sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

22

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 904

புதுச்சேரியில் பகல் முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்தது இரவு நேரத்தில் பீச்சில் காற்று வாங்க வந்த சுற்றுலா பயணிகள்.

இன்றைய போட்டோ

22-Apr-2024

அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு 2025, மே1 முதல்  2ல் சஞ்சரிக்க இருக்கிறார். பணவரவு தாராளமாகும். நினைப்பதை செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும். பாக்யாதிபதியான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது முன்னேற்றம் தருவார். உயர்பதவி தருவார். மகிழ்ச்சியை அதிகரிப்பார். வருமானம் அதிகரிக்கும்.பார்வைகளின் பலன்: குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். முன்னேற்றம் தருவார். சத்ரு ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். ஜீவன ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் தொழில், வேலையில் தடை விலகும். தொழில் முயற்சி வெற்றியாகும். சனி சஞ்சாரம்: லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால், வருமானம் பலவழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும். ராகு, கேது சஞ்சாரம்: ராகு விரய ஸ்தானத்திலும், கேது சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் நட்சத்திரநாதன் கேதுவால் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மறைமுக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். படிப்பை முடித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்சூரிய சஞ்சாரம்: சூரியன் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மை அதிகரிக்கும் என்பதால்  ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக். 17, ஜன. 14 – மார்ச் 14 காலங்களில் உங்கள் முயற்சி யாவும் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.  எதிர்பார்த்த வருமானம் வரும்.பொதுப்பலன்: சங்கடம் யாவும் விலகும். 2ம் இடத்திலுள்ள குருவின் காலம் வசந்த காலமாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.தொழில்: தொழிலில் தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். உற்பத்தியில் இருந்த தடை விலகும். தொழிலை விரிவு செய்வீர்கள். விற்பனை அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வரும்.பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திறமைக்கேற்ப பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக தடைபட்ட பதவி உயர்வு இக்காலத்தில் வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். மாங்கல்ய ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் கணவரின் உடல்நிலை சீராகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். கல்வி: வாக்கு ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பதால் கல்வி முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலை: ராசி, அஷ்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்நிலையில் குருபார்வை ரோக, ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பம்: குடும்பத்தில் சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவால் புதிய சொத்து சேரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும். பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.பரணி: செல்வாக்கு உயரும்செவ்வாயை ராசி அதிபதியாகவும், சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம குருவாக அலைச்சலை உண்டாக்கிய குருபகவான் 2025, மே 1 முதல் 2ல் நட்சத்திராதிபதி சுக்கிரன் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வருமானம் உயரும். நினைப்பதை செய்து முடிப்பீர்கள். சொல்வதை செய்து காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சி நடைபெறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பொருளாதாரம் உயரும். செல்வாக்கு உயரும். பார்வை பலன்6 ம் இடத்திற்கு குருபார்வை உண்டாவதால் சங்கடம் விலகும். உடல்நலக்குறைவு விலகும். பணியாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஊர், இட மாற்றம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில், வேலையில் தடை விலகும். வருமானம் உயரும்.  பட்டம், பதவி வந்து சேரும்.சனி சஞ்சாரம்குரு பகவான் 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். பண வரவில் தடைகள் விலகும். வருமானம் பல வழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நவீன மாற்றம் செய்வீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். ராகு, கேது சஞ்சாரம்2 ம் இட குரு காலம் முழுவதும், ராகு  12லும், கேது 6லும் சஞ்சரிக்கும் நிலையில் உடல்  பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வர். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியில்லாத நிலையை அடைவீர்கள்.சூரிய சஞ்சாரம்சூரிய பகவான் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மை அதிகரிக்கும் என்பதால் ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக் 17, 2025 ஜன. 14 – மாரச் 14 காலங்களில் உங்கள் சக்தி மற்றவர்களுக்கு தெரிய வரும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும்.பொதுப்பலன்குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், லாபச்சனியும், 6 ம் இட கேதுவும் முன்னேற்றம் தரும். பணம் பல வழியிலும் வரும். குடும்பம் ஓரிடம் நீங்கள் ஓரிடமாக இருந்த நிலை மாறும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.தொழில்ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். திரைப்படம், தொலைக்காட்சி, யூடியூப் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள்உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். ஊதியம் உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு, விரும்பிய  இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்உடல் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். 8ம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும். கல்விகுருவின் சஞ்சாரம், பார்வை படிப்பில் முன்னேற்றத்தை உண்டாக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் கல்வி பெறும் முயற்சி வெற்றியாகும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், அலர்ஜி, சிறுநீரகப் பிரச்னை என சங்கடத்திற்கு ஆளாகிய நீங்கள் ரோக, ஆயுள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்குடும்பத்தில் சங்கடம் விலகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு மே1 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு வழிகாட்ட இருக்கிறார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகி அலைச்சலை அதிகரித்தாலும் அதற்கேற்ப வரவை வழங்குவார். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என அனைத்தையும் அருள்வார்.பார்வைகளின் பலன்1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வை 6,8,10 ம் இடங்களில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்பாதிப்பு விலகும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில், பணியில் வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களின் மீது குருவின் பார்வை உண்டாவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பரால் நன்மை உண்டாகும். சனி சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு லாப சனியால் வருமானம் பலவழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 2,3,4 ம் பாதத்தினருக்கு தொழில், வியாபாரத்தில் வேலைப்பளுவால் நெருக்கடி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்6ம் இட கேதுவால்  செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவால் வருமானம் உயரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வாழ்வில் போட்டியில்லாத நிலை ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக் 17, ஜன. 14 – மாரச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 15, 2025, பிப் 13 – ஏப். 13 காலங்களிலும் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றத்தை வழங்குவார். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பொதுப்பலன்குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், லாப, ஜீவன சனியும், 6 ம் இட கேதுவும், 11 ம் இட ராகுவும், 120 நாட்கள் சூரியனும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். குடும்பத்தில் சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.தொழில் லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, இயந்திர உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்நெருக்கடி மறையும். எதிர்பார்த்த ஊதியம் உண்டாகும். திறமைக்கேற்ற பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.பெண்கள்குழப்பம் தீரும்.  உடல் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.கல்விபடிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடம், கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைவிபத்து, சுவாசப் பிரச்னை, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளாகி வந்த உங்களுக்கு அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்ரிஷப குருவால் சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வர வாழ்வு இனிமையாகும்.

கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு மே1 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு வழிகாட்ட இருக்கிறார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகி அலைச்சலை அதிகரித்தாலும் அதற்கேற்ப வரவை வழங்குவார். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என அனைத்தையும் அருள்வார்.பார்வைகளின் பலன்1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வை 6,8,10 ம் இடங்களில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்பாதிப்பு விலகும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில், பணியில் வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களின் மீது குருவின் பார்வை உண்டாவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பரால் நன்மை உண்டாகும். சனி சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு லாப சனியால் வருமானம் பலவழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 2,3,4 ம் பாதத்தினருக்கு தொழில், வியாபாரத்தில் வேலைப்பளுவால் நெருக்கடி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்6ம் இட கேதுவால்  செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவால் வருமானம் உயரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வாழ்வில் போட்டியில்லாத நிலை ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக் 17, ஜன. 14 – மாரச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 15, 2025, பிப் 13 – ஏப். 13 காலங்களிலும் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றத்தை வழங்குவார். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பொதுப்பலன்குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், லாப, ஜீவன சனியும், 6 ம் இட கேதுவும், 11 ம் இட ராகுவும், 120 நாட்கள் சூரியனும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். குடும்பத்தில் சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.தொழில் லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, இயந்திர உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்நெருக்கடி மறையும். எதிர்பார்த்த ஊதியம் உண்டாகும். திறமைக்கேற்ற பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.பெண்கள்குழப்பம் தீரும்.  உடல் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.கல்விபடிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடம், கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைவிபத்து, சுவாசப் பிரச்னை, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளாகி வந்த உங்களுக்கு அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்ரிஷப குருவால் சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வர வாழ்வு இனிமையாகும். ரோகிணி: பலவழிகளில் வருமானம்சந்திரனை நட்சத்திராதிபதியாகவும் சுக்கிரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வரையில் முயற்சியை கைவிட மாட்டீர்கள். குரு மே 1 முதல் ராசிக்குள் சஞ்சரிப்பதால் சங்கடம் விலகும். விரயம் கட்டுப்படும். ஜென்ம குரு அலைச்சலை அதிகரிப்பார் என்றாலும்  லாபாதிபதி என்பதால் வருமானம் பலவழிகளில் வரும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என தேவையான அனைத்தையும் வழங்குவார். பார்வைகளின் பலன்குருவின் பார்வைகள் 5,7,9ம் ஸ்தானங்களில் பதிவதால் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு ஏற்படும். உயர்கல்வி விருப்பம் நிறைவேறும். பூர்வீக சொத்து பிரச்னை விலகும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். நண்பரால் நன்மை உண்டாகும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிக்குள் சமரசம் ஏற்படும். தந்தை வழியில் நன்மை அதிகரிக்கும். சனி சஞ்சாரம்சனி 10ல் சஞ்சரிப்பதால் பணியில் நெருக்கடி அதிகரிக்கும். எதிரியால் சங்கடம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். வேலைப்பளுவால் மனம் சோர்வடையும்.ராகு, கேது சஞ்சாரம்லாப ஸ்தான ராகுவால் தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணம் பலவழியிலும் வரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வாழ்க்கையில் போட்டியில்லாத நிலை ஏற்படும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு பாஸ்போர்ட், விசா கிடைக்கும்.சூரிய சஞ்சாரம்ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 15, 2025, பிப் 13 – ஏப். 13 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால்  செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உயரும்.  தொழில் வளர்ச்சி, எதிர்பார்த்த வருமானத்தை வழங்குவார்.பொதுப்பலன்குருவின் சஞ்சாரம், பார்வை, லாப ஸ்தான ராகுவும், 120 நாட்கள் சூரியனும் உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். பெரிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சொத்து சேர்க்கை ஏற்படும். உண்ணவும், உறங்கவும் நேரமில்லாத அளவிற்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.தொழில் தொழில் நஷ்டத்தில் இயங்கிய நிலை மாறி லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணியாளர்கள்பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். நெருக்கடி, போராட்டம் இனி மாறும். உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தடைபட்ட பதவி உயர்வு இக்காலத்தில் வரும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். பெண்கள்செல்வாக்கு உயரும். குடும்பம், வேலையில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள் சேரும்.  திருமண வயதினருக்கு நல்ல மணவாழ்வு அமையும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்விபடிப்பில் முன்னேற்றம் ஏற்படும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடத்தில் சீட் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி நிறைவேறும்.உடல்நிலைஅலைச்சலால் உடல் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு சுவாசப் பிரச்னை, சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் என ஏதாவது சங்கடம் தோன்றும் என்றாலும் சிகிச்சையால் நிவாரணம் உண்டாகும்.குடும்பம்பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதுடன் கோயில் திருப்பணிகளிலும் பங்கேற்பீர்கள். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: தினமும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் நல்வாழ்வு அமையும். மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (மிதுனம்) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்களுக்கு குரு நட்பு கிரகம் என்றாலும் மே1 முதல் ஜென்ம குருவாக சஞ்சரிக்க இருக்கிறார். விரயம் கட்டுப்படும். வருமானம் பலவழியில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு விரயகுருவாக செலவை அதிகரிப்பார். சோதனையை சாதனையாக மாற்றும் சக்தி உண்டாகும்.பார்வைகளின் பலன்1,2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள், 5, 7, 9 ம் இடங்களுக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வருமானம் அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 4,6,8 ம் இடங்களுக்கு குருபார்வை ஏற்படுவதால் செலவு அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் கடன் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களின் முயற்சி வெற்றியாகும். சனி சஞ்சாரம்சனி 1,2 ம் பாதத்தினருக்கு 10ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலைப்பளுவால் மனம் சோர்வடையும். 3,4ம் பாதத்தினருக்கு தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். ராகு, கேது சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான ராகுவால் தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணம் பலவழிகளில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். 4ம் இட கேதுவால் உடல்நலக்குறைவு தோன்றும்.சூரிய சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13,  ஆக.17 - செப்.16, நவ.16 - டிச.15, 2025, மார்ச்15 - ஏப்.13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசுவழியில் ஆதாயம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன்குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணவரவால் நெருக்கடி விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.தொழில் தொழிலில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் தொடங்கவோ, தொழிலை விரிவு செய்யவோ கடன் வாங்க வேண்டாம். பணியாளர்களை முடிந்தவரை அனுசரித்துச் செல்வதால் உற்பத்தி அதிகரிக்கும். வருமானம் உயரும்.பணியாளர்கள்உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பெண்கள்உடல் பாதிப்பு விலகும். குடும்பம், பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.கல்விபடிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பு முயற்சியில் வெற்றி பெறும். விருப்பப்பட்ட கல்லுாரி, விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலைவேலைப்பளு,  ஓய்வின்மையால் உடல் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பரம்பரை நோய், தொற்று நோய், சுவாசப் பிரச்னை, பி.பி என ஏதாவது சங்கடம் தோன்றும் என்றாலும் அவற்றிலிருந்து சிகிச்சையால் விடுபடுவீர்கள்.குடும்பம்கணவன், மனைவிக்குள்  ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் : நரசிம்மரை தினமும் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (மிதுனம்) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்களுக்கு குரு நட்பு கிரகம் என்றாலும் மே1 முதல் ஜென்ம குருவாக சஞ்சரிக்க இருக்கிறார். விரயம் கட்டுப்படும். வருமானம் பலவழியில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு விரயகுருவாக செலவை அதிகரிப்பார். சோதனையை சாதனையாக மாற்றும் சக்தி உண்டாகும்.பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள், 5, 7, 9 ம் இடங்களுக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வருமானம் அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 4,6,8 ம் இடங்களுக்கு குருபார்வை ஏற்படுவதால் செலவு அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் கடன் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களின் முயற்சி வெற்றியாகும். சனி சஞ்சாரம்: சனி 1,2 ம் பாதத்தினருக்கு 10ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலைப்பளுவால் மனம் சோர்வடையும். 3,4ம் பாதத்தினருக்கு தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான ராகுவால் தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணம் பலவழிகளில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். 4ம் இட கேதுவால் உடல்நலக்குறைவு தோன்றும்.சூரிய சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13,  ஆக.17 - செப்.16, நவ.16 - டிச.15, 2025, மார்ச்15 - ஏப்.13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசுவழியில் ஆதாயம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணவரவால் நெருக்கடி விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.தொழில் : தொழிலில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் தொடங்கவோ, தொழிலை விரிவு செய்யவோ கடன் வாங்க வேண்டாம். பணியாளர்களை முடிந்தவரை அனுசரித்துச் செல்வதால் உற்பத்தி அதிகரிக்கும். வருமானம் உயரும்.பணியாளர்கள்: உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பெண்கள்: உடல் பாதிப்பு விலகும். குடும்பம், பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.கல்வி: படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பு முயற்சியில் வெற்றி பெறும். விருப்பப்பட்ட கல்லுாரி, விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: வேலைப்பளு,  ஓய்வின்மையால் உடல் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பரம்பரை நோய், தொற்று நோய், சுவாசப் பிரச்னை, பி.பி என ஏதாவது சங்கடம் தோன்றும் என்றாலும் அவற்றிலிருந்து சிகிச்சையால் விடுபடுவீர்கள்.குடும்பம்: கணவன், மனைவிக்குள்  ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: நரசிம்மரை தினமும் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.திருவாதிரை: செலவு அதிகரிக்கும்ராகுவை நட்சத்திராதிபதியாகவும், புதனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் துணிச்சல் மிக்கவராகவும், நினைப்பதை அடையும் சக்தி மிக்கவராகவும் இருப்பீர்கள். சப்தமாதிபதியும், ஜீவனாதிபதியுமான குரு மே 1 முதல் விரயகுருவாக சஞ்சரித்து செலவை அதிகரிப்பார். விலை உயர்ந்த பொருள் திருடு போக வாய்ப்புண்டு. ஏமாற்றுக்காரர்களின் பேச்சைக் கேட்டு பணத்தை இழக்க நேரலாம். கையிருப்பு கரையும். சோதனையை சாதனையாக மாற்றுவீர்கள்.பார்வைகளின் பலன்: குருவின் பார்வை ராசிக்கு 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் கடன் பட்டாவது சொத்து வாங்குவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக மற்றவரிடம் கடன் வாங்கி சிக்கலுக்கு ஆளாக நேரும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.சனி சஞ்சாரம்: சனி 9ல் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும்.  அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வேலை, தொழிலில் பிரச்னை நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.ராகு, கேது சஞ்சாரம்: 10ல் சஞ்சரிக்கும் ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வேலையை விடும் என்ற எண்ணம் உருவாகும். விருப்பமில்லாத இடமாற்றம் வரலாம். நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். 4ம் இட கேதுவால் உடல்நலம் குறையும். சூரிய சஞ்சாரம்:  ஏப்.14 – மே 13,  ஆக.17 – செப்.16, நவ.16 – டிச.15, 2025, மார்ச் 15 – ஏப்.13 காலங்களில் சூரியன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல் பாதிப்பு குறையும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பை வழங்குவார். பணியாளர்கள் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் காண்பர். அரசுவழியில் ஆதாயம் வரும். பொதுப்பலன்: குருவின் பார்வைகளும், பாக்ய சனியும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர்.  திட்டமிட்டு செயல்பட்டு பொருளாதார வளர்ச்சி அடைவீர்கள்.  குடும்பத்தில் நெருக்கடி விலகும். தொழில்: புதிய முதலீடு, தொழிலுக்காக கடன் வாங்க வேண்டாம். தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. முடிந்தவரை பணியாளர்களை அனுசரித்தால் வருமானம் உயரும்.பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி ஏற்படும். வேலைப்பளு கூடும். மறைமுகத் தொல்லை ஏற்படும். பதவி உயர்வு தள்ளிப் போகும். சலுகை பறி போகும் என்றாலும் அமைதி காப்பது நல்லது. பெண்கள்: குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்பால் மருத்துவச் செலவு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். பெரியோரின் ஆதரவால் நன்மை காண்பீர்கள். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும்.கல்வி: படிப்பு மீது அக்கறை இருக்கும். விரும்பிய  கல்லுாரி, பாடப்பிரிவில் சேர்வதற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.உடல்நிலை : உடல்நிலை ஒரு நேரம் போல மறுநேரம் இருக்காது. சிலர் இடுப்பு வலி, மூட்டுவலி, பரம்பரை நோய், தொற்று நோய், சுவாசப் பிரச்னை, பிரஷர், சுகர் என அவதிப்படுவீர்கள்.குடும்பம்: கணவன், மனைவிக்குள் ஒற்றுமை கூடும் என்றாலும் குடும்ப விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பிள்ளைகள் முன்னேற்றம் காண்பர். அவர்களின் மேற்கல்வி எண்ணம் நிறைவேறும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைமலர் சாத்தி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் விரயகுருவாக சஞ்சரித்து வீண்செலவை அதிகரிப்பார். அலைச்சல் அதிகரிக்கும். சுலபமாக முடிய வேண்டிய வேலைகளிலும் சிரத்தை எடுக்க வேண்டியதாக இருக்கும். 4ம் பாதத்தினருக்கு லாப குருவாக சஞ்சரித்து யோகத்தை தரப் போகிறார். நீங்கள் விரும்பிய நிலையை வழங்குவார்.பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக மற்றவரிடம் கடன் வாங்கி அதன் காரணமாக சிக்கலுக்கு ஆளாக நேரிடும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். 4ம் பாதத்தினருக்கு 3,5,7ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். சனி சஞ்சாரம்: சனி 1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். வேலையை விட்டு விடும் எண்ணம் உருவாகும். 4 ம் இட கேதுவால் உடல்நிலை ஒரு நேரம் போல் மறுநேரம் இருக்காது. 4ம் பாதத்தினருக்கு 3ம் இட கேதுவால் முன்னேற்றம் தோன்றும். உடல்நிலை சீராகும். சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – மே 13,  ஆக.17 – செப்.16, நவ.16 – டிச.15, 2025, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும், 4 பாதத்தினருக்கு ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச.16 - 2025, ஜன.13 காலங்களிலும் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் தடைகளை நீக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பை வழங்குவார். பணியாளர்களுக்கு பதவி உயர்வு தருவார். பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் சங்கடங்களில் இருந்து விடுவிப்பர். நினைப்பதை நினைத்தபடி செய்து ஆதாயம் பெற வைப்பர்.   குடும்பத்தில் நெருக்கடி தீரும். தொழில்: தொழிலில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முதலீடு, கடன் வாங்குவது இக்காலத்தில் வேண்டாம். அதனால் சங்கடங்களே ஏற்படும். வழக்கமான செயல்களில் கவனம் செலுத்துங்கள்.பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் உங்கள் திறமையை முதலாளி உணருவார்.  உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். ஆனால் விரும்பாத இடமாற்றம் ஏற்படும். சலுகை பறி போகும்.பெண்கள்: குருவின் சஞ்சாரம், பார்வைகளால் உங்கள் நிலை உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பணியில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பொன், பொருள் சேரும்.கல்வி: கல்வியின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வு முடிவுகள் உங்கள் கனவை நனவாக்கும். விரும்பிய கல்லுாரி, பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலை : வாகனப் பயணத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடுப்புவலி, மூட்டுவலி, தொற்றுநோய், சுவாசப் பிரச்னை என ஏதாவது சங்கடம் தோன்றும். சிகிச்சையால் குணமடைவீர்கள்.குடும்பம்: கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பிள்ளைகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பரிகாரம்: சனிதோறும் சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.

புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் விரயகுருவாக சஞ்சரித்து வீண்செலவை அதிகரிப்பார். அலைச்சல் அதிகரிக்கும். சுலபமாக முடிய வேண்டிய வேலைகளிலும் சிரத்தை எடுக்க வேண்டியதாக இருக்கும். 4ம் பாதத்தினருக்கு லாப குருவாக சஞ்சரித்து யோகத்தை தரப் போகிறார். நீங்கள் விரும்பிய நிலையை வழங்குவார்.பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக மற்றவரிடம் கடன் வாங்கி அதன் காரணமாக சிக்கலுக்கு ஆளாக நேரிடும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். 4ம் பாதத்தினருக்கு 3,5,7ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். சனி சஞ்சாரம்: சனி 1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். வேலையை விட்டு விடும் எண்ணம் உருவாகும். 4 ம் இட கேதுவால் உடல்நிலை ஒரு நேரம் போல் மறுநேரம் இருக்காது. 4ம் பாதத்தினருக்கு 3ம் இட கேதுவால் முன்னேற்றம் தோன்றும். உடல்நிலை சீராகும். சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – மே 13,  ஆக.17 – செப்.16, நவ.16 – டிச.15, 2025, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும், 4 பாதத்தினருக்கு ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச.16 - 2025, ஜன.13 காலங்களிலும் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் தடைகளை நீக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பை வழங்குவார். பணியாளர்களுக்கு பதவி உயர்வு தருவார். பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் சங்கடங்களில் இருந்து விடுவிப்பர். நினைப்பதை நினைத்தபடி செய்து ஆதாயம் பெற வைப்பர்.   குடும்பத்தில் நெருக்கடி தீரும். தொழில்: தொழிலில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முதலீடு, கடன் வாங்குவது இக்காலத்தில் வேண்டாம். அதனால் சங்கடங்களே ஏற்படும். வழக்கமான செயல்களில் கவனம் செலுத்துங்கள்.பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் உங்கள் திறமையை முதலாளி உணருவார்.  உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். ஆனால் விரும்பாத இடமாற்றம் ஏற்படும். சலுகை பறி போகும்.பெண்கள்: குருவின் சஞ்சாரம், பார்வைகளால் உங்கள் நிலை உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பணியில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பொன், பொருள் சேரும்.கல்வி: கல்வியின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வு முடிவுகள் உங்கள் கனவை நனவாக்கும். விரும்பிய கல்லுாரி, பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலை : வாகனப் பயணத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடுப்புவலி, மூட்டுவலி, தொற்றுநோய், சுவாசப் பிரச்னை என ஏதாவது சங்கடம் தோன்றும். சிகிச்சையால் குணமடைவீர்கள்.குடும்பம்: கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பிள்ளைகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பரிகாரம்: சனிதோறும் சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.பூசம்: அதிர்ஷ்ட காலம்சனியை நட்சத்திராதிபதியாகவும், சந்திரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் தர்ம, நியாயத்திற்கு கட்டுப்பட்டவராக இருப்பீர்கள். இதுவரை 10ல் இருந்து நெருக்கடி உண்டாக்கிய குரு, மே1 முதல் லாபகுருவாக அதிர்ஷ்ட பலன் தர இருக்கிறார். நினைப்பது நிறைவேறும். மதிப்பு உயரும். இழந்ததை மீட்பீர்கள். தடைபட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். சொத்து சேரும். பார்வைகளின் பலன்: 11ல் உள்ள குரு 5,7,9 ம் பார்வைகளை 3,5,7 ம் இடங்களை செலுத்துவதால் வாழ்வு வளமாகும். முயற்சி லாபமாகும். பூர்வீக சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். அதிர்ஷ்டம் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பிரிந்த தம்பதி சேருவர். தொழிலில் வருமானம் உயரும். சனி சஞ்சாரம்: சனி ராசிக்கு 8ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்படும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு கவுரவக்குறைச்சல் ஏற்படும். விரும்பாத மாற்றம், செயல்களில் தடை ஏற்படும். சிலருக்கு வெளியூரில் வாழும் நிலை உருவாகும். விபத்து ஏற்படலாம். ராகு, கேது சஞ்சாரம்: 3ம் இட கேதுவால் முன்னேற்றம் தோன்றும். துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உடல்நிலை சீராகும். 9 ம் இட ராகுவால் வருவாய் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும்.சூரிய சஞ்சாரம்: சூரியன், ஏப்.14 – ஜூன் 14, செப்.17 – அக். 17, டிச.16 – 2025, ஜன.13, காலங்களில் 3, 6, 10, 11 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். வேலை தேடியவர்கள் தகுதியான பணியில் அமர்வார். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.  வழக்குகளில் வெற்றியளிப்பார். அரசுவழியில் ஆதாயம் கிடைக்கும்.  பொதுப்பலன்: குருவின் சஞ்சாரம், பார்வை பலம், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில், பணியில் ஆதாயம் அடைவீர்கள். சொத்து சேரும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு கதவைத் தட்டும்.தொழில்  : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், மருத்துவம் செழிப்படையும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள் முன்னேற்றம் அடைவர். தடைபட்ட பணம் வந்து சேரும்.பணியாளர்கள் : நெருக்கடி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். திறமைக்கு மதிப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பும் ஊதிய உயர்வும் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகை கிடைக்கும்.பெண்கள்: எதிர்பார்ப்பு நிறைவேற்றும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தைப்பேறு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பணியில் எதிர்பார்த்த உயர்வு, சலுகை கிடைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும். கல்வி: கல்வியின் மீது ஆர்வம் கூடும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். விரும்பிய பாடப்பிரிவு, விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு செல்வர்.உடல்நிலை : இனம் புரியாத நோய்கள், பரம்பரை நோய், தொற்று நோய், விபத்தால் பாதிப்பு என மருத்துவச் செலவுக்கு ஆளான நிலை இனி மறையும். மருத்துவச் செலவு பெருமளவு குறையும். குடும்பம்: லாப குருவால் குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குடும்பம், உறவுகளிடமும் ஒற்றுமை உண்டாகும். தம்பதியர் கருத்துவேறுபாடு முடிவிற்கு வரும். பிரிந்தவர் ஒன்று சேருவர். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை, நிலம், வாகனம் வாங்குவீர்கள்.பரிகாரம் : தினமும் நந்தீஸ்வரரை வழிபட்டு வர வாழ்வு வளமாகும்.ஆயில்யம்: நல்லகாலம் வந்தாச்சுபுதனை நட்சத்திராதிபதியாகவும், சந்திரனை ராசிநாதனாகவும்  கொண்ட நீங்கள் அறிவாற்றல், சாதுர்யம், நிர்வாகத் திறமை கொண்டவர்கள். இதுவரை 10ல் சஞ்சரித்து சங்கடம், அவமானத்தை உண்டாக்கிய குரு மே1 முதல் லாப குருவாக சஞ்சரித்து பலன் தர இருக்கிறார். உங்களுக்கு இது யோககாலம். நினைத்தது நடக்கும். வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு, பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு, பதவி உயர்வு உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.பார்வைகளின் பலன்: குரு 5,7,9 ம் பார்வைகளை ராசிக்கு 3,5,7 ம் இடங்களில் செலுத்துவதால் வாழ்வு வளமாகும். புத்திசாலித்தனம் வெளிப்படும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் நீங்கும். பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். தொழிலில் பிரச்னை நீங்கும். வருமானம் உயரும் என்றாலும் குருவின் அஸ்தமனம், வக்கிர காலத்தில் பலன்கள் மாறுபடும்.சனி சஞ்சாரம்: சனி ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். அவ்வப்போது எதிர்பாராத சங்கடம் தோன்றும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும். விரும்பாத மாற்றம், செயல்களில் தடை, தாமதம் உண்டாகும். எளிதாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகும்.ராகு, கேது சஞ்சாரம்: 3ம் இட கேது, 9ம் இட ராகுவால் உங்கள் முயற்சிகள் நிறைவேறி லாபம்தரும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைப்பதைச் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சூரிய சஞ்சாரம்: ஏப்.14 – ஜூன் 14, செப்.17 – அக்.17, டிச.16 – 2025, ஜன.13 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நெருக்கடி நீங்கும். தொழில், வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வழக்கில் வெற்றி உண்டாகும். பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில் முன்னேற்றம் பெறும். பணியில் உயர்வு உண்டாகும். நினைப்பதை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.தொழில்  : சுய தொழில் செய்து வருவோர்க்கு இக்காலம் முன்னேற்றமான காலம். உற்பத்தியில் இருந்த தடை விலகும். விற்பனை உயரும். ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அதற்கான அரசு அனுமதி  கிடைக்கும்.பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை என வருந்திய நிலை மாறும். பணியிடத்தில் நெருக்கடி, பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். பணியாளர்களுக்கு கடந்த கால பிரச்னைகள் மறையும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.பெண்கள் : அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். கல்வி: படிப்பில் அக்கறை இருக்கும். தேர்வு முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்தபடி வரும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். விரும்பிய பாடப்பிரிவில், விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், நரம்புக் கோளாறு, வீசிங், ஒவ்வாமை, விபத்து என ஏதாவது ஒரு வகையில் பிரச்னைக்கு ஆளாகிய நிலை மாறும். மருத்துவச் செலவு கட்டுப்படும். குடும்பம்: பணவரவு அதிகரிக்கும். குடும்பம், உறவுகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதியருக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பிரிந்தவர் மீண்டும் சேருவர். வீடு, மனை, நிலம், வாகனம் வாங்குவீர்கள். பரிகாரம்: திருப்பதி ஏழுமலையானை தினமும் வழிபட்டால் அதிர்ஷ்டம் தேடி வரும்.

மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் விடாமுயற்சியால் வெற்றி அடையக் கூடியவர்கள். இதுவரை 9ல் சஞ்சரித்து அதிர்ஷ்டத்தை வழங்கிய குரு, மே 1 முதல் 10ல் சஞ்சரிக்கிறார். வேலையில் சங்கடம், செயலில் அவமானம் ஏற்படலாம். எந்தச் செயலிலும் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம். பணியாளர்கள் விரும்பாத இடமாற்றத்தைப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் குரு பூர்வ புண்ணியாதிபதி என்பதால் நன்மை செய்வார். அஸ்தமனம், வக்ரம் அடையும் போது நெருக்கடி குறைந்து நன்மை நடக்கும்.பார்வைகளின் பலன்: குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களில் விழுவதால் சங்கடம் விலகும். குடும்ப ஒற்றுமை சிறக்கும். எதிர்பார்த்த வரவு வரும். திருமண வயதினருக்கு யோகம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். சனி சஞ்சாரம்: ராசிக்கு 7ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தோன்றும், கணவன், மனைவிக்குள் ஒற்றுமையற்ற நிலையும், எதிர்பாலினரால் தடுமாற்றம் ஏற்படும். நண்பர்களும் விலகும் நிலை உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்: 2ம் இட கேது, 8ம் இட ராகுவால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவில் தடையேற்படும். வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். நிம்மதியற்ற நிலை உருவாகும். கவுரவம், அந்தஸ்து, செல்வாக்கில் பின்னடைவு ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். சூரிய சஞ்சாரம்: மே 14 – ஜூலை 16,  அக்.18 – நவ.15, 2025. ஜன.14 – பிப்.12 காலங்களில் சூரியனின் 10,11,3,6 ம் இட சஞ்சாரத்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், வேலையில் இருந்த பிரச்னை மறையும். வருமானத்தை அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றியை வழங்குவார்.பொதுப்பலன்: பத்தில் வரும் குருவால் முயற்சி தாமதமாகும். குருவின் பார்வைகளால் பிரச்னை இடம் தெரியாமல் போகும். வரவு அதிகரிக்கும். கடன் அடைபடும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும். 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில் முன்னேற்றமடையும். வேலையில் உயர்வு உண்டாகும். நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சொத்து சேரும். தொழில்  : தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சி எடுப்பீர்கள்.  உற்பத்தியில் தடைகளும் சரியான நேரத்தில் விநியோகிக்க முடியாத நிலையும் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற நிலை வரும். சிலர் வேறு வேலை தேடவும் முயற்சிப்பர். விரும்பாத இடமாற்றம், பொறுப்பு மாற்றம் ஏற்படுவதுடன் அதிகாரிகளால் நெருக்கடிக்கு ஆளாகலாம். கவனமும் நிதானமும் அவசியம்.பெண்கள் : மகத்தில் பிறந்த நீங்கள் ஜெகத்தை ஆளப் பிறந்தவர் என்றாலும் பத்தாமிட குருவால் ஆட்சியும் வீழ்ச்சியாகும். செல்வாக்கும் செல்லாத வாக்காகும் என்ற நிலை ஏற்படக்கூடும். ஆனால், குருவின் பார்வைகளால் குடும்பத்தில் உண்டான நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். கல்வி: வாக்கு ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் பொதுத் தேர்வு, போட்டித்தேர்வுகளின் முடிவு  எதிர்பார்த்தபடி வரும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.உடல்நிலை : ருண, ரோக ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் காணாமல் போகும். பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்பு விலகும். மருத்துவ சிகிச்சையால் கடும்நோய் கூட எளிதாக குணமாகும்.குடும்பம் : குருவின் பார்வை கேதுவிற்கு உண்டாவதால் குடும்ப நிலை உயரும். தம்பதி ஒற்றுமை ஓங்கும். பணவரவு அதிகரிக்கும். சொத்து சேரும். பிள்ளைகளின் மேற்கல்வி கனவு நனவாகும். பிரிந்தவர் கூடுவர். பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமன், சனீஸ்வரரை வழிபட சங்கடம் தீரும். பூரம்: குடும்பத்தில் மகிழ்ச்சிசுக்கிரனை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் தனித்து செயல்பட்டு வெற்றி பெறுபவராகவும் இருப்பீர்கள். பூர்வ புண்ணியாதிபதியான குரு மே1 முதல் 10ல் சஞ்சரிப்பதால், ‘பத்தில் குரு பதவிக்கு இடர்’   என்பது நினைவுக்கு வரும். செயல்களில் நெருக்கடி தோன்றும். பணியாளர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். குரு அஸ்தமனம், வக்ரம் அடையும் போது நெருக்கடி விலகும்.பார்வைகளின் பலன்: குருவின் 5ம் பார்வை 2ம் இடத்தில் பதிவதால் குடும்ப பிரச்னை விலகும். சுபநிகழ்ச்சி நடக்கும். 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்திற்கு உண்டாவதால் தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். 9ம் பார்வை ராசிக்கு 6 ம் இடத்திற்கு உண்டாவதால் எதிர்ப்பு நீங்கும். வேலை தேடுவோரின் விருப்பம் பூர்த்தியாகும். சனி சஞ்சாரம்: ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் சனி ராசியைப் பார்ப்பதால் தம்பதிக்குள் சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையின் உடலில் பாதிப்பு ஏற்படும். கூட்டுத்தொழிலில் சங்கடம் தோன்றும். எதிர்பாலினரால் அலைச்சல், பொருளிழப்பு, அவமானம் தோன்றும். ராகு, கேது சஞ்சாரம்: 2ல் கேது, 8ல் ராகுவால் வரவு செலவில் சங்கடம் தோன்றும். எதிர்பார்த்தவற்றில் தடை, தாமதம் உண்டாகும். பேச்சால் பிரச்னை உருவாகும். செல்வாக்கில் பின்னடைவு தோன்றும். சிலருக்கு உடல்நிலையில் சங்கடம் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்: ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் போது கவசம் போல பாதுகாப்பார். சங்கடங்களில் இருந்து கரையேற்றுவார். மே 14 – ஜூலை 16,  அக்.18 – நவ.15, 2025. ஜன. 14 – பிப். 12 காலங்களில் செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கில் சாதகத்தை தருவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி, லாபத்தை தருவார்.பொதுப்பலன்: குருவின் பார்வைகளால் சங்கடம் விலகும். பணத்தேவை பூர்த்தியாகும். கடன் பிரச்னை தீரும். உறவால் நன்மை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றம் தருவர். வாழ்க்கை, தொழில், வேலையில் மதிப்பு உயரும். தொழில்  : தொழிலில் தடை விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பர். கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உற்பத்தி, விற்பனையில் ஆதாயம் காண்பீர்கள்.பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்களும் நெருக்கடியும் விலகும். திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு வேறு இடத்திற்கு மாறுவர். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் செல்வாக்கு உயரும். பெண்கள் : பத்தாமிட குருவால் பொல்லாங்கை சம்பாதிக்க நேரும். ஆனால் குருபார்வையால் நெருக்கடி விலகும். பிரிந்த கணவர் தேடி வருவார். வருவாய் அதிகரிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.கல்வி : வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத் தேர்வு, போட்டித்தேர்வு முடிவு எதிர்பார்த்தபடி வரும். விரும்பும் கல்லுாரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள். உடல்நிலை : ஏழாமிடச் சனியால் நோய்கள் தோன்றினாலும் குருவின் பார்வையால் நோய்கள் மறையும். பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து, சிறுநீரக கோளாறுகள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். குடும்பம் : குருவின் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள், வாகனம், சொத்து சேரும். தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். தகுதியான இடத்தில் பிள்ளைகளைப் படிக்க வைப்பீர்கள். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.பரிகாரம்: ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரம்: நினைத்தது நிறைவேறும்சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியன் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (கன்னி) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் குரு 10 ல் சஞ்சரித்து, உழைப்பிற்கேற்ற லாபம், முயற்சிக்கேற்ற வெற்றி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகம், திடீர் அதிர்ஷ்டம், வெற்றி, பதவி, யாத்திரை செல்லும் பாக்கியம் தருவார். பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களில் பதிவதால் குடும்பத்தில் நிம்மதி, எதிர்பார்த்த வரவு உண்டாகும். வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். உடல் பாதிப்புகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைபட்ட செயல்கள் வெற்றியாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களின் மீது குருபார்வை படுவதால் செல்வாக்கு உயரும்.  விருப்பம் நிறைவேறும், பூர்வீகச் சொத்தில் பிரச்னை மறையும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும்.சனி சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தான சனியால் வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத் தடை, தம்பதியருக்குள் சச்சரவு, உடல்பாதிப்பு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். சங்கடம் விலகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டாகும். ராகு, கேது சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2ல்  சஞ்சரிக்கும் கேதுவால் குடும்ப குழப்பம், நிம்மதியற்ற நிலை உண்டாகும். வரவு தடைபடும். 8ம் இட ராகுவால் செல்வாக்கு, அந்தஸ்திற்கு சோதனை உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7 ம் இட ராகுவால் எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் சங்கடம் தோன்றும். சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூலை 16, அக்.18 – நவ.15, 2025, ஜன.14 – மாரச்14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ.16 – டிச.15,  2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முயற்சி வெற்றி பெறும். வேலையில் பதவி உயர்வு, விரும்பிய மாற்றம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சியால் வருமானம் உயரும்.  பொதுப்பலன்: 1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும், 6 ம் இட சனியும்,  120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் 4 பாதத்தினருக்கும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். பொருளாதார வளர்ச்சி தோன்றும். பணம் பலவழியில் வரும். தொழில் வழியாக வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.தொழில் : தொழிலில் தடை விலகும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர்.  வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். விற்பனை அதிகரிக்கும்.பணியாளர்கள்: பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடி மாறும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு வரும். விரும்பிய இட மாற்றம் ஏற்படும்.பெண்கள்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளால் குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடலில் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.கல்வி : பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடலில் இருந்த பாதிப்பு விலகும். சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், நரம்பு என்று ஏதாவது ஒரு பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளான உங்களுக்கு இனி நிவாரணம் கிடைக்கும். குடும்பம்: ரிஷப குருவால் சங்கடம் தீரும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பணவரவால் சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும். பரிகாரம்: தினமும் காலையில் குலதெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.

