒத்துழைப்பர்.  குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப குருவால்  வருமானம் உயரும். முன்னேற்றம் ஏற்படும். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு கூடும். அலைச்சல் உண்டாகும். கடன் அதிகரிக்கும். ஆனால் உடல்நிலை சீராகும். வம்பு, வழக்குகள் தீரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழிலில் மந்தநிலை ஏற்படும். வருமானத்தில் தடை, பணியில் பிரச்னை உருவாகும்.  மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு கூடும். செல்வாக்கு உயரும். தொழில், குடும்பம், உத்தியோகத்தில் யோகமும் அளிப்பார். திருமண யோகம், குழந்தை பாக்கியத்தை தருவார். வேலைக்காக முயற்சித்தவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுவர். சூரிய சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - மே13, ஆக.17 - செப். 16, நவ. 16 - டிச. 15, 2025 மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச. 16 - 2025, ஜன. 15 காலத்திலும் செல்வாக்கை உயர்த்துவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியருக்கு விரும்பிய இடமாற்றம், பணி உயர்வு கிடைக்கும். பொதுப்பலன்நெருக்கடி நீங்கும். முயற்சியில் வெற்றி, கடன் பிரச்னை தீரும். வேலையில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில்மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள், ஏற்றுமதி, இறக்குமதி, திரைப்படம், சின்னத்திரை, இயந்திரத் தொழிற்சாலை, வியாபார நிறுவனம், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், பத்திர எழுத்தாளர், கதாசிரியர்கள், பத்திரிகையாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பணியாளர்கள்திறமைக்கு மதிப்பில்லை, என்ன தான் உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்டு வந்த நிலை இனி மாறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். பெண்கள்வேலைக்காக முயற்சித்தவர்களின் செயல் வெற்றியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்புகள் விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டை பெறுவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். உயர்கல்வி கனவு நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளி நாட்டுக்குச் செல்வர்.உடல்நிலைஉடல்பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். விபத்து, நோய் என படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையால் எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத்திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு குணமாகும். குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கை உண்டாகும்.சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளின் திருமணத்தை நடத்துவீர்கள். புதிய வாகனம், வீடு என நீண்டநாள் கனவு நிறைவேறும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவனை தரிசிக்க நல்வாழ்வு அமையும். பூசம்: பணவரவு அதிகரிக்கும்ஆயுள்காரகனான சனி, மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி வருடத்தில் நினைத்தது நிறைவேறும். முயற்சி வெற்றி பெறும்.  எதிர்ப்பு விலகும். உடல் பாதிப்புகள் நீங்கும். தனித்தன்மை வெளிப்படும். வாழ்வு உயரும். பொருளாதார சங்கடம் விலகும். சிலருக்கு வெளியூர் சென்று வசிக்கும் நிலை ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்சனி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதால் உடலில் சங்கடங்கள் தோன்றும். சிலருக்கு  விபத்து உண்டாகும் என்றாலும், 2024, ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன காலத்திலும் அஷ்டமச் சனியின் பாதிப்பு இருக்காது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பிரச்னைகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட பலனை பெறுவீர்கள். ராகு, கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் 9 ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், 3ம் இடமான தைரிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் காணாமல் போகும். தேவையான பணம் வரும். வியாபாரம், வேலை காரணமாக வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 10ம் இட குருவால் பணியில் பிரச்னை, விரும்பாத இடமாற்றம், தொழில், வியாபாரத்தில் தடை, பொருளாதார நெருக்கடி தோன்றும். மே 1 முதல் லாப ஸ்தான குருவால் இழந்த செல்வாக்கு பெறுவீர்கள். பதவி உயர்வு ஏற்படும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி, திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தடைகள் விலகி முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.சூரிய சஞ்சாரம்2024, ஏப்.14 -  ஜூன் 14, செப். 17 - அக். 17, டிச. 16 - 2025, ஜன. 15 காலங்களில் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வாழ்வில் உண்டான நெருக்கடிகள் விலகும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும்.  புதிய தொழில் தொடங்க அரசு அனுமதி கிடைக்கும். பொதுப்பலன்குரோதி ஆண்டில் 3ம் இட கேது, மே 1 முதல் 11 ம் இட குரு, 120 நாட்கள் சூரியன், 45 நாட்கள் செவ்வாயால் உங்கள் வாழ்க்கை வளமாகும். நெருக்கடிகள் விலகும். அந்தஸ்து உயரும். பொருளாதாரம் மேம்படும். புதிய சொத்து சேரும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலைக்காக முயற்சித்தவர்களின் கனவு நனவாகும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.தொழில்தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முதலீடு லாபம் தரும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இயந்திரத் தொழிலில் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆதாயம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். வழக்கறிஞர்கள் நிலை உயரும். பால், குடிநீர், ரியல் எஸ்டேட், கெமிக்கல், மருத்துவத் தொழில்கள் முன்னேற்றம் அடையும்பணியாளர்கள்ஏப். 30 வரை நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். மே 1 முதல் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய  இடமாற்றம் ஏற்படும். புதிய பொறுப்பு வந்து சேரும். குரு, சூரியன் அருளால் செல்வாக்கு காண்பீர்கள். பணியில் ஏற்பட்ட வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.பெண்கள்ஏப். 30 வரை குடும்பத்தில் பிரச்சினைகள் வந்து செல்லும். மே 1 முதல் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும். பொருளாதாரம் உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கனவு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.  கல்விபொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் உங்கள் கடின முயற்சி வெற்றி தரும். மேற்படிப்பிற்காக ஆசிரியர்கள் கூறும் ஆலோசனையை ஏஞற நன்மைதரும்.உடல்நிலைபரம்பரை நோய்கள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உஷ்ணம், தோல் தொடர்பான நோய்கள், மூட்டுவலி, இடுப்பு வலி வரலாம். சிலருக்கு அஷ்டமச் சனியால் சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.குடும்பம்உத்தியோகம், தொழில் வளர்ச்சியால் வருமானம் உயரும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். இடம் வாங்குதல், வீடு கட்டி குடியேறுதல் என கனவு நிறைவேறும். சிலர் விரும்பிய வாகனத்தை வாங்குவர். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.ஆயில்யம்: யோகமான காலம்வித்யாகாரகனான புதன், உடல்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி வருடம் யோகமான காலமாக இருக்கும். இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். குலதெய்வ அருள் கிடைக்கும். நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்ப்பு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். பொருளாதாரம் உயரும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.