sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஏப் 09, 2024 05:53 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தென்கீரனுாரில் பாம்பு கையில் ஏறியதால் பயத்தில் பனை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பிரிதிவிமங்களத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 45; நுங்கு, இளநீர் வியாபாரி. நேற்று முன்தினம் காலை தென்கீரனுார் கிராமத்திற்கு சென்று, பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டினார்.

அப்போது மரத்தில் இருந்த பாம்பு அவரது கையில் ஏறியது. இதனால் பயத்தில் பச்சையப்பன் கையை உதறியதால், மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.படுகாயம் அடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் அன்று இரவு பச்சையப்பன் இறந்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us