sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

/

சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

5


ADDED : ஏப் 09, 2024 10:54 PM

Google News

ADDED : ஏப் 09, 2024 10:54 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் இன்று நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அது குறித்து எக்ஸ் தளத்தில் சென்னை என் மனதை வென்றது என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளம் போன்ற பேரிடர்களில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய முன்னுரிமை.

பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் பிரபலப்படுத்துவோம்.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

சென்னை என் மனதை வென்றது: இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோடு ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

சென்னையின் உற்சாகம், தமிழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார் பிரதமர் மோடி.






      Dinamalar
      Follow us