sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி

/

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி


ADDED : ஏப் 09, 2024 05:56 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சங்கராபுரத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி மாவட்டம் முழுதும் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சங்கராபுரம் பஸ் நிலையத்தில் கலைக்குழுவினர் மூலம் நுாறு சதவீத ஒட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us