sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகலில் வெளியேவர மக்கள் அச்சம்

/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகலில் வெளியேவர மக்கள் அச்