sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு

/

தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு

தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு

தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு


ADDED : ஏப் 09, 2024 05:13 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை, தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம், பல்வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட, தேர்தல் செலவின பார்வையாளர்கள் லட்சுமிகாந்தா, முகமது மன்ஸ்ரூல் ஹாசன் ஆகியோர் ,நேற்று, ஆலங்குப்பம், முதலியார்பேட்டை, கடலுார் சாலை அந்தோணியர் கோவில் பகுதிகளில், தேர்தல் துறை பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை பற்றி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us