உத்திரம்: நினைத்தது நிறைவேறும்சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியன் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (கன்னி) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் குரு 10 ல் சஞ்சரித்து, உழைப்பிற்கேற்ற லாபம், முயற்சிக்கேற்ற வெற்றி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகம், திடீர் அதிர்ஷ்டம், வெற்றி, பதவி, யாத்திரை செல்லும் பாக்கியம் தருவார். பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களில் பதிவதால் குடும்பத்தில் நிம்மதி, எதிர்பார்த்த வரவு உண்டாகும். வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். உடல் பாதிப்புகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைபட்ட செயல்கள் வெற்றியாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களின் மீது குருபார்வை படுவதால் செல்வாக்கு உயரும்.  விருப்பம் நிறைவேறும், பூர்வீகச் சொத்தில் பிரச்னை மறையும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும்.சனி சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தான சனியால் வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத் தடை, தம்பதியருக்குள் சச்சரவு, உடல்பாதிப்பு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். சங்கடம் விலகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டாகும். ராகு, கேது சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2ல்  சஞ்சரிக்கும் கேதுவால் குடும்ப குழப்பம், நிம்மதியற்ற நிலை உண்டாகும். வரவு தடைபடும். 8ம் இட ராகுவால் செல்வாக்கு, அந்தஸ்திற்கு சோதனை உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7 ம் இட ராகுவால் எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் சங்கடம் தோன்றும். சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூலை 16, அக்.18 – நவ.15, 2025, ஜன.14 – மாரச்14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ.16 – டிச.15,  2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முயற்சி வெற்றி பெறும். வேலையில் பதவி உயர்வு, விரும்பிய மாற்றம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சியால் வருமானம் உயரும்.  பொதுப்பலன்: 1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும், 6 ம் இட சனியும்,  120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் 4 பாதத்தினருக்கும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். பொருளாதார வளர்ச்சி தோன்றும். பணம் பலவழியில் வரும். தொழில் வழியாக வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.தொழில் : தொழிலில் தடை விலகும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர்.  வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். விற்பனை அதிகரிக்கும்.பணியாளர்கள்: பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடி மாறும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு வரும். விரும்பிய இட மாற்றம் ஏற்படும்.பெண்கள்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளால் குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடலில் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.கல்வி : பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடலில் இருந்த பாதிப்பு விலகும். சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், நரம்பு என்று ஏதாவது ஒரு பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளான உங்களுக்கு இனி நிவாரணம் கிடைக்கும். குடும்பம்: ரிஷப குருவால் சங்கடம் தீரும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பணவரவால் சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும். பரிகாரம்: தினமும் காலையில் குலதெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.அஸ்தம்: குருபார்வையால் குறையில்லைசந்திரனை நட்சத்திராதிபதியாகவும், புதனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் அறிவும், செயல் திறன் கொண்டவராக இருப்பீர்கள். குருபகவான் மே1 முதல் பாக்ய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு உயரும். நினைத்ததை சாதிப்பதுடன், எதிர்பார்த்ததை அடையும் நிலை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத வெற்றி ஏற்படும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும்.பார்வைகளின் பலன்: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் 5 ம் பார்வை ராசிக்கு உண்டாவதால் புதிய சக்தி கிடைத்தது போல் உணர்வீர்கள். செல்வாக்கு உயரும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 3ல் விழுவதால் முயற்சி வெற்றி பெறும். துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.  குருவின் 9 ம் பார்வை 5 ம் இடத்திற்கு உண்டாவதால் பூர்வீகச் சொத்தில் பிரச்னை விலகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குருவின் பார்வையால் குறையனைத்தும் தீரும். சனி சஞ்சாரம்: 6ல் சஞ்சரிக்கும் சனி அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். உடல் பாதிப்புகளை அகற்றுவார். வழக்கு விவகாரத்தில் வெற்றி தருவார். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும்.  செல்வாக்கு உயரும். எதிரிகள் சரணடைவர். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். ராகு, கேது சஞ்சாரம்: ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். வீண் சிந்தனை மேலோங்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7மிட ராகுவால் ஆசை அதிகரிக்கும். எதிர்பாலினரின் வலையில் சிக்கலாம். இழப்பு, சங்கடம் தோன்றும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் சங்கடம் உண்டாகும். நண்பர்கள் விலகிச் செல்வர். சூரிய சஞ்சாரம் : ஜூன்15 –ஆக.16, நவ.16 – டிச.15,  2025, பிப்.13 –மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முயற்சி வெற்றி பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் தருவார்.  அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் முயற்சி வெற்றி பெறும்.  லாபம் அதிகரிக்கும். பொதுப்பலன் : பாக்ய ஸ்தான குருவால் செல்வாக்கு, சொல்வாக்கு உண்டாகும். நினைத்தது நடந்தேறும். குரு பார்வைகளும், 6ம் இட சனியும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்கள், கலைஞர்களின் நிலை உயரும்.தொழில்  : முதலீடு செய்தும் முன்னேற்றமில்லை. முயற்சிகள் செய்தும் ஆதாயமில்லை என்ற நிலை இனி மாறும். புதிய உத்திகளால் தொழிலை விரிவு செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்பணியாளர்கள்: அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி மாறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திறமைக்கேற்ற பொறுப்பு உண்டாகும்.பெண்கள்: செல்வாக்கு வெளிப்படும். கணவருடன் இருந்த சச்சரவு நீங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.கல்வி : உங்கள் ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: நெஞ்சுவலி, வயிற்றுவலி, உடல் பலவீனம், சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர் என ஏதாவது ஒரு பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளாகலாம். ஆனால் சிகிச்சையால் குணமடைவீர்கள். உடல்நிலை சீராகும்.குடும்பம்: பணவரவு அதிகரிக்கும். உறவினர் உங்களைத் தேடி வருவர். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குலதெய்வ அருளால் குடும்பத்தில் குறை தீரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பரிகாரம் : செவ்வாய், வெள்ளிக்கிழமையன்று விஷ்ணு துர்கையை வழிபடுங்கள். சித்திரை: குருவருளால் நன்மைசெவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (கன்னி) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். நட்பு கிரகமான குரு, 9ம் வீட்டில் சஞ்சரித்து சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம், யோகம்,  செல்வாக்கை வழங்குவார். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 8ல் சஞ்சரித்து தடை, உடல்பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத இடமாற்றத்தை அளிப்பார். பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் அவரது 5,7,9 ம் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குலதெய்வ அருள் கிட்டும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். 3,4ம் பாதத்தினருக்கு 2,4,12 ம் இடங்களின் மீது குருவின் பார்வை பதிவதால் பணவரவு திருப்தி தரும். வீடு கட்டி குடியேறும் நிலை ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சுபச்செலவு ஏற்படும். குருவருளால் நன்மை அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு 6ல் சஞ்சரிக்கும் சனியால் அதிர்ஷ்டம் உண்டாகும். வழக்கு விவகாரம் வெற்றி பெறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 3,4ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், சொத்தில் பிரச்னை, வழக்கில் தடை உருவாகும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7ல் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். சிலர் எதிர்பாலினரின் வலையில் சிக்க நேரிடும்.  தம்பதிக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல்நிலை சீராகும். 12 ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும். சூரிய சஞ்சாரம் : 1,2ம் பாதத்தினருக்கு ஜூன் 15 –ஆக.16, நவ.16 – டிச.15,  2025, பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் சங்கடம் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். அரசுவழி முயற்சி ஆதாயம் தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.  பொதுப்பலன் : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும்  எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.தொழில்  : தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முதலீட்டில் லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள்.பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும். உங்கள் உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு ஏற்படும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வரும்.பெண்கள்: வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். உடல் பாதிப்பு நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வி : 1,2 ம் பாதத்தினருக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மேற்கல்வி முயற்சி அலைச்சலைக் கொடுக்கும். விடாமுயற்சியால் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும். உடல்நிலை: 1,2 ம் பாதத்தினருக்கு 6ம் இட சனியாலும், 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவாலும் பாதிப்பு சற்று விலக ஆரம்பிக்கும். நெஞ்சுவலி, வயிற்றுவலி, சிறுநீரகக் கோளாறு, சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், அல்சர், மன அழுத்தம் என அல்லல்பட்ட நீங்கள் குணமடைவீர்கள்.குடும்பம்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், ராகு, சனி சஞ்சாரங்களும் நான்கு பாதத்தினருக்கும் நன்மையளிக்கும்.  பணவரவில் திருப்தியுண்டாகும். பூமி, வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பரிகாரம்: தினமும் காலையில் நீராடி சூரியனை வழிபட அல்லல் தீரும்.