சனி சஞ்சாரம்ஆயுள் ஸ்தானத்தில் ஆட்சியாக சனி இருப்பதால் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். செல்வாக்கு பாதிக்கும்.  உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். என்றாலும் ஜூன் 19 -  நவ. 4  வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன காலத்திலும் அஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.ராகு, கேது சஞ்சாரம்  பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், பராக்கிரம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும்.  முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழந்த சொத்து, செல்வாக்கை மீட்டெடுப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். செல்வாக்கு உயரும்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 10ல் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வருமானத்தில் நெருக்கடி தோன்றும் என்றாலும் மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், சங்கடங்கள் விலகும். அந்தஸ்து உயரும். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் முன்னேற்றம், பணவரவு ஏற்படும். சூரிய சஞ்சாரம்ஏப். 14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச. 16 - 2025, ஜன. 13 காலங்களில் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் சாதகமாகும். எதிரி தொல்லை விலகும். அரசு வழியில்  உண்டான சிக்கல் விலகும், பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் முயற்சி வெற்றியடையும்.பொதுப்பலன்3 ம் இட கேதுவின் சஞ்சாரமும், லாப ஸ்தான குருவின் சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும். அதிர்ஷ்ட வாய்ப்பைத் தரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கை உயர்த்தும். சூரிய பகவானால் 120 நாட்களும், செவ்வாயால் 45 நாட்களும் சங்கடங்களில் இருந்து விடுபட்டு செல்வாக்குடன் திகழ்வீர்கள். அஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். திட்டமிட்ட முயற்சி வெற்றியாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் தொழில், வியாபாரத்தில் நெருக்கடி நீங்கும். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். டிராவல்ஸ், ரியல் எஸ்டேட், குடிநீர், இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட்,  பப்ளிகேஷன்ஸ், ரியல் எஸ்டேட், பங்கு சந்தை, சினிமா, சின்னத்திரை, கல்வி நிறுவனம் போன்றவை முன்னேற்றம் பெறும்.பணியாளர்கள்தனியார் துறை ஊழியர்கள் சாதுர்யமாக செயல்படுவர். உங்கள் பிரச்னைகளை முதலாளியிடம் பக்குவமாக சொல்லி தீர்வு காண்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திறமைக்கு மதிப்பு கிடைக்கும். பெண்கள்வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். தனித்திறமை வெளிப்படும். உயர் கல்விக்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என்று மேற்கல்விக்காக செல்வர். பணியாளர்கள் சலுகை பெறுவர். சிலர் சுயதொழில் தொடங்குவர்.  பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள்.கல்விவித்யாகாரகனின் அருள் பெற்ற உங்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.  மேற்படிப்பு முயற்சி வெற்றி பெறும். விருப்பப்பட்ட படிப்பு, கல்லுாரியில் சேர்வீர்கள்.உடல்நிலைஉடல்நிலையில் ஏதேனும் சங்கடம் தோன்றியபடி இருக்கும். மருத்துவச் செலவும் கூடும். நரம்பு கோளாறுகள், இதய பாதிப்புகள் ஏற்படும். பித்தம், மயக்கம், ஜலதோஷம் அடிக்கடி சங்கடப்படுத்தும் என்றாலும் விரைவில் குணமடைவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை சிலருக்கு ஏற்படும். நீண்ட நாளாக தடைபட்ட சுபநிகழ்ச்சி நடந்தேறும். நவீன பொருள், வாகனம் வாங்கும் நிலை உண்டாகும். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்வர். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.

மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,பிறக்கும் குரோதி வருடத்தில், குடும்ப ஸ்தானத்தில் கேது, ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சப்தம ஸ்தானத்தில் சனி, மே 1 முதல் ஜீவன ஸ்தானத்தில் குரு என்ற சஞ்சார நிலைகளால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். வேண்டாத நண்பர்களால் சங்கடம் உருவாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்கள் விலகும் நிலை உருவாகும். வாழ்க்கைத்துணையுடன் பிரச்னை, மனதில் குழப்பம் நீடிக்கும். செல்வாக்கிற்கு பாதிப்பு உண்டாகும்.சனி சஞ்சாரம் சனி சப்தம ஸ்தானத்தில் கண்டகச் சனியாக சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற சச்சரவு உண்டாகும். உடல் நிலை பாதிப்பு ஏற்படும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.  ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிரம் அடைவதாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் தடைபட்ட செயல்கள் நடந்தேறும். முயற்சிகள் லாபமாகும். சங்கடம் விலகும். நினைப்பது நிறைவேறும். புதிய வாய்ப்பு உருவாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும்.ராகு, கேது சஞ்சாரம்அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், தன, குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், மனதில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். தொழிலில் தடையும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வேலையில் அலைச்சல், நிம்மதியற்ற நிலை ஏற்படும். செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும்.குரு சஞ்சாரம் ஏப். 30 வரை 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எண்ணங்கள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் 10 ம் இட குருவால் தொழிலில் நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்னைகள் தோன்றும். செல்வாக்கிற்கு பாதகம் உண்டாகும். பொருளாதாரத்தில் தடை ஏற்படும். அரசியல்வாதிகள் பின்னடைவு காண்பர். பதவி, பொறுப்புகளுக்கு சோதனை உண்டாகும்.சூரிய சஞ்சாரம்ராசிநாதனான சூரியன் மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025, ஜன. 14 - பிப் 12 காலங்களில் 10,11,3,6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி உண்டாகும்.பொதுப்பலன்ஏப். 30 வரை குரு சஞ்சாரத்தால் சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். மே 1 முதல் குரு ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதுடன், ராகு, கேது, சனியின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்பதால் மனதில் வீண் குழப்பம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தோன்றும். நட்புக்கிடையே கசப்பு உண்டாகும். செயல்களில் டென்ஷன் அதிகரிக்கும். வார்த்தைகளில் கோபம் வெளிப்படும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறி ஏற்படும் என்றாலும் சூரியன் 3,6,10,11 இடங்களில் சஞ்சரிக்கும் 120 நாட்களும், ஆக. 26 - அக். 22க்கு இடைப்பட்ட காலத்திலும், மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயாலும் இப்பலன்களில் மாறுதல் ஏற்படும். சங்கடம், நெருக்கடி உங்களை விட்டு விலகும்.தொழில்10ல் குரு சஞ்சரிப்பதால் தொழிலில் சங்கடம் தோன்றும் என்றாலும், மருத்துவம், கால்நடை, இயந்திரம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெடிக்கல், எக்ஸ்போர்ட் இம்போர்ட், ரியல் எஸ்டேட், திரைப்படம், டி.வி, ஜீவல்லரி, பேன்சி ஸ்டோர் போன்ற தொழில்களில் வளர்ச்சி ஏற்படும். உங்கள் முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் உழைப்பிற்குரிய மதிப்பு கிடைக்கும் என்றாலும் பத்தில் குரு பதவியைப் பறிப்பான் என்பதை மனதில் கொண்டு பொறுப்புடன் செயல்படுவது நல்லது. நிர்வாகம், அதிகாரிகள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். சிலருக்கு திசை, புத்தியின் காரணமாக பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.பெண்கள்எந்த செயலிலும் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு தோன்றும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.  உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.கல்விஉங்கள் ராசியை விட்டு குருவின் பார்வை விலகுவதால் மாணவர்கள் தங்களின் பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல், ஆலோசனையை ஏற்று நடப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். உடல்நிலைஆயுள் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் உடலில் எதிர்பாராத சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் ரோக ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் குணம் விரைவில் கிடைக்கும். வாகன பயணம், விஷ ஜந்து, மருந்து மாத்திரைகளால் பாதிப்பு ஏற்படலாம். சிலர் இனம்புரியாத நோய்க்கும் ஆளாகக் கூடும்.குடும்பம்நேரம், காலம், சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். வரவு, செலவில் கவனம் தேவை. தம்பதிக்குள் பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனடியாக அது முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் துர்கையை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.பூரம்: செயலில் கவனம்அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, குரோதி வருடத்தில் அஷ்டம ஸ்தான ராகு, தன ஸ்தான கேது, களத்திர ஸ்தான சனி, மே 1 முதல் ஜீவன ஸ்தான குரு இருப்பதால் எதிர்பார்க்கும் பலன்களில் பின்னடைவு ஏற்படும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பிரிவு என்ற நிலை சிலருக்கு ஏற்படும். அலைச்சல் அதிகரிப்பு. தீயோர் சேர்க்கை, அவப்பெயர், வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிப்பு, வெளியூரில் வாழும் நிலை, பண விரயம், வேலையில் பாதிப்பு உண்டாகும் என்பது பொது விதி. இருந்தாலும் சுய ஜாதகத்தில் கிரக அமைப்பு, திசை, புத்தி போன்றவற்றால் இதில் மாற்றமும் உண்டாகும்.சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் கண்டகச் சனி இருந்தாலும் ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிரகதி அடையும் போதும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடையும்  நிலையிலும் நன்மையான பலன்கள் உண்டாகும். 7 ம் இட சனியின் பாதகமான பலன்கள் விலகும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் செயல்பாடு, முயற்சி யாவும் இருக்கும். விலகிய நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கூட்டுத்தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மறைவு ஸ்தானமான 8 ம் இடத்திலும், கேது குடும்ப ஸ்தானமான 2 ம் இடத்திலும் இருப்பதால் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். உடல் பாதிப்பு ஏற்படும். செல்வாக்கு குறையும்.  குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் உருவாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடி அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். மே. 1 முதல் 10 ல் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும். குருவின் பார்வைகளால் ஓரளவு நன்மை உண்டாகும். வழக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் நடக்கும். புதிய இடம், மனை, பொன், பொருள் வாங்கும் நிலை உண்டாகும். சூரிய சஞ்சாரம்மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களில் சூரியன் ராசிக்கு  சுப இடங்களில் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் யாவும் விலகும், அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கூடும். செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். அலுவலர்களுக்கு வேலை நீக்கம், விசாரணை என்ற நிலை மாறும். மீண்டும் செல்வாக்குடன் பழைய பணியில் தொடர்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் தைரியம் கூடும்.பொதுப்பலன்குறைகள் தீரும். குலதெய்வ அருள் உண்டாகும். தனித்தன்மை வெளிப்படும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப வருமானம் வரும். சிலர் குற்றச்சாட்டுக்கு ஆளானாலும் முடிவு சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தம் பெறுவர். உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும்.தொழில்பத்தாமிட குருவால் தொழிலில் நெருக்கடி உருவாகும். ஏழாமிட சனியால் கூட்டுத்தொழில் பிரச்னையில் முடியும். புதிய முதலீடு எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்தாமல் போகும். திரைப்படம், சின்னத்திரை, பேன்சி ஸ்டோர்ஸ், ஜவுளி, கவரிங், நகை, வாகனம், ஆடம்பர பொருள் வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும் என்றாலும் கவனமுடன் செயல்படுவது அவசியம். மறைமுக எதிர்ப்பு தோன்றும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் நிறுவன பணியாளர்கள் சலுகைகள் பெறுவர். பெண்கள்குடும்பம், தொழில், உத்தியோகத்தில்  இருந்த பிரச்னைகள் விலகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் ஏதாவது தொந்தரவு உண்டானபடி இருக்கும் என்றாலும் விரைவில் குணமடைவீர்கள். பிள்ளைகள் மீதான அக்கறை அதிகரிக்கும். உறவினர் மத்தியில்  செல்வாக்கு உயரும்.கல்விபொதுத்தேர்வில் வெற்றி காண்பீர்கள். எதிர்கால வளர்ச்சி  குறித்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்கள் நிலைக்கேற்ப கல்லுாரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது நன்மையாகும்.உடல்நிலைஅஷ்டம ராகுவும், சப்தம சனியும் போட்டி போட்டு உடல்நிலையில் பாதிப்பை  உண்டாக்குவர். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு மறைமுக நோய், பரம்பரை நோய்கள் தோன்றி சங்கடப்படுத்தும் என்றாலும் சிகிச்சையால் அவை குணமாகும்.குடும்பம்பூர்வீக சொத்துகளில் இருந்த சங்கடம் விலகும். புதிய வாகனம், நவீன பொருட்கள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புதிய இடம் வாங்கி உங்கள் விருப்பப்படி வீடு கட்டி குடியேறுவீர்கள். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் அமைதி நிலைக்கும்.பரிகாரம்: மகாலட்சுமியை தினமும் மாலையில் வழிபடுவதால் வாழ்வு வளமாகும்உத்திரம்: பணப்புழக்கம் கூடும் ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். காரியங்களில் தடைகள், வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் இக்காலம் யோக காலமாகவும் இருக்கும்.  எதிர்பார்ப்பு நிறைவேறும். பணப்புழக்கம் கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். அபார ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், அஸ்தமன, வக்கிர நிலைகளில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்குவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம் தருவார். நினைத்ததை அடையக் கூடிய நிலையை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். சமூகத்தில் செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வைத் தருவார். அவரவர் கர்ம வினைக்கேற்ப நற்பலன் அளிப்பார்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும்,  கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். வரவு செலவில் திருப்தியற்ற நிலை உண்டாகும்.குரு சஞ்சாரம் ஏப். 30 வரை 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். மே 1 முதல் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியில் நெருக்கடி தோன்றும்.  குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஏப். 30 வரை அஷ்டம ஸ்தானத்தில்சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார்.மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியைப் பார்ப்பதால் சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும். பணம், பதவி, பட்டம் என்ற நிலை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சங்கடம் தீரும். பொன், பொருள், செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்வு வளமாகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சி ஏற்படும்.