சித்திரை: குருவருளால் நன்மைசெவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (கன்னி) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். நட்பு கிரகமான குரு, 9ம் வீட்டில் சஞ்சரித்து சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம், யோகம்,  செல்வாக்கை வழங்குவார். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 8ல் சஞ்சரித்து தடை, உடல்பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத இடமாற்றத்தை அளிப்பார். பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் அவரது 5,7,9 ம் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குலதெய்வ அருள் கிட்டும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். 3,4ம் பாதத்தினருக்கு 2,4,12 ம் இடங்களின் மீது குருவின் பார்வை பதிவதால் பணவரவு திருப்தி தரும். வீடு கட்டி குடியேறும் நிலை ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சுபச்செலவு ஏற்படும். குருவருளால் நன்மை அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு 6ல் சஞ்சரிக்கும் சனியால் அதிர்ஷ்டம் உண்டாகும். வழக்கு விவகாரம் வெற்றி பெறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 3,4ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், சொத்தில் பிரச்னை, வழக்கில் தடை உருவாகும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7ல் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். சிலர் எதிர்பாலினரின் வலையில் சிக்க நேரிடும்.  தம்பதிக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல்நிலை சீராகும். 12 ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும். சூரிய சஞ்சாரம் : 1,2ம் பாதத்தினருக்கு ஜூன் 15 –ஆக.16, நவ.16 – டிச.15,  2025, பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் சங்கடம் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். அரசுவழி முயற்சி ஆதாயம் தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.  பொதுப்பலன் : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும்  எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.தொழில்  : தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முதலீட்டில் லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள்.பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும். உங்கள் உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு ஏற்படும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வரும்.பெண்கள்: வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். உடல் பாதிப்பு நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வி : 1,2 ம் பாதத்தினருக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மேற்கல்வி முயற்சி அலைச்சலைக் கொடுக்கும். விடாமுயற்சியால் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும். உடல்நிலை: 1,2 ம் பாதத்தினருக்கு 6ம் இட சனியாலும், 3,4 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவாலும் பாதிப்பு சற்று விலக ஆரம்பிக்கும். நெஞ்சுவலி, வயிற்றுவலி, சிறுநீரகக் கோளாறு, சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், அல்சர், மன அழுத்தம் என அல்லல்பட்ட நீங்கள் குணமடைவீர்கள்.குடும்பம்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், ராகு, சனி சஞ்சாரங்களும் நான்கு பாதத்தினருக்கும் நன்மையளிக்கும்.  பணவரவில் திருப்தியுண்டாகும். பூமி, வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பரிகாரம்: தினமும் காலையில் நீராடி சூரியனை வழிபட அல்லல் தீரும்.சுவாதி: அஷ்டம குருவிலும் அதிர்ஷ்டம்ராகுவை நட்சத்திராதிபதியாகவும், சுக்கிரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் துடிப்புடன் செயல்படக் கூடியவர். தனக்காரகனான குரு, மே1 முதல் ராசிக்கு 8ல் சஞ்சரிக்கிறார். குரு ராசிக்கு 3, 6 ம் இடத்திற்கு உரியவர். அந்த இரண்டும் மறைவு ஸ்தானம் என்ற நிலையில் இப்போது அவர் சஞ்சரிக்கும் 8ம் இடமும் மறைவு ஸ்தானமே. முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றினாலும் விரைவில் குணமடைவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டாலும் நன்மை உண்டாகும்.பார்வைகளின் பலன்: அஷ்டம குருவின் 5ம் பார்வை உங்கள் ராசிக்கு 12ல் பதிவதால் செலவு அதிகரிக்கும். அசையா சொத்து வாங்குவீர்கள். பணியாளர்கள் சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வர். குருவின் 7 ம் பார்வை ராசிக்கு 2ல் பதிவதால் பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 4ல் பதிவதால் ஆரோக்கியம் மேம்படும். வாகனம், சொத்து வாங்குவீர்கள். சனி சஞ்சாரம்: 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, சங்கடம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் அதிருப்தி தரும். பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். உயர்கல்வி முயற்சியில் தடை ஏற்படும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.ராகு, கேது சஞ்சாரம்: 6 ம் இட ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உண்டாகும். நினைத்ததை நினைத்தபடி செய்வீர்கள். வழக்குகள் முடிவிற்கு வரும். 12ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். அசையா சொத்து வாங்குவீர்கள். கல்வி, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி ஜெயமாகும்.சூரிய சஞ்சாரம் : ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச் 15 –  ஏப்.13 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய மாற்றத்தை வழங்குவார். அரசுவழி முயற்சி வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். பொதுப்பலன் : குருவின் பார்வைகள், 6ம் இட ராகுவும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உயர்வை உண்டாக்குவர். புதிய சொத்து வாங்குவீர்கள். பொருளாதாரம் கூடும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வரும். தொழில்  : தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெற்றோரின் கனவை நனவாக்குவீர்கள். சிலர் புதிய கிளை தொடங்குவர்.  உற்பத்தி அதிகரிப்பால் அதிகபட்ச லாபம் தோன்றும்.பணியாளர்கள்: உழைப்பிற்கு மதிப்புமில்லை என்ற சங்கட நிலை மாறும். உங்கள் திறமைக்கு முதலாளி மதிப்பளிப்பார். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு நெருக்கடி நீங்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். பெண்கள்: குருபார்வையும், ராகுவின் சஞ்சாரமும் முன்னேற்றம் தரும். ஆரோக்கியம் உண்டாகும். மேற்கல்வி முயற்சி வெற்றி தரும். வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வி: குருவின் பார்வை வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் பொதுத் தேர்விலும் போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: நெஞ்சுவலி, வயிற்றுவலி, ஜீரனக்கோளாறு,  சிறுநீரகப் பிரச்னை, உடல் பலவீனம், சுவாசப் பிரச்னை, அல்சர், மன அழுத்தம் என பாதிப்புக்கு ஆளான நீங்கள் அவற்றில் இருந்து குணமடைவீர்கள். குடும்பம்: குருவின் பார்வை தன, சுக ஸ்தானத்திற்கு உண்டாவதால் வருமானம் உயரும். சொத்து, பொன் பொருள் சேரும். விரும்பிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட்டு வர இன்னல்கள் விலகும்.விசாகம்: தொட்டது துலங்கும்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே1 முதல் குரு 8ல் சஞ்சரித்து முயற்சிக்கேற்ற முன்னேற்றம் தருவார். உடல் பாதிப்பு மறையும். இடமாற்றத்தை உண்டாக்கி ஏற்றம் தருவார். 4ம் பாதத்தினருக்கு 7ல் சஞ்சரிப்பதால் சங்கடம் தீரும். தொழில், பணியில் முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடக்கும். பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 8ல் சஞ்சரித்தாலும் குருவின் 5,7,9 ம் பார்வைகளால் அசையா சொத்து சேரும். பணியாளர்கள் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை சிலருக்கு அமையும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 3,11ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். சனி சஞ்சாரம்: 1,2,3ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, சங்கடம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் அதிருப்தி தரும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை, வழக்கு ஏற்படும். 4ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் சனியால் வாகனம், சொத்து, சுகம் என நன்மை நடந்தாலும் உடல் உபாதை ஏற்படும். சனியின் 10ம் பார்வை ராசிக்கு உண்டாவதால் சங்கடம் அதிகரிக்கும் என்றாலும் மே 1 முதல் குருபார்வை ராசிக்கு உண்டாவதால் உங்களுக்குள் புதிய சக்தி தோன்றும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3, ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு முடிவிற்கு வரும். 12ம் இட கேதுவால் செலவு அதிகமாகும். சொத்து வாங்குவீர்கள். 4ம் பாதத்தினருக்கு 5 ம் இட ராகுவால் பிள்ளைகளால் கவலை உண்டாகும். சொத்தில் வில்லங்கம், வழக்கு ஏற்படும். 11ம் இட கேதுவால் வருமானம் அதிகரிக்கும். மேற்கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும்.சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச்15 –  ஏப்.13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே13, ஆக.17 – அக்.17, 2025, ஜன.14 – பிப்.12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம் முன்னேற்றம் தரும். வியாபாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்களின் நிலை உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  பொதுப்பலன் : 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 6ம் இட ராகுவும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரமும், பார்வைகளும், 11ம் இட கேதுவும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வர். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி தோன்றும்.தொழில்  : தொழிலில் தடை, முயற்சி கை கூடாத நிலை என்ற நிலை மாறி நன்மை உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். புதிய வாடிக்கையாளர் ஆதரவால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வெளியூரில் புதிய கிளை தொடங்குவர்.பணியாளர்கள்: திறமை வெளிப்படும். வேலையில் முன்னேற்றம், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.பெண்கள்: யோக காலமாக இருக்கும். முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை, குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வி : பொதுத் தேர்வு, போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளிமாநிலம், வெளிநாடு செல்வர். உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சரியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை செய்து கொள்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.குடும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைப்பட்ட முயற்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து,  பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடக்கும்.பரிகாரம்: பழநி முருகனை தினமும் வழிபட்டால் வாழ்வு வளமாகும்.

விசாகம்: தொட்டது துலங்கும்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதத்தினருக்கு (துலாம்) சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே1 முதல் குரு 8ல் சஞ்சரித்து முயற்சிக்கேற்ற முன்னேற்றம் தருவார். உடல் பாதிப்பு மறையும். இடமாற்றத்தை உண்டாக்கி ஏற்றம் தருவார். 4ம் பாதத்தினருக்கு 7ல் சஞ்சரிப்பதால் சங்கடம் தீரும். தொழில், பணியில் முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடக்கும். பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 8ல் சஞ்சரித்தாலும் குருவின் 5,7,9 ம் பார்வைகளால் அசையா சொத்து சேரும். பணியாளர்கள் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை சிலருக்கு அமையும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 3,11ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். சனி சஞ்சாரம்: 1,2,3ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் சனியால் வீண் பிரச்னை, சங்கடம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் அதிருப்தி தரும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை, வழக்கு ஏற்படும். 4ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் சனியால் வாகனம், சொத்து, சுகம் என நன்மை நடந்தாலும் உடல் உபாதை ஏற்படும். சனியின் 10ம் பார்வை ராசிக்கு உண்டாவதால் சங்கடம் அதிகரிக்கும் என்றாலும் மே 1 முதல் குருபார்வை ராசிக்கு உண்டாவதால் உங்களுக்குள் புதிய சக்தி தோன்றும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3, ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு முடிவிற்கு வரும். 12ம் இட கேதுவால் செலவு அதிகமாகும். சொத்து வாங்குவீர்கள். 4ம் பாதத்தினருக்கு 5 ம் இட ராகுவால் பிள்ளைகளால் கவலை உண்டாகும். சொத்தில் வில்லங்கம், வழக்கு ஏற்படும். 11ம் இட கேதுவால் வருமானம் அதிகரிக்கும். மேற்கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும்.சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2025, ஜன.13, மார்ச்15 –  ஏப்.13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே13, ஆக.17 – அக்.17, 2025, ஜன.14 – பிப்.12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம் முன்னேற்றம் தரும். வியாபாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்களின் நிலை உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  பொதுப்பலன் : 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 6ம் இட ராகுவும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரமும், பார்வைகளும், 11ம் இட கேதுவும், நான்கு பாதத்தினருக்கும் 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வர். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி தோன்றும்.தொழில்  : தொழிலில் தடை, முயற்சி கை கூடாத நிலை என்ற நிலை மாறி நன்மை உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். புதிய வாடிக்கையாளர் ஆதரவால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வெளியூரில் புதிய கிளை தொடங்குவர்.பணியாளர்கள்: திறமை வெளிப்படும். வேலையில் முன்னேற்றம், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.பெண்கள்: யோக காலமாக இருக்கும். முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை, குழந்தை பாக்கியம் உண்டாகும். கல்வி : பொதுத் தேர்வு, போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளிமாநிலம், வெளிநாடு செல்வர். உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சரியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை செய்து கொள்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.குடும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைப்பட்ட முயற்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து,  பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடக்கும்.பரிகாரம்: பழநி முருகனை தினமும் வழிபட்டால் வாழ்வு வளமாகும்.அனுஷம்: யோகமான காலம்சனி நட்சத்திராதிபதியாகவும், செவ்வாய் ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவராக இருந்தாலும் அவ்வப்போது அதிரடியாகவும் செயல்படுவீர்கள். இதுவரை ராசிக்கு 6ல் சஞ்சரித்த குரு மே1 முதல் ராசிக்கு 7 ல் சஞ்சரித்து சங்கடங்களை தீர்ப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தருவார். விற்காததை விற்க வைப்பார். வாங்க நினைத்ததை வாங்க வைப்பார். யோகமான காலமாக அமையும். குலதெய்வ அருள் சேரும். சுபநிகழ்ச்சி நடக்கும். பார்வைகளின் பலன்: 7ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் ஜென்ம ராசி, 3,11ம் இடங்களுக்கு உண்டாவதால் இனி உடல், மனதில் உற்சாகம் தோன்றும். ஆரோக்கியம் மேம்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். முடங்கிய தொழில் முன்னேற்றமடையும். துணிச்சல் அதிகரிக்கும். தைரியமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். சனி சஞ்சாரம்: சனி 4ல் சஞ்சரிப்பதால் வாகனம், சொத்து, வசதி வாய்ப்பு பெருகும். மனம் சுகம், சந்தோஷத்தை தேடும். அலைச்சல், வேலைப்பளு, காலம் கடந்த உணவு, உறக்கத்தால் உடல் நலக்குறைவு உண்டாகும் என்றாலும் குருவின் பார்வை ராசியில் படுவதால் பாதிப்பு குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: 5ம் இட ராகுவால் குடும்பத்தில் நெருக்கடி, சலசலப்பு ஏற்படும். பிள்ளைகளால் கவலை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து, நிலப்பிரச்னை உருவாகும். 11 ம் இட கேதுவால் பொருளாதாரம் உயரும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முயற்சி வெற்றி பெறும். வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும்.சூரிய சஞ்சாரம் : ஏப்.14 – மே 13, ஆக.17 – அக்.17, 2025, ஜன. 14 – பிப். 12 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் ஆதாயம் தோன்றும். வியாபாரம், தொழில், வேலையில் உயர்வு ஏற்படும். விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும்.பொதுப்பலன் : குரு பார்த்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். தேவை யாவும் நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும். அந்தஸ்தும் அதிகாரமும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டது கிடைக்கும். உடல்பாதிப்பு நீங்கும்.தொழில்  : உங்களுக்கு சுபிட்ச காலம் என்பதால் தொழில் விருத்தியாகும். லாபம் அதிகரிக்கும். சிலர் தொழிலை விரிவு செய்வர். வெளியூர், வெளி மாநிலங்களில் கால் பதிப்பீர்கள்.பணியாளர்கள்: வேலையில் பிரச்னை, குடும்பம் ஒரிடம் வேலை ஓரிடம் என்ற நிலை மாறும். வேலை நிரந்தரமாகும். புதிய பொறுப்பு, உழைப்பிற்கேற்ற சம்பளம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு  நெருக்கடி நீங்கும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.பெண்கள்: குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமையும், குழந்தை பாக்கியமும் உண்டாகும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். கல்வி : 7 ம் இட குருவால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என்று மேற்கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலை: உடல் பாதிப்பு குருவின் பார்வையால் விலகும். நீண்ட கால நோய் பாதிப்பு குறையும் அல்லது முற்றிலும் குணமாகும். சித்தா, யோகா, பாரம்பரிய முறைகளால் ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்: ஏழாமிட குருவால் குடும்ப சங்கடம் விலகும். பொன் பொருளுடன் சொத்தும் சேரும். சிலர் புதிய வீடு கட்டி பால் காய்ச்சுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய யோகம் உண்டாகும்.பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட்டு வர அதிர்ஷ்டம் உண்டாகும்.கேட்டை: நினைத்தது நிறைவேறும்புதனை நட்சத்திராதிபதியாகவும், செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ராசிக்கு 6 ல் சஞ்சரித்த குரு பகவான் மே 1 முதல் 7ல் சஞ்சரித்து பலன் தரப் போகிறார். நினைத்தது நிறைவேறும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  பார்வைகளின் பலன்: 7 ல் சஞ்சரிக்கும் குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசி, 3,11 ம் இடங்களுக்கும் உண்டாவதால் குலதெய்வம், குருவருள் உண்டாகும். இரவுக்குப் பின் பகல் என்பது போல் இனி உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகும். இதுவரை இருந்த சங்கடம் தீரும். வருமானம் அதிகரிக்கும். கடன் அடைபடும். சேமிப்பு உயரும். உடல், மனதில் உற்சாகம் தோன்றும். திருமண வயதினருக்கு வரன் வரும். நினைத்தது நிறைவேறும்சனி சஞ்சாரம் : 4ல் சஞ்சரிக்கும் சனி, வாகனம், சொத்து, சுகத்தை வழங்குவார். அதே நேரத்தில் உழைப்பையும் அதிகரிப்பார். அலைச்சல், வேலைப்பளு, காலம் கடந்த உணவு உறக்கம் என்ற நிலைக்கு ஆளாவீர்கள். உடல் நிலையில் சங்கடம் ஏற்படும் என்றாலும் குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் 4ம் இட சனியால் உண்டாகும் பாதிப்பு தாமரை இலை நீராக விலகும்.ராகு, கேது சஞ்சாரம்: 5ம் இட ராகுவால் உறவு பகையாகும். குடும்பத்தில் நெருக்கடி, சலசலப்பு தோன்றும். சிலருக்கு பிள்ளைகளால் கவலை அதிகரிக்கும். பரம்பரை சொத்தில் பிரச்னை தலையெடுக்கும். வம்பு வழக்கு என்ற நிலை ஏற்படும். 11ம் இட கேதுவால் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வருமானம் பலவழியிலும் வரும்.  சூரிய சஞ்சாரம் : ஏப். 14 –மே 13, ஆக.17 –அக்.17, 2025, ஜன.14 –பிப்.12 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் உங்கள் நிலையில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சியில் வெற்றியை வழங்குவார். வியாபாரம், தொழில், வேலையில் உயர்வை உண்டாக்குவார். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி வழங்குவார். ஆரோக்கியத்தில் மேம்பாடு அளிப்பார்.பொதுப்பலன் : குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதால் பொன்னவனின் பார்வையால் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். நிறைவேறாத முயற்சியும் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்கும். முடங்கிய தொழில் முன்னேற்றமடையும்.தொழில்  : பணியாளர்களால் பிரச்னை, விற்பனையில் தடை, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வட்டியையும் கட்ட முடியாமல் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். சுற்றாத சக்கரங்கள் சுற்றும். ஓடாத இயந்திரங்கள் ஓடும். தொழில் வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள் : வேலையில் திருப்தியில்லா நிலை. என்னதான் உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை, மதிப்புமில்லை என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். பார்த்து வரும் வேலை நிரந்தரமாகும். புதிய பொறுப்பு, உழைப்பிற்கேற்ற சம்பளம் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி விலகும். விரும்பிய இட மாற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: ஏழாமிட குருவால் சங்கடம் விலகும். குடும்பத்தில் நிலவிய நெருக்கடி நீங்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல்நிலையில் உண்டான பாதிப்பு விலகும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். குழந்தைக்காக தவமிருந்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். புதிய வீடு கட்டுவீர்கள். கல்வி : குரு பார்வையால் சிந்தனை சீராகும். செயல் வெற்றியாகும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.உடல்நிலை: மன உளைச்சல், வேலைப்பளு, உறக்கத்தில் குறை, நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள முடியாத நிலை போன்ற பாதிப்பு இனி விலகும். பரம்பரை நோய், தொற்றுநோய் என நீண்ட கால சிகிச்சை எடுத்தவர்கள் இக்காலத்தில் விடுதலை பெறுவர். குடும்பம் : சப்தம குருவால் குடும்பத்தில் சங்கடம் விலகும். தொட்டதெல்லாம் பொன்னாகும். சிலருக்கு புதிய வீடு அமையும். திருமண வயதினருக்கு மணமேடை ஏறும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடக்கும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட்டு வர முயற்சி வெற்றியாகும்.

மூலம்: குடும்பத்தில் குதுாகலம்கேது பகவானை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் மதி நுட்பத்தால் எதிர்ப்பை சமாளிக்கும் ஆற்றலும், சாதுரிய பேச்சால் எதிரியையும் நண்பராக்கும் திறனும் பெற்றவர்கள். இதுவரை ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான் மே 1 முதல் ராசிக்கு 6ல் சஞ்சரித்து பலன் தரப் போகிறார். 6 ம் இடம் என்பது மறைவு ஸ்தானம். ராசிநாதன் மறைந்தால்   நற்பலன் கிடைக்காது. அதே நேரத்தில் அஸ்தமனம், வக்கிர காலத்தில் நற்பலன் தருவார். பார்வைகளின் பலன்: குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 2,10,12, ம் இடங்களுக்கு உண்டாவதால் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். சுபச்செலவு ஏற்படும். சிலர் புதிய சொத்து வாங்குவர். வசிக்கும் இடத்தை ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள். சனி சஞ்சாரம் : 3ல்சனி முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நடக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை வழங்குவார். சொத்து சேரும். தடைபட்ட செயல்களை தொடர வைப்பார். ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட நிலை உண்டாகும். ராகு, கேது சஞ்சாரம்: 4 ம் இட ராகுவால் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உடல்நிலை ஒருநேரம் போல் மறுநேரம் இருக்காது. குடும்பத்தில் பிரச்னை வரும். எடுத்த செயலை முடிக்க முடியாமல் போகும். 10ல் சஞ்சரிக்கும் கேதுவால் தொழிலில் தடைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பாராத மாற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் குறையும். சூரிய சஞ்சாரம் : மே 14 – ஜூன் 14, செப்.17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சாரத்தால் நெருக்கடி விலகும். தொழில், பணியில் வளர்ச்சி ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல் பாதிப்பு விலகும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.பொதுப்பலன் : குருவின் பார்வைகள், 3 ம் இட சனி, 120 நாட்கள் சூரியன், 90 நாட்கள் செவ்வாயின் சஞ்சாரத்தால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். புதிய தொழிலில் லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடக்கும். தொழில்  : தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை, தொழில்காரகன் சனி முயற்சி ஸ்தானத்தில், 10ல் கேது என மூன்றும் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு தொடர்பு மூலம் லாபம் வரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  பணியாளர்கள் : ஜீவனம் பலம் அடைவதுடன், சனி சாதகமாக இருப்பதால் உங்கள் நிலை உயரும். வேலை நிரந்தரமாகும். புதிய பொறுப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், எதிர்பார்த்த பணி உயர்வு உண்டாகும். பெண்கள்: ஆறாமிட குருவால் எதிரியின் கை மேலோங்கும், உடலில் சங்கடம் தலையெடுக்கும் என்றாலும் குருவின் பார்வை, சனி சஞ்சாரம் முன்னேற்றம் தரும். உடல் உபாதை விலகும். தைரியம் கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும், பணியில் புதிய பொறுப்பும் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கணவரின் ஆதரவால் பொன், பொருள் சேரும்.கல்வி : குருபார்வை வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாட்டுக்குச் செல்வர்.உடல்நிலை: ஆறாமிட குருவால் உடல்நலக்குறைவு ஏற்படும். சுவாசப் பிரச்னை, சிறுநீரக கோளாறு, மூட்டுவலி, கர்ப்பப்பை கோளாறு என பாதிப்பு உண்டாகும் என்றாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பம் : குருவின் பார்வை 2ல் விழுவதால் உண்டாவதால் குடும்ப பிரச்னை தீரும். பணவரவால் குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். சொத்து சேரும். நவீன பொருள் வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வீடு அமையும். தம்பதியர் நல்ல புரிதலுடன் செயல்படுவர். சுபநிகழ்ச்சியும், பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும்.பரிகாரம்: வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டால் வாழ்வு செழிக்கும். பூராடம்: அமோக லாபம்சுக்கிர பகவானை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் துணிச்சல் மிக்கவராகவும், ஆழ்ந்து சிந்திப்பவராகவும், பிறருக்கு வழிகாட்டியாகவும் வாழ்பவர்கள். இதுவரை 5ல் சஞ்சரித்த குரு, மே 1 முதல் மறைவு இடமான 6ல் சஞ்சரிக்க இருக்கிறார். அவரால் நன்மை தர முடியாவிட்டாலும் அஸ்தமனம், வக்கிரம் அடையும் காலத்தில்  நற்பலன் வழங்குவார். பார்வைகளின் பலன்: குருவின் பார்வைக்கு பலம் அதிகம். 6 ல் இருக்கும் குரு 5,7,9 ம் பார்வையால் ராசிக்கு 2,10,12 ம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பம் விலகும். பணவரவும், பொருள் வரவும், புகழும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொந்தரவு நீங்கும். சிலர் சொத்து வாங்குவர். செலவு அதிகரிக்கும்.சனி சஞ்சாரம் : 3ம் இடத்தில் சனி சஞ்சரிக்கிறார். பாப கிரகங்கள் 3ல் சஞ்சரிக்கும்போது முன்னேற்றமான பலன்களை தருவர். மூன்றாம் இட சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளின் நிலை உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரம்:  4ம் இட ராகுவால் ஆசை அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தோன்றும். எடுத்த செயலை முடிக்க முடியாத அளவிற்கு சிந்தனை சிதறும். 10ம் இட கேதுவால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் எதிரும் புதிருமான நிலை ஏற்படும். சூரிய சஞ்சாரம் : மே 14 – ஜூன் 14, செப்.17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சார காலத்தில் நெருக்கடி நீங்கும், முயற்சி யாவும் வெற்றியாகும். வியாபாரம், தொழில், வேலையில் உயர்வு தோன்றும். வம்பு, வழக்கு விவகாரம் சாதகமாகும்.பொதுப்பலன்  : ஆறாமிட குருவின் பார்வைகள், தன, குடும்பம், தொழில், விரய ஸ்தானத்திற்கும் உண்டாகிறது. சனி முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சூரியன் 120 நாட்கள், செவ்வாய் 90 நாட்கள் என கிரகங்களின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். சுபநிகழ்ச்சி நடக்கும்.தொழில்  : தொழில்காரகன் சனி 3ல் சஞ்சரிக்கும் நிலையில், தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதும், அங்கு கேதுவும் சஞ்சரித்து வருவதால் தொழிலில் அமோக லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். இழுபறியாக இருந்த வெளிநாட்டு முயற்சி முன்னேற்றம் அடையும். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள் : வேலையில் முன்னேற்றம் உண்டாகும். ஊதியம் உயரும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசு பணியாளர்களுக்கு சங்கடம் விலகும். விரும்பிய மாற்றம், எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் பாதிப்பு நீங்கும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.கல்வி : படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்கான முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பமான பாடத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: சுவாசப் பிரச்னை, சிறுநீரக கோளாறு, மூட்டுவலி, கர்ப்பப்பை கோளாறு, அலர்ஜி என ஏதாவது பாதிப்பு உண்டாகலாம் என்றாலும் சிகிச்சையால் குணமடைவீர்கள். குடும்பம் : குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு அமையும். தம்பதி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். சுபநிகழ்ச்சி நடைபெறும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பரிகாரம் : விஷ்ணுவை வழிபட முயற்சிகள் வெற்றியாகும்.உத்திராடம்: போட்டியில் வெற்றிசூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தினருக்கு (தனுசு) குரு ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (மகரம்) சனி ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு மே 1 முதல் 6 ல் சஞ்சரிக்கும் குருவால் நற்பலன் தர முடியாது. எதிரி தொல்லை, உடல் சங்கடம் ஏற்படலாம். 2,3,4 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து பூர்வ புண்ணிய பலன் வழங்குவார். பிரச்னை மறையும். பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குரு 6ல் சஞ்சரித்தாலும் அவரது 5,7,9ம் பார்வைகளால் முன்னேற்றத்தை தருவார். பணவரவு கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 9,11ம் இடங்களை குரு பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். சனி சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரிக்கும் சனியால் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் குழப்பம் தோன்றும். ராசிக்கு குருபார்வை உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்.ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு 4ம் இட ராகுவால் குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். உடல்நிலையும் ஒருநேரம் மறுநேரம் இருக்காது. 10ம் இட கேதுவால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். 9ம் இட கேதுவால் தெய்வ அருள் உண்டாகும். சூரிய சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூன் 14, செப். 17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2025, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடி தீரும். தொழில், வேலையில் உயர்வு உண்டாகும். வழக்கில் சாதக நிலை உண்டாகும். பொதுப்பலன்  : 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும் 3ம் இட சனியும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், 3 ம் இட ராகுவும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் உங்கள் வாழ்வில் வளத்தை ஏற்படுத்தும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தொழில்  : சனியும், குருவும் சாதகமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த செயல்கள் வெற்றியடையும்.பணியாளர்கள் : நெருக்கடி விலகும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசு பணியாளர்களுக்கு பாதிப்பு விலகும். விரும்பிய இடமாற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பெண்கள்: விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். உடல் பாதிப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர். கல்வி : படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டிகளில் மாணவர்கள் வெற்றி கிடைக்கும்.  மேற்படிப்பிற்கான முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை : உடல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பரம்பரை நோய், தொற்றுநோய் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். யோகா, தியானம், நடைபயிற்சி நன்மையளிக்கும்.குடும்பம்  : குடும்ப பிரச்னை விலகும். வெளிநபரால் வந்த குழப்பம் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு உயரும். சொத்து சேரும். சிலருக்கு புதிய வீடு அமையும். சுபநிகழ்ச்சி நடக்கும். பரிகாரம் : சிவன், விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் மறையும்.