சூரிய சஞ்சாரம்உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025 ஜன.14 -  பிப்.12 காலங்களிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025, பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் பலம் இழப்பர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும். பொதுப்பலன்1 ம் பாதத்தினருக்கு சூரியனால் 4 மாதம், செவ்வாயால் ஆக.26 - அக்.22 க்குரிய காலம் யோக காலமாக இருக்கும். சங்கடம் இல்லாமல் போகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு சனி, குரு  சஞ்சார நிலையால் மிகப் பெரிய யோகம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். முயற்சி எல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.தொழில்தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், விவசாயம், கல்வி நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், மருத்துவர், ஆசிரியர்கள், கதாசிரியர்கள் வளர்ச்சி காண்பர். பணியாளர்கள்பணியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். உங்கள் திறமை மதிக்கப்படும். எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். வேலையில் புதிய பொறுப்பு ஏற்படும். கூடுதல் மரியாதை உண்டாகும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்உடல் பாதிப்பு நீங்கும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சி யாவும் வெற்றியாகும். பொன், பொருள் சேரும். கணவர் உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் செயல்களுக்கு ஆதரவு புரிவார். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய மேற்படிப்பில் விரும்பிய கல்லுாரியில் சேர்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் துறை மாணவர்கள் நன்கு படிப்பர். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.உடல்நிலைஆறாமிட சனி, குருவின் பார்வையால் உடல் பாதிப்புகள் விலகும். தொற்றுநோய், பரம்பரைநோய் போன்றவற்றால் அவதிப்பட்ட நிலை மாறும். நீண்ட நாள் நோயாளிகள் நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவர்.குடும்பம்கடந்த கால நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.  தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு தீரும். சிலர் வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்த தொழில் புரிபவர்கள் லாபம் காண்பர். சிலருக்கு திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்

உத்திரம்: பணப்புழக்கம் கூடும் ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். காரியங்களில் தடைகள், வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் இக்காலம் யோக காலமாகவும் இருக்கும்.  எதிர்பார்ப்பு நிறைவேறும். பணப்புழக்கம் கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். அபார ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், அஸ்தமன, வக்கிர நிலைகளில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்குவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம் தருவார். நினைத்ததை அடையக் கூடிய நிலையை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். சமூகத்தில் செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வைத் தருவார். அவரவர் கர்ம வினைக்கேற்ப நற்பலன் அளிப்பார்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும்,  கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். வரவு செலவில் திருப்தியற்ற நிலை உண்டாகும்.குரு சஞ்சாரம் ஏப். 30 வரை 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். மே 1 முதல் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியில் நெருக்கடி தோன்றும்.  குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஏப். 30 வரை அஷ்டம ஸ்தானத்தில்சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார்.மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியைப் பார்ப்பதால் சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும். பணம், பதவி, பட்டம் என்ற நிலை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சங்கடம் தீரும். பொன், பொருள், செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்வு வளமாகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சி ஏற்படும்.சூரிய சஞ்சாரம்உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025 ஜன.14 -  பிப்.12 காலங்களிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025, பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் பலம் இழப்பர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும். பொதுப்பலன்1 ம் பாதத்தினருக்கு சூரியனால் 4 மாதம், செவ்வாயால் ஆக.26 - அக்.22 க்குரிய காலம் யோக காலமாக இருக்கும். சங்கடம் இல்லாமல் போகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு சனி, குரு  சஞ்சார நிலையால் மிகப் பெரிய யோகம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். முயற்சி எல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.தொழில்தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், விவசாயம், கல்வி நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், மருத்துவர், ஆசிரியர்கள், கதாசிரியர்கள் வளர்ச்சி காண்பர். பணியாளர்கள்பணியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். உங்கள் திறமை மதிக்கப்படும். எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். வேலையில் புதிய பொறுப்பு ஏற்படும். கூடுதல் மரியாதை உண்டாகும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்உடல் பாதிப்பு நீங்கும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சி யாவும் வெற்றியாகும். பொன், பொருள் சேரும். கணவர் உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் செயல்களுக்கு ஆதரவு புரிவார். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய மேற்படிப்பில் விரும்பிய கல்லுாரியில் சேர்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் துறை மாணவர்கள் நன்கு படிப்பர். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.உடல்நிலைஆறாமிட சனி, குருவின் பார்வையால் உடல் பாதிப்புகள் விலகும். தொற்றுநோய், பரம்பரைநோய் போன்றவற்றால் அவதிப்பட்ட நிலை மாறும். நீண்ட நாள் நோயாளிகள் நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவர்.குடும்பம்கடந்த கால நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.  தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு தீரும். சிலர் வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்த தொழில் புரிபவர்கள் லாபம் காண்பர். சிலருக்கு திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்.அஸ்தம்: டும் டும் ஒலிக்கும்மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் குரோதி ஆண்டில் ஜென்ம ராசிக்குள் கேது இருந்தாலும், 6 ல் சனி சஞ்சரிக்கிறார். மே 1 முதல் குருபகவானும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால், சனி கொடுப்பதை எவர் தடுப்பார், குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதற்கேற்ப குரோதி ஆண்டில் சங்கடம் எல்லாம் விலகும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த செயல் எல்லாம் வெற்றியாகும். எதிரிகள் விலகுவர். பொருளாதார உயர்வும், காரியத்தில் அனுகூலம், தொழிலில் வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம், வழக்கில் வெற்றி உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.