உத்திராடம்: போட்டியில் வெற்றிசூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தினருக்கு (தனுசு) குரு ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (மகரம்) சனி ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு மே 1 முதல் 6 ல் சஞ்சரிக்கும் குருவால் நற்பலன் தர முடியாது. எதிரி தொல்லை, உடல் சங்கடம் ஏற்படலாம். 2,3,4 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து பூர்வ புண்ணிய பலன் வழங்குவார். பிரச்னை மறையும். பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குரு 6ல் சஞ்சரித்தாலும் அவரது 5,7,9ம் பார்வைகளால் முன்னேற்றத்தை தருவார். பணவரவு கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 9,11ம் இடங்களை குரு பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். சனி சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரிக்கும் சனியால் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் குழப்பம் தோன்றும். ராசிக்கு குருபார்வை உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்.ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு 4ம் இட ராகுவால் குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். உடல்நிலையும் ஒருநேரம் மறுநேரம் இருக்காது. 10ம் இட கேதுவால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். 9ம் இட கேதுவால் தெய்வ அருள் உண்டாகும். சூரிய சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூன் 14, செப். 17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2025, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடி தீரும். தொழில், வேலையில் உயர்வு உண்டாகும். வழக்கில் சாதக நிலை உண்டாகும். பொதுப்பலன்  : 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும் 3ம் இட சனியும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், 3 ம் இட ராகுவும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் உங்கள் வாழ்வில் வளத்தை ஏற்படுத்தும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தொழில்  : சனியும், குருவும் சாதகமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த செயல்கள் வெற்றியடையும்.பணியாளர்கள் : நெருக்கடி விலகும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசு பணியாளர்களுக்கு பாதிப்பு விலகும். விரும்பிய இடமாற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பெண்கள்: விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். உடல் பாதிப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர். கல்வி : படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டிகளில் மாணவர்கள் வெற்றி கிடைக்கும்.  மேற்படிப்பிற்கான முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை : உடல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பரம்பரை நோய், தொற்றுநோய் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். யோகா, தியானம், நடைபயிற்சி நன்மையளிக்கும்.குடும்பம்  : குடும்ப பிரச்னை விலகும். வெளிநபரால் வந்த குழப்பம் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு உயரும். சொத்து சேரும். சிலருக்கு புதிய வீடு அமையும். சுபநிகழ்ச்சி நடக்கும். பரிகாரம் : சிவன், விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் மறையும்.திருவோணம்: செல்வாக்கு உயரும்சந்திரனை நட்சத்திராதிபதியாகவும், சனியை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள். நினைத்ததை சாதிப்பதில் சாமர்த்தியசாலிகள். இதுவரை ராசிக்கு  4ல் சஞ்சரித்து சங்கடத்தை உண்டாக்கிய குரு பகவான் மே 1 முதல் 5ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ஐந்தில் குரு சஞ்சரிக்க அனைத்தும் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். 12 ஆண்டுகளுக்குப் பின் வாழ்வில் யோகத்தை தரப் போகிறார்.பார்வைகளின் பலன்: 5ல் சஞ்சரித்து வளம் தரும் குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசி, 9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல்நிலை சீராகும். உற்சாகம் அதிகரிக்கும். உயர் பதவியும் பொறுப்பும் ஏற்படும். எதிரிகள் பணிவர். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். தடைபட்ட வருமானம் வரத் தொடங்கும். முடங்கிய முயற்சிகள் இனி நடக்கும். நம்ப முடியாத அளவிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.சனி சஞ்சாரம் : ஏழரைச் சனியால் வருமானத்தில் நெருக்கடி ஏற்படும், குடும்பத்தில் குழப்பம் தோன்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். ஆனால் சனியின் பார்வை லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால் வருமானம் அதிகரிக்கும். ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் சனியின் கெடுபலன் குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: 3ம் இட ராகுவால் தொய்வான பணிகள் நிறைவேறும். முயற்சி யாவும் வெற்றியாகும். வியாபாரம், தொழில் லாபம் கூடும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். 9 ம் இட கேதுவால் தெய்வபலம் கூடும்.  பெரியோரின் ஆசி கிடைக்கும். சிலர் கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவர். சூரிய சஞ்சாரம் : ஜூன் 15 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2025, மார்ச் 15 – ஏப். 13 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பார். இக்காலத்தில் அந்தஸ்து உயரும். சட்டச் சிக்கல் மறையும். நெருக்கடி விலகும். உடல்நிலை மேம்படும். வியாபாரம், தொழிலில் உயர்வை ஏற்படுத்துவார். வேலை தேடுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவார். புதிய தொழில் தொடங்கும்  முயற்சி வெற்றி பெறும். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார்.பொதுப்பலன்  : குருவின் பார்வைகள், 3ம் இட ராகு, 120 நாட்கள் சூரியன், 90 நாட்கள் செவ்வாய் உங்கள் வாழ்வை வளமாக்குவர். அதிர்ஷ்டக் காற்று உங்களை நோக்கி வீசும். வியாபாரத்தில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி என்று அனைத்திலும் உங்கள் நிலை உயரும்.  சொத்து சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். நோய் பாதிப்பு நீங்கும். தொழில்  : தொழிலில் தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வாடகை, லீஸ் இடங்களில் தொழில் செய்பவர்களுக்கு அந்த இடத்தை சொந்தமாக வாங்கும் நிலையுண்டாகும். பணியாளர்கள் ஆதரவு அதிகரிக்கும். இழுபறியான செயல்கள் நிறைவேறும்.பணியாளர்கள்: ஐந்தாமிட குரு அதிர்ஷ்டம் அளிப்பார். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு ஏற்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு கடந்த கால பிரச்னை முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.பெண்கள்: அஷ்ட லட்சுமியின் ஆசி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு ஏற்படும். சிலர் வீடு கட்டி குடியேறுவர். கல்வி : ஐந்தாமிட குருவால் மேற்கல்வி எண்ணம் நிறைவேறும். மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உங்கள் ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் குறையும். வைத்தியச் செலவு கட்டுப்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.குடும்பம்  : குடும்ப வாழ்க்கை சிறக்கும். விருப்பம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். குலதெய்வ அருள் சேரும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பரிகாரம் : லட்சுமி நாராயணரை தினமும் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.அவிட்டம்: தொழிலில் முன்னேற்றம்செவ்வாயை நட்சத்திராதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும் 1,2ம் பாதத்தினருக்கும் (மகரம்) 3,4 ம் பாதத்தினருக்கும் சனியே ராசி நாதனாக உள்ளார். குரு மே1 முதல் 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாய்ப்பை அள்ளித் தருவார். பொன், பொருள், புகழை வழங்குவார். 3,4 ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரித்து அமைதியின்மை, உடல் சோர்வை ஏற்படுத்துவார். பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள், ஜென்ம ராசிக்கும், 9,11 ம் இடங்களுக்கும் உண்டாவதால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.3,4ம் பாதத்தினருக்கு 8,10,12ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் உடல்பாதிப்பு குறையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். சனி சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு 2ம் இடச் சனியால் தடைகள் குறுக்கிடும். வருமானம் எதிர்பார்த்தது போல இருக்காது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் உடல் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் முயற்சி வெற்றியாகும். முடியாமல் நின்ற வேலைகள் நிறைவேறும்.  9ம் இட கேதுவால் பெரியோர் ஆசி கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் வருமானத்தில் நெருக்கடி, குடும்பத்தில் சங்கடம் உருவாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு, வேலைப்பளு உண்டாகும்.சூரிய சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக்.18 - டிச.15, 2025, மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 - 2025 ஜன. 13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இதனால் நெருக்கடி விலகும்.  முயற்சி வெற்றி பெறும். நோய் தீரும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம், தொழில்,  உயர்வு அடையும்.பொதுப்பலன்  : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரத்துடன் அவரது  பார்வைகளும், 3ம் இட ராகுவும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் வாழ்வில் முன்னேற்றம் தருவர். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். தொழில்  : தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.  இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும்.பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி விலகும். சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களின் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும்.பெண்கள்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதிய பொறுப்பு உண்டாகும். கல்வி : படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றும். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை  : மருத்துவச் செலவு கட்டுப்படும். யோகா, தியானம், நடைபயிற்சி என உடல்நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.குடும்பம்  : குடும்பத்தில் குழப்பம் தீரும். தம்பதியர்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவீர்கள். பொன் பொருள் சேரும். சேமிப்பால் சொத்து சேரும்.பரிகாரம் : கருடன், முருகப்பெருமானை வழிபட நன்மை அதிகரிக்கும்.

அவிட்டம்: தொழிலில் முன்னேற்றம்செவ்வாயை நட்சத்திராதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும் 1,2ம் பாதத்தினருக்கும் (மகரம்) 3,4 ம் பாதத்தினருக்கும் சனியே ராசி நாதனாக உள்ளார். குரு மே1 முதல் 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாய்ப்பை அள்ளித் தருவார். பொன், பொருள், புகழை வழங்குவார். 3,4 ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரித்து அமைதியின்மை, உடல் சோர்வை ஏற்படுத்துவார். பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள், ஜென்ம ராசிக்கும், 9,11 ம் இடங்களுக்கும் உண்டாவதால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.3,4ம் பாதத்தினருக்கு 8,10,12ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் உடல்பாதிப்பு குறையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். சனி சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு 2ம் இடச் சனியால் தடைகள் குறுக்கிடும். வருமானம் எதிர்பார்த்தது போல இருக்காது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் உடல் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும். ராகு, கேது சஞ்சாரம்: 1,2ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் முயற்சி வெற்றியாகும். முடியாமல் நின்ற வேலைகள் நிறைவேறும்.  9ம் இட கேதுவால் பெரியோர் ஆசி கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் வருமானத்தில் நெருக்கடி, குடும்பத்தில் சங்கடம் உருவாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு, வேலைப்பளு உண்டாகும்.சூரிய சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக்.18 - டிச.15, 2025, மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 - 2025 ஜன. 13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இதனால் நெருக்கடி விலகும்.  முயற்சி வெற்றி பெறும். நோய் தீரும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம், தொழில்,  உயர்வு அடையும்.பொதுப்பலன்  : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரத்துடன் அவரது  பார்வைகளும், 3ம் இட ராகுவும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் வாழ்வில் முன்னேற்றம் தருவர். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். தொழில்  : தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.  இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும்.பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி விலகும். சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களின் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும்.பெண்கள்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதிய பொறுப்பு உண்டாகும். கல்வி : படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றும். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை  : மருத்துவச் செலவு கட்டுப்படும். யோகா, தியானம், நடைபயிற்சி என உடல்நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.குடும்பம்  : குடும்பத்தில் குழப்பம் தீரும். தம்பதியர்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவீர்கள். பொன் பொருள் சேரும். சேமிப்பால் சொத்து சேரும்.பரிகாரம் : கருடன், முருகப்பெருமானை வழிபட நன்மை அதிகரிக்கும். சதயம்: குருபார்வையால் நன்மை ராகுவை நட்சத்திராதிபதியாகவும், சனியை ராசி நாதனாகவும் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு குரு பகவான் மே 1 முதல் 4ல் சஞ்சரித்து பலன் தரப் போகிறார். தடைபட்ட வேலைகளை  முடிப்பீர்கள். வாகனம், நவீன சாதனங்களை வாங்குவீர்கள். பொது வாழ்வில் புகழ் உண்டாகும். எதிர்பார்த்த பொறுப்பு வரும் என்றாலும் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றக் கூடும்.பார்வைகளின் பலன்: 4ல் சஞ்சரிக்கும் குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 8,10,12 ம் இடங்களுக்கு உண்டாவதால், நன்மை அதிகரிக்கும். உடல் பாதிப்பு குறையும். தொழில், பணியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாளாக முடியாமல் இருந்த முயற்சி நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு பதவி தேடி வரும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். குடும்பத்தில் நெருக்கடி தீரும்.  சனி சஞ்சாரம் : சனி ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் செயலில் தடை, தாமதம் ஏற்படும். எளிதான வேலை கூட இழுபறியாகும். உறவுக்கும், உங்களுக்கும் இடைவெளி தோன்றும்.  வாழ்க்கைத் துணையுடன் அதிருப்தி ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னை, வருமானத்தில் சிக்கல் ஏற்படும். ராகு,கேது சஞ்சாரம்:  2ம் இட ராகுவால் வரவில் தடைகள் தோன்றும். வருமானத்தில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். 8ம் இட கேதுவால் உடல்பாதிப்பு உண்டாகும். வாகனப் பயணத்தில் சங்கடம், எதிர்பாராத விபத்தை சந்திக்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும். சூரிய சஞ்சாரம் : சூரியனின் 3,6,10,11 ம் இடங்களுக்கு வரும் மே1 – மே13, ஜூலை 17 – ஆக.16, நவ.16 – 2025 ஜன.13 காலங்களில் முயற்சி வெற்றி பெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும்.  நோய்கள் மறையும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். பதவி உயர்வு கிடைக்கும். பொதுப்பலன்  : 4 ம் இட குருவின் பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உங்கள் சங்கடங்களை விலக்குவர். பிரச்னை மறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு வகையில் நன்மை சேரும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  தொழில்  : 10ம் இடத்திற்கு குருபார்வை உண்டாவதால் மூடப்பட்ட தொழில்கள் இக்காலத்தில் திறக்கப்படும். உற்பத்தி அதிகரிக்கும். முயற்சி இனி வெற்றியாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.பணியாளர்கள் : பத்தாமிடம் பலமடைவதால் சங்கடம் தீரும். புதிய பொறுப்பு ஏற்படும். ஊதியம் அதிகரிக்கும்.  எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னையை தவிர்க்கலாம். பணியில் புதிய பொறுப்பு உண்டாகும். உடல்நிலையில் ஏதேனும் பிரச்னை உருவெடுத்துக் கொண்டே இருக்கும் என்பதால் உடல்நலனில் கவனம் தேவை. கல்வி : படிப்பில் அக்கறை தேவை. தேர்வு முடிவில் வெற்றி கிடைத்தாலும் எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும். உடல்நிலை: உடல்நிலையில் ஏதேனும் சங்கடம் தோன்றியபடி இருக்கும். அல்சர், ஜீரணக் கோளாறு, கருப்பை பிரச்னை, பரம்பரை நோய், தொற்றுநோய் என சங்கடம் தோன்றும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.குடும்பம்  : குடும்பத்தில் நெருக்கடி தீரும். தம்பதிகளுக்குள் சில நேரம் பிரச்னை ஏற்படலாம். ஆனாலும் பெரியோர்களால் சரி செய்யப்படும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். பொன், பொருள் சேரும். சேமிப்பால் சொத்து சேரும்.பரிகாரம் : நவக்கிரக வழிபாட்டால் உங்கள் வாழ்வு வளமாகும். பூரட்டாதி: எச்சரிக்கை தேவைகுருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தினருக்கு (கும்பம்) சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (மீனம்) குரு ராசிநாதனாகவும் உள்ளார். இதுவரை 1,2,3 ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரித்த குரு மே1 முதல் 4ல் இருப்பதால் தடைபட்ட பணிகள் முடியும். புகழ் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றலாம். 4ம் பாதத்தினருக்கு மறைவு ஸ்தானமான 3ல் சஞ்சரிக்கிறார் குரு. சுபகிரகம் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது நன்மை குறையும். எதிலும் எச்சரிக்கை தேவை.பார்வைகளின் பலன்: 1,2,3ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 8,10,12 ம் இடங்களுக்கு உண்டாவதால் அந்தஸ்து உயரும். உடல் பாதிப்பு நீங்கும். வேலைக்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 4ம் பாதத்தினருக்கு 7,9,11 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். தொழிலில் லாபம் கூடும். சனி சஞ்சாரம் : 1,2,3ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியால் மனதில் இனம் புரியாத குழப்பம், ஆரோக்கியத்தில் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் குதர்க்கம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடையே இடைவெளி தோன்றும். 4 ம் பாதத்தினருக்கு விரயச் சனியால்  எதிர்பாராத செலவு தோன்றும். வாகனம் பழுதாகும். வருவாயில் தடை, தாமதம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். வருமானத்தில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு உண்டாகும். விபத்து, விரும்பாத இட மாற்றம் ஏற்படலாம். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவால் ஆசை அதிகரிக்கும். பணம் பறிபோகும். அவமானம் ஏற்படும். 7 மிட கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் குறையும். கூட்டுத்தொழிலில் பிரச்னை உண்டாகும்.சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 – மே13, ஜூலை 17 – ஆக.16, நவ.16 – 2025 ஜன. 13 காலங்களிலும், 4ம் பாதத்தினருக்கு மே14 – ஜூன் 14, ஆக.17 – செப்.16, டிச.16 – 2025 பிப். 12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 இட சஞ்சாரத்தால் லாபம் அதிகரிக்கும். துணிச்சல் கூடும். முன்னேற்றம் ஏற்படும்.  வழக்குகள் சாதகமாகும். நோய் தீரும். பொதுப்பலன்   : குரு பார்வைகளாலும், சூரியனால் 120 நாட்களும், செவ்வாயால் 90 நாட்களும் பிரச்னைகள் குறையும். தடைபட்ட செயல் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். அந்தஸ்து, ஆரோக்கியம் கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். தொழில்  : தொழிலில் தடைகள் விலகும். நஷ்டத்தில் இருந்த தொழில்களும் இக்காலத்தில் லாபம் காணும். உற்பத்தி அதிகரிக்கும். ஊழியர்கள் ஒத்துழைப்பர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் சங்கடம் விலகும். சம்பளம் கூடும். சலுகை கிடைக்கும். ஆனால் வேலைப்பளு கூடும். சகபணியாளர்கள், அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.  பெண்கள்: குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர். வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். வேலைப்பளு கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் தடைபடும். கல்வி : தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். மேற்கல்வி பெற விடாமுயற்சி தேவை. படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. உடல்நிலை: உடம்பில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். அல்சர், அஜீரணம், கர்ப்பப்பை பிரச்சினை, விபத்து என அடிக்கடி மருத்துவ செலவை சந்திக்க நேரும். குடும்பம்  : தம்பதிக்குள் பிரச்னை தோன்றலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றலாம். இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் நிம்மதி கிடைக்கும். பரிகாரம்: கருமாரியம்மன், ஈஸ்வரரை தினமும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

பூரட்டாதி: எச்சரிக்கை தேவைகுருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தினருக்கு (கும்பம்) சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (மீனம்) குரு ராசிநாதனாகவும் உள்ளார். இதுவரை 1,2,3 ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரித்த குரு மே1 முதல் 4ல் இருப்பதால் தடைபட்ட பணிகள் முடியும். புகழ் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றலாம். 4ம் பாதத்தினருக்கு மறைவு ஸ்தானமான 3ல் சஞ்சரிக்கிறார் குரு. சுபகிரகம் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது நன்மை குறையும். எதிலும் எச்சரிக்கை தேவை.பார்வைகளின் பலன்: 1,2,3ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 8,10,12 ம் இடங்களுக்கு உண்டாவதால் அந்தஸ்து உயரும். உடல் பாதிப்பு நீங்கும். வேலைக்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 4ம் பாதத்தினருக்கு 7,9,11 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். தொழிலில் லாபம் கூடும். சனி சஞ்சாரம் : 1,2,3ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியால் மனதில் இனம் புரியாத குழப்பம், ஆரோக்கியத்தில் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் குதர்க்கம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடையே இடைவெளி தோன்றும். 4 ம் பாதத்தினருக்கு விரயச் சனியால்  எதிர்பாராத செலவு தோன்றும். வாகனம் பழுதாகும். வருவாயில் தடை, தாமதம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். வருமானத்தில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு உண்டாகும். விபத்து, விரும்பாத இட மாற்றம் ஏற்படலாம். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவால் ஆசை அதிகரிக்கும். பணம் பறிபோகும். அவமானம் ஏற்படும். 7 மிட கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் குறையும். கூட்டுத்தொழிலில் பிரச்னை உண்டாகும்.சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 – மே13, ஜூலை 17 – ஆக.16, நவ.16 – 2025 ஜன. 13 காலங்களிலும், 4ம் பாதத்தினருக்கு மே14 – ஜூன் 14, ஆக.17 – செப்.16, டிச.16 – 2025 பிப். 12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 இட சஞ்சாரத்தால் லாபம் அதிகரிக்கும். துணிச்சல் கூடும். முன்னேற்றம் ஏற்படும்.  வழக்குகள் சாதகமாகும். நோய் தீரும். பொதுப்பலன்   : குரு பார்வைகளாலும், சூரியனால் 120 நாட்களும், செவ்வாயால் 90 நாட்களும் பிரச்னைகள் குறையும். தடைபட்ட செயல் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். அந்தஸ்து, ஆரோக்கியம் கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். தொழில்  : தொழிலில் தடைகள் விலகும். நஷ்டத்தில் இருந்த தொழில்களும் இக்காலத்தில் லாபம் காணும். உற்பத்தி அதிகரிக்கும். ஊழியர்கள் ஒத்துழைப்பர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் சங்கடம் விலகும். சம்பளம் கூடும். சலுகை கிடைக்கும். ஆனால் வேலைப்பளு கூடும். சகபணியாளர்கள், அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.  பெண்கள்: குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர். வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். வேலைப்பளு கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் தடைபடும். கல்வி : தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். மேற்கல்வி பெற விடாமுயற்சி தேவை. படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. உடல்நிலை: உடம்பில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். அல்சர், அஜீரணம், கர்ப்பப்பை பிரச்சினை, விபத்து என அடிக்கடி மருத்துவ செலவை சந்திக்க நேரும். குடும்பம்  : தம்பதிக்குள் பிரச்னை தோன்றலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றலாம். இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் நிம்மதி கிடைக்கும். பரிகாரம்: கருமாரியம்மன், ஈஸ்வரரை தினமும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். உத்திரட்டாதி: திருப்பம் உண்டாக்கும்சனியை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைத்ததை அடையக்கூடியவராக இருப்பீர்கள். மே1 முதல் மறைவு ஸ்தானமான 3 ம் இடத்தில் குரு  சஞ்சரிப்பதால் எதிர்பார்க்காத திருப்பம், மாற்றம் உருவாகும். செல்வாக்கு, தன்னம்பிக்கை எல்லாம் தளர ஆரம்பிக்கும்.பார்வைகளின் பலன்: குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி விலகும். லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சனி சஞ்சாரம் : சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி, வீண் அலைச்சல், எதிரிகளால் இடையூறு, எதிர்பாராத செலவு தோன்றும். வரவேண்டிய வருவாயில் தடை, தாமதம் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும்.  எதிர்பார்ப்பு கூடும். பணம் பறிபோகும். அவமானம் ஏற்படும். முயற்சி இழுபறியாகும். 7 ம் இட கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும். தீயவர்களின் சேர்க்கை உண்டாகும். கூட்டுத்தொழிலில் சங்கடம் தோன்றும்.சூரிய சஞ்சாரம் : ராசிக்கு 3,6,10,11 இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஆதாயம் கூடும். யோக நிலை உண்டாகும். மே14 – ஜூன். 14, ஆக.17 – செப்.16, டிச.16 – 2025 பிப்.12 காலங்களில் செயல்களில் வெற்றி உண்டாகும். முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் வெற்றி சேரும். நோய் பாதிப்பு விலகும்.  பொதுப்பலன்  : குரு பார்வையாலும், சூரியன் 120 நாட்களும், செவ்வாய் 90 நாட்களும் நன்மையளிப்பர். இதனால் பிரச்னை தீரும். தடைபட்ட முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயரும். ஆரோக்கியம் சீர்படும். நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வருமானம் அதிகரிக்கும். தொழில்  : தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களும் ஒத்துழைப்பர். நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த தொழில்களும் இக்காலத்தில் லாபம் காணும். உற்பத்தி அதிகரிக்கும். வருமானம் உயரும்.பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கடந்த கால பிரச்னைகள் மறையும்.  ஊதியம் உயரும். சலுகை கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் முடிவில் பாராட்டு கிடைக்கும். பெண்கள் : குரு பார்வைகளால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு மண வாழ்வு அமையும். பிரிந்த கணவருடன் மீண்டும் சேர்வீர்கள். பொன், பொருள் சேரும். புதிய நண்பரால் சங்கடத்திற்கு ஆளாகலாம். எதிர்பாலினரிடம் எச்சரிக்கை தேவை. கல்வி : குருவின் பார்வை பாக்ய ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன் விரும்பிய கல்லுாரியில் சேர்வீர்கள்.உடல்நிலை  : உடல்நிலையில் கவனம் தேவை. ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதும், நேரத்திற்கு உறங்குவதும் அவசியம். யோகா, தியானம், நடைபயிற்சி ஆரோக்கியத்தை சீர்படுத்தும்.குடும்பம்  : குரு பார்வையால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமண முயற்சி நிறைவேறும். சொத்து சேரும். சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.பரிகாரம் : குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்ய வாழ்வு சிறக்கும்.ரேவதி: முயற்சிக்கேற்ப லாபம்புதனை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், சாதுரியமாக செயல்பட்டு சாதனை படைப்பவராக இருப்பீர்கள். இதுவரை 2ல் சஞ்சரித்த குரு மே 1 முதல்3ல் சஞ்சரிப்பதால் சாதகமான பலன் பெற முடியாது. ஆனால் அஸ்தமனம், வக்கிர காலத்தில் நன்மை ஏற்படும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், லாபமும் ஏற்படும்.  பார்வைகளின் பலன்: குருவின் சஞ்சாரம் சங்கடத்தை உண்டாக்கினாலும், ராசிக்கு 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால் சுபநிகழ்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும்.  பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் ஏற்படும். பண வரவில் தடை விலகும். சிலருக்கு கடல் கடந்து செல்லும் நிலை ஏற்படும்.சனி சஞ்சாரம் : சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவு, அலைச்சல் அதிகரிக்கும். எளிதாக முடியும் வேலை கூட இழுபறியாகும். எதிரி தொல்லை ஏற்படும். வருமானத்தில் தடை, தாமதம் உண்டாகும். உடல் பாதிப்பு, உறவுகளிடம் பகை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்: ஜென்ம ராகுவால் தடுமாற்றம் ஏற்படும். மனதில் ஆசை அதிகரிக்கும். சிலர்  கையிருப்பை புதியவர்களிடம் முதலீடு செய்து ஏமாற்றத்திற்கு ஆளாவர். முயற்சிகள் இழுபறியாகும். 7 ம் இட கேதுவால் கூட்டுத் தொழிலில் குதர்க்கம் உருவாகும். வாழ்க்கைத் துணையுடன்  பிரச்னை, நண்பர்களின் கருத்து வேறுபாடு உண்டாகும்.சூரிய சஞ்சாரம்: சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது ஆதாயம் தருவார்.  யோகபலன் கிடைக்கும். மே14 – ஜூன்14, ஆக.17 –  செப்.16, டிச.16 – 2025 பிப். 12 காலங்களில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் காண்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நோய் பாதிப்பு விலகும். தொழில், வியாபாரம், பணியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.பொதுப்பலன்   : குரு பார்வைகளாலும், சூரியன் 120 நாட்களும், செவ்வாய் 90 நாட்களும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். கவுரவம், அந்தஸ்து உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானம் அதிகரிக்கும். தொழில்  : தொழில் விருத்தியாகும். உற்பத்தி இல்லாமல் முடங்கிய தொழில்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும். உங்களின் முயற்சிக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பர். லாபம் உயரும்.பணியாளர்கள் : வேலையில் இருந்த பிரச்னை தீரும். எதிர்பார்த்த ஊதியம், சலுகை கிடைக்கும். முதலாளியின் ஆதரவு அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும்.பெண்கள் : எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். உடல்பாதிப்பு விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.கல்வி : படிப்பில் திறமை வெளிப்படும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன் விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக கடல் கடந்து செல்வர். உடல்நிலை: விரயச் சனியால் உடல்நலனில் கவனம் தேவை. வாகனப் பயணம், இயந்திரப் பணிகளில் விழிப்புடன் செயல்படுங்கள். சிலருக்கு நோய்களின் சங்கடம் அதிகரிக்கும். யோகா, தியானம், இயற்கை வைத்தியத்தால் உடல்நிலை சீராகும்.குடும்பம்  : குரு பார்வைகளால் சுபிட்சம் ஏற்படும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். நெருக்கடி தீரும். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமண முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும். குடும்பத்துடன் கோயில்களுக்கு செல்வீர்கள்.பரிகாரம் : மீனாட்சியம்மனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us