சனி சஞ்சாரம்சனி 6ல் சஞ்சரிப்பதால், பகைவரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உடல் பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். இருள் மறைந்து வெளிச்சம் பரவியது போல உங்கள் நிலை மாறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கவுரவம், செல்வாக்கு உயரும். ராகு, கேது சஞ்சாரம்ராகு 7 ம் இடத்திலும், கேது ஜென்ம ராசியிலும் இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். நட்புகளால் சங்கடத்தை சந்திக்க நேரும். சிலருக்கு எதிர்பாலினரால் தடுமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை அஷ்டம குருவால் சங்கடத்தை சந்தித்தாலும் மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, ராசியைப் பார்ப்பதால், ராகு - கேதுவால் ஏற்படும் கெடுபலன் மாறும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி என்ற கனவு நனவாகும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குலதெய்வ அருளால்  சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்ஜூன் 15 - ஆக.16,  நவ.16 - டிச.15, 2025, பிப்.13 - மார்ச் 14 காலங்களில் சூரியனால் உங்கள் நிலை உயரும். செல்வாக்கை அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். ஜென்ம கேதுவின் பாதிப்பில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அந்தஸ்து அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும்.பொதுப்பலன்குறைகள் தீரும். குன்றின் மீது விளக்காக பிரகாசிப்பீர்கள். செல்வாக்கு உயரும். ஆற்றல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் நிலை மேம்படும். ஆரோக்கியம் சீராகும். பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். புதிய பொறுப்பு வந்து சேரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இந்த ஆண்டு யோக ஆண்டாக இருக்கும்.தொழில்தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். லாபம் காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பத்திர எழுத்தர்கள், கலைஞர்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், வெள்ளி, ஜவுளி, குடிநீர், டிராவல்ஸ்  வழக்கறிஞர் தொழில், பத்திரிகை, சின்னத்திரை, பங்குச்சந்தை தொழில்களில் ஈடுபட்டிருப்போர் மேன்மை காண்பர். பணியாளர்கள்அரசு பணியாளர்களின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களின் விருப்பம் நிறைவேறும். உழைப்பு அங்கீகரிக்கப்படும். ஊதியம் உயரும். புதிய பொறுப்பு உண்டாகும்.பெண்கள்வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர்.  குரு பார்வையால் திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைத்தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.கல்விமனக்காரகனும் வித்யா காரகனும் உங்களை வழிநடத்துவதால், பொதுத்தேர்வு, போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைரோக ஸ்தான சனி, பாக்ய குருவின் பார்வையால் அச்சுறுத்திய வந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். நரம்பு பிரச்னைகள் தீரும். பரம்பரை நோயிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்வருமானம் பல வழியிலும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். சொத்து மீதிருந்த வழக்கின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய வீடு கட்டுவர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர்  ஒற்றுமையுடன் செயல்படுவர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளின் நிலை உயரும். சிலர் நவீன சாதனம், வாகனம் வாங்குவர். கோயில் திருப்பணிக்கு நிதியுதவி செயவீர்கள். பரிகாரம்: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் நன்மை பெருகும். சித்திரை: நினைத்தது நடக்கும்சகோதர காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகனான புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு (துலாம்) களத்திரகாரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், முயற்சியில் வெற்றியும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்தும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்பலமும், தொழிலில் முன்னேற்றமும், வழக்கில் சாதகமான நிலையும், எதிரியை வீழ்த்தும் வலிமையும் ஏற்படும்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி 1,2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். யோகத்தையும், செல்வாக்கையும் அதிகரிப்பார். தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 19 - நவ. 4  வக்கிர காலத்திலும், 2025, பிப். 17 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மையை அதிகரிப்பார். போராட்டமான நிலையிலிருந்து விடுதலை வழங்குவார்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் பிரச்னைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் சிலர் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். பொருள் இழப்பு உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் நிலையும், புதிய முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பல வழிகளில் பணம் வரும். செல்வாக்கு உயரும்.குரு சஞ்சாரம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் அபரிமித யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். திருமண வயதினருக்கு வாழ்க்கைத்துணையை வழங்குவார். வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி, பொறுப்புகளை வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தன் பார்வையால் அதிகபட்ச யோகத்தை வழங்குவார். மே1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியில் சங்கடம், தொழிலில் தடை, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவார்.சூரிய சஞ்சாரம்1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025 பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப்.16, டிச.16 - 2025, ஜன.13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் வாழ்க்கை சிறக்கும்.  எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அலுவலர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.பொதுப்பலன்குரோதி வருடத்தில் உங்கள் செயல்களில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.  சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், உத்தியோகத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த வருவாயை அடைவீர்கள். நீண்டநாள் கனவு நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.தொழில்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்குச் சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.பணியாளர்கள்உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். தனியார் நிறுவன ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படும். பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். திறமை மதிக்கப்படும். ஊதியம் அதிகரிக்கும்.பெண்கள்தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணியில் புதிய பொறுப்பு வந்துசேரும். வருமானம் உயரும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். வாழ்க்கைத் துணை உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பார். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச் செல்வர். கல்விதேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சுய ஜாதகத்தில் 10,11 ம் இட அதிபதிகளின் நிலையறிந்து அவரவருக்குரிய படிப்பை தேர்வு செய்வது நன்மையளிக்கும்.உடல்நிலைநோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடைப்பயிற்சி, யோகப் பயிற்சிகளால் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.குடும்பம்பொருளாதார நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.  பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். துணிந்து செயல்பட்டு குடும்ப பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.பரிகாரம்: மீனாட்சியம்மனை தினமும் வழிபட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.

சித்திரை: நினைத்தது நடக்கும்சகோதர காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகனான புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு (துலாம்) களத்திரகாரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், முயற்சியில் வெற்றியும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்தும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்பலமும், தொழிலில் முன்னேற்றமும், வழக்கில் சாதகமான நிலையும், எதிரியை வீழ்த்தும் வலிமையும் ஏற்படும்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி 1,2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். யோகத்தையும், செல்வாக்கையும் அதிகரிப்பார். தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 19 - நவ. 4  வக்கிர காலத்திலும், 2025, பிப். 17 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மையை அதிகரிப்பார். போராட்டமான நிலையிலிருந்து விடுதலை வழங்குவார்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் பிரச்னைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் சிலர் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். பொருள் இழப்பு உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் நிலையும், புதிய முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பல வழிகளில் பணம் வரும். செல்வாக்கு உயரும்.குரு சஞ்சாரம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் அபரிமித யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். திருமண வயதினருக்கு வாழ்க்கைத்துணையை வழங்குவார். வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி, பொறுப்புகளை வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தன் பார்வையால் அதிகபட்ச யோகத்தை வழங்குவார். மே1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியில் சங்கடம், தொழிலில் தடை, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவார்.சூரிய சஞ்சாரம்1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025 பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப்.16, டிச.16 - 2025, ஜன.13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் வாழ்க்கை சிறக்கும்.  எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அலுவலர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.பொதுப்பலன்குரோதி வருடத்தில் உங்கள் செயல்களில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.  சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், உத்தியோகத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த வருவாயை அடைவீர்கள். நீண்டநாள் கனவு நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.தொழில்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்குச் சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.பணியாளர்கள்உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். தனியார் நிறுவன ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படும். பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். திறமை மதிக்கப்படும். ஊதியம் அதிகரிக்கும்.பெண்கள்தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணியில் புதிய பொறுப்பு வந்துசேரும். வருமானம் உயரும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். வாழ்க்கைத் துணை உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பார். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச் செல்வர். கல்விதேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சுய ஜாதகத்தில் 10,11 ம் இட அதிபதிகளின் நிலையறிந்து அவரவருக்குரிய படிப்பை தேர்வு செய்வது நன்மையளிக்கும்.உடல்நிலைநோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடைப்பயிற்சி, யோகப் பயிற்சிகளால் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.குடும்பம்பொருளாதார நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.  பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். துணிந்து செயல்பட்டு குடும்ப பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.பரிகாரம்: மீனாட்சியம்மனை தினமும் வழிபட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.சுவாதி: உழைப்பால் உயர்வீர்கள்யோகக்காரகனான ராகு, அதிர்ஷ்ட காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் குரோதி ஆண்டில் ராகுவின் சஞ்சாரமும், குருவின் 12, 2, 4 ம் பார்வைகளும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். பிரச்னைகளை விலக்கி வைக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் தரும். பொருளாதார நிலையை சீராக்கும். உழைப்பால் உயர்வீர்கள். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். மற்றவரால் செய்ய முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள்.சனி சஞ்சாரம் சனி பகவான் 5ம் இடத்தில் ஆட்சியாக இருப்பதால் குடும்பம், பிள்ளைகள், பூர்வீகச் சொத்து வகையில் சங்கடங்கள் தோன்றும். ஆனாலும் ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 அஸ்தமன நிலையிலும் 5 ம் இட சனியால் பலன்கள் மாறுபடும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.  சங்கடங்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு உண்டாகும். உங்கள் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் முன்னேற்றம் தோன்றும்.ராகு, கேது சஞ்சாரம் ராகு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும் இருப்பதால் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்ப்பு விலகும். பொருளாதாரம் உயரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பொறுப்பு, பதவியை அடைவர். குடும்ப பிரச்னை விலகும். சொத்து சேர்க்கை உண்டாகும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 7ம் இடத்தில் இருக்கும் குருவால் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். மே 1 முதல் அஷ்டம ஸ்தான குருவால் நெருக்கடி அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வரவுகள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. குருவின் பார்வைகளால் குடும்பத்தில் ஒற்றுமை, பணவரவு, சந்தோஷம் என்ற நிலையுடன் விரயச் செலவும் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்ஜூலை 17 - செப் 16, டிச. 16 - 2025, ஜன. 13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களில்  சூரியனின் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரத்தால் சங்கடங்கள் விலகும். புதிய முயற்சி பலிதமாகும். வழக்கில் சிக்கியவர்கள்  விடுதலை காண்பர். பணியில் இருந்த பிரச்னைகள் மறையும். எதிரிகள் விலகிச் செல்வர்.  ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை அமையும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும்.பொதுப்பலன்நீண்ட நாளாக இருந்த பிரச்னைக்கு தீர்வு உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தியாகும். முக்கிய முடிவு எடுக்கும் போது கவனமாக செயல்படுவது நல்லது. பூர்வீகச் சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றினாலும் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு விலகும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். வருமானம் உயரும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றி பெறும். தொழில் பூர்வ புண்ணியாதிபதியான சனி ஆட்சியாக இருப்பதால் தொழில், வியாபாரம் சிறப்படையும். லேத், ஒர்க்‌ஷாப், ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தி, சின்னத்திரை, நவீன சாதனம்,  டிராவல்ஸ், கம்ப்யூட்டர், கமிஷன் ஏஜன்சி, குடிநீர், ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில் நடத்துவோர்  முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள்ஒரு பக்கம் உழைப்பு அதிகரித்தாலும் மறு பக்கம்  செல்வாக்கு உயரும். புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்கள் உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். சுயதொழில் செய்வோர் எதிர்பார்த்த லாபம் காண்பர்.  படித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் பிரச்னைகள் மறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். குடும்பத்தை திறமையாக நடத்திச் செல்வீர்கள்.கல்வி பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் திறமை வெளிப்படும். உங்கள் தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதியின் நிலையறிந்து மேற்கல்வியை தேர்வு செய்வது நன்மையளிக்கும். உடல்நிலைவேலைப்பளுவின் காரணமாக உடலில் சோர்வு, சங்கடம்  ஏற்படும். அல்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, பரம்பரை நோய்களால் சங்கடம் அதிகரிக்கும். ஆனாலும் சிகிச்சையால் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.குடும்பம்பணவரவால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வீட்டிற்கு குடியேறுவீர்கள். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சாதுர்ய செயல்பாட்டால் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து, நவீன பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.பரிகாரம் : பவுர்ணமியன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் குறை தீரும்.விசாகம்: நன்மை அதிகரிக்கும்தனகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் (துலாம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.தமிழ்ப் புத்தாண்டான குரோதி ஆண்டில் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மை அதிகரிக்கும். குடும்பம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். புது வீடு கட்டி குடியேறுவர். வருமானம் பலவழியிலும் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் குருபார்வை உண்டாவதால் உடல், மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, ஜூன் 19 - நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்கள் வழங்கி முன்னேற்றம் தருவார். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் உடல்நலம், தாயாரின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மைகளை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும். 4 ம் பாதத்தினருக்கு 11ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி. முயற்சியில் லாபம். பட்டம், பதவி, செல்வாக்கு என அதிகரிப்பார். பணம் பலவழியிலும் வரும். அந்தஸ்து உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும்.குரு சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 7ம் இடத்திலும், மே1 முதல் அஷ்டமத்தில்  குரு சஞ்சரிப்பார். ஏப். 30 வரை குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எதிர்பாராத நெருக்கடி, சங்கடங்களை ஏற்படுத்தி சோதனைக்கு ஆளாக்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை நெருக்கடி இருந்தாலும், மே 1 முதல் நினைத்ததில் வெற்றியும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும்,  வேலை தேடுவோருக்கு தகுதியான வேலையும், திருமண வயதினருக்கு திருமண யோகத்தையும் உண்டாக்குவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்ட நிலையை உருவாக்குவார்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப். 16, டிச. 16 - 2025, ஜன. 13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  ஏப்.14 - மே 13, ஆக. 17 - அக் .17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். இக்காலகட்டம் யோகமானதாக இருக்கும்.பொதுப்பலன்ஆண்டு முழுவதும் ராகு, கேது சஞ்சாரங்களும், குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 120 நாட்கள் சூரியன், 45 நாட்கள் செவ்வாயால் உண்டாகும் நன்மைகளும் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகளை நடத்தி வைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். வழக்குகளில் சாதகத்தை வழங்கும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை தரும். முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை ஏற்படுத்தும்.தொழில்தொழிலில் போட்டி, பிரச்னை என்றிருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் தொழிலில் நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிகள் லாபமாகும். இக்காலத்தில் உங்களை மட்டுமே நம்பி செயல்படுவது நல்லது.பணியாளர்கள்அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் இக்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும்.பெண்கள்அரசு பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். கணவர் ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.  நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.கல்விபொதுத்தேர்வில் தேர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவு, கல்லுாரிக்காக முயற்சி செய்வீர்கள். சுயஜாதகத்தில் தொழில்காரகன், லாப காரகனின் நிலையறிந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது.உடல்நிலைநோய்களால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். நீண்ட கால நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோய்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவதும், சிகிச்சைப் பெறுவதும் நல்லது. குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகி முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி  தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.பரிகாரம்: வியாழனன்று குருபகவானுக்கு முல்லை மலர் சாத்தி வழிபட வாழ்வு வளமாகும்.

விசாகம்: நன்மை அதிகரிக்கும்தனகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் (துலாம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.தமிழ்ப் புத்தாண்டான குரோதி ஆண்டில் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மை அதிகரிக்கும். குடும்பம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். புது வீடு கட்டி குடியேறுவர். வருமானம் பலவழியிலும் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் குருபார்வை உண்டாவதால் உடல், மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, ஜூன் 19 - நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்கள் வழங்கி முன்னேற்றம் தருவார். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் உடல்நலம், தாயாரின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.ராகு, கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மைகளை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும். 4 ம் பாதத்தினருக்கு 11ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி. முயற்சியில் லாபம். பட்டம், பதவி, செல்வாக்கு என அதிகரிப்பார். பணம் பலவழியிலும் வரும். அந்தஸ்து உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும்.குரு சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 7ம் இடத்திலும், மே1 முதல் அஷ்டமத்தில்  குரு சஞ்சரிப்பார். ஏப். 30 வரை குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எதிர்பாராத நெருக்கடி, சங்கடங்களை ஏற்படுத்தி சோதனைக்கு ஆளாக்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை நெருக்கடி இருந்தாலும், மே 1 முதல் நினைத்ததில் வெற்றியும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும்,  வேலை தேடுவோருக்கு தகுதியான வேலையும், திருமண வயதினருக்கு திருமண யோகத்தையும் உண்டாக்குவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்ட நிலையை உருவாக்குவார்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப். 16, டிச. 16 - 2025, ஜன. 13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  ஏப்.14 - மே 13, ஆக. 17 - அக் .17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். இக்காலகட்டம் யோகமானதாக இருக்கும்.பொதுப்பலன்ஆண்டு முழுவதும் ராகு, கேது சஞ்சாரங்களும், குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 120 நாட்கள் சூரியன், 45 நாட்கள் செவ்வாயால் உண்டாகும் நன்மைகளும் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகளை நடத்தி வைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். வழக்குகளில் சாதகத்தை வழங்கும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை தரும். முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை ஏற்படுத்தும்.தொழில்தொழிலில் போட்டி, பிரச்னை என்றிருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் தொழிலில் நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிகள் லாபமாகும். இக்காலத்தில் உங்களை மட்டுமே நம்பி செயல்படுவது நல்லது.பணியாளர்கள்அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் இக்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும்.பெண்கள்அரசு பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். கணவர் ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.  நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.கல்விபொதுத்தேர்வில் தேர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவு, கல்லுாரிக்காக முயற்சி செய்வீர்கள். சுயஜாதகத்தில் தொழில்காரகன், லாப காரகனின் நிலையறிந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது.உடல்நிலைநோய்களால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். நீண்ட கால நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோய்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவதும், சிகிச்சைப் பெறுவதும் நல்லது. குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகி முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி  தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.பரிகாரம்: வியாழனன்று குருபகவானுக்கு முல்லை மலர் சாத்தி வழிபட வாழ்வு வளமாகும்.அனுஷம்: சுபநிகழ்ச்சி நடக்கும்ஆயுள்காரகனான சனியை நட்சத்திர நாதனாகவும், சகோதர காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்டு பிறந்த உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி வருடத்தில் மே 1 முதல் 7ல் சஞ்சரிக்கும் குருவாலும், லாப ஸ்தான கேதுவாலும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப பிரச்னைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சொத்து, வீடு, வாகனச் சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். சுபநிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.சனி சஞ்சாரம்ஏப். 14 - ஜூன் 19, நவ. 4 - 2025 ஜன. 31 காலங்களில் தாரா பலனினாலும், ஜூன் 19 - நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன காலத்திலும் அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை உண்டாகும். முயற்சிகள் தடையின்றி  நிறைவேறும். திட்டமிட்டு செய்யும் செயல்களில் லாபம் ஏற்படும். நீங்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்ட பலன் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்ராகு 5 லும், கேது 11லும் சஞ்சரிக்கும் நிலையில், லாப ஸ்தான கேதுவால் சங்கடம், நெருக்கடி மறையும். முயற்சி யாவும் வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வசதிகள் கிடைக்கும். வீடு, வாகனம், பொன், பொருள், அந்தஸ்து அடைவீர்கள். இருந்தாலும் ராகுவால் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 6 ல் சஞ்சரிக்கும் குருவால், உங்கள் நிலையில் சங்கடம் ஏற்படும். மே 1 முதல் உங்கள் ராசியைப் பார்க்கும் குருவால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். அலுவலகத்தில்  பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களின் செயல் வெற்றி பெறும். சூரிய சஞ்சாரம்ஏப். 14 - மே 13, ஆக. 17 - அக். 17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களில் சூரிய பகவானின் 6,10,11, 3 ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கு உயரும். துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் அதிகரிக்கும். முயற்சி யாவும் வெற்றி பெறும். பொன், பொருள் சேரும். அரசு பணியாளர்கள்,  அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். புதிய பொறுப்பு வந்து சேரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.பொதுப்பலன்குரோதி ஆண்டில் குறை யாவும் தீரும். முயற்சிகள் லாபமாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். குலதெய்வ அருள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்டநாள் பிரச்னையில் இருந்து விடுபடுவதுடன், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள், கலைஞர்களுக்கு இது யோக காலமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். கடன் அடைபடும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.தொழில்தொழில் முன்னேற்றம் அடையும். புதிய கிளை தொடங்கி வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடம் விலகி வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், ஓட்டல், விவசாயம், பில்டர்ஸ், கமிஷன் வியாபாரம், இயந்திர தொழிற்சாலைகள், ஆன்லைன் தொழில்களில் ஆதாயம் அதிகரிக்கும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில்  செல்வாக்கு உயரும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஊதியம் அதிகரிக்கும். முதலாளி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். அரசு பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலருக்கு விரும்பிய பணி மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும்.பெண்கள்மே 1 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவாலும், அவரது பார்வைகளாலும்  முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வேலைத் தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், சலுகை கிடைக்கும். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். கணவரை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். கல்விதேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து விரும்பிய கல்லுாரியில் மேற்படிப்பிற்கு இடம் கிடைக்கும். ஆனாலும் உங்கள் திறமைக்கேற்ற பாடப்பிரிவை தேர்வு செய்வது நல்லது.உடல்நிலைகுருவின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு உங்களை சங்கடப்படுத்தாது. ஆனாலும் சிலருக்கு தொற்றுநோய், பரம்பரைநோயால் பாதிப்பு ஏற்படலாம். குடும்பம்குருவின் ஸ்தான, பார்வையால் முயற்சிகள் வெற்றி பெறும். அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து கவசம் போல் உங்களைப் பாதுகாக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். எதிரி  தொல்லை விலகும். தொழில் விருத்தியாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம், நகை என விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்வு நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.கேட்டை: குருபார்வையால் நன்மைவித்யா காரகன் புதனை நட்சத்திர நாதனாகவும், தைரிய காரகன் செவ்வாயை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புத்தாண்டில் குருபகவானின் சஞ்சாரம், பார்வைகளும், லாப ஸ்தான கேதுவின் அருளும் சங்கடங்களை போக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காணும் நிலை உருவாகும். அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடங்கள் நீங்கும். வருமானம் பலவழியிலும் வரும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பிலிருந்து குரு பகவானின் பார்வை கவசம் போல பாதுகாக்கும்.சனி சஞ்சாரம்அர்த்தாஷ்டம சனியாக சனிபகவான் 4 ம் இடத்தில் இருக்கும் நிலையில் ஜூன் 19 - நவ. 4 க்குரிய வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 க்குரிய அஸ்தமன நிலையிலும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.  புதிய பொறுப்பு, பதவிகள் சிலருக்கு ஏற்படும். அரசியல்வாதிகளின் நிலை உயரும்.ராகு, கேது சஞ்சாரம்5ல் ராகுவும், 11ல் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் லாப கேதுவால், வாழ்வில் இருந்த சங்கடம் போகும். கடன்களை அடைப்பீர்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய பொறுப்பு, பதவி, அந்தஸ்து என எதிர்பார்ப்பு நிறைவேறும்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை 6ல் சஞ்சரிக்கும் குருவால் எதிர்ப்பு அதிகரிக்கும். உடல் நிலையில் சங்கடம் உண்டாகும் என்றாலும், மே 1 முதல் 7ல் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். கனவு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்வு நடக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரம் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம், செல்வாக்கு உயரும். சூரிய சஞ்சாரம்ஏப். 14 - மே 13, ஆக. 17 - அக். 17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களில் சூரியனின் சஞ்சார நிலைகளால் வாழ்வில் பிரகாசமான நிலை உண்டாகும். பிரச்னை யாவும் விலகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். அரசுவழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சியும், விரிவு செய்யும் முயற்சியும் வெற்றி பெறும். பொதுப்பலன்குரோதி ஆண்டில் குறைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் தடைகள் விலகி லாபம் உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி ஒற்றுமை ஏற்படும். புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவர். புதிய பொறுப்புகள், ஒப்பந்தங்கள் வந்து சேரும்.தொழில்சுய தொழில் செய்வோரின் முயற்சி வெற்றி பெறும்.  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வருமானம் உயரும். பங்கு வர்த்தகத்தில் அதிகளவு ஆதாயம் உண்டாகும். பப்ளிகேஷன், பத்திரப் பதிவு, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், குடிநீர், விவசாயம், இயந்திர நிறுவனம், ஆன்லைன் வியாபாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும்.பணியாளர்கள்தனியார் நிறுவன பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த ஊதியம், சலுகைகள் கிடைக்கும். . அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.பெண்கள்கல்வி, வேலை, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். சுயதொழில் செய்வோருக்கு  லாபம் அதிகரிக்கும். கணவரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் குறையும். முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர்.கல்விமேற்படிப்பில் கவனம் செல்லும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவீர்கள். உங்களின் ஜீவனாதிபதி, லாபாதிபதி நிலையறிந்து அவர்களுக்குரிய படிப்பில் சேர்வது நன்மை தரும். உடல்நிலை4 ம் இட சனியால் உடல் பாதிப்புண்டாகும். என்றாலும் குருவின் பார்வையால் அவற்றிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். இக்காலத்தில் பரம்பரைநோய், ரகசியநோய் கண்டவர்கள் உரிய சிகிச்சையால் குணம் பெறுவர். குடும்பம்கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். பொருளாதாரம் உயரும். வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றில் தடைபட்ட முயற்சிகள் இனி தொடரும். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.  சுபநிகழ்வுகள் நடக்கும். பரிகாரம்: தினமும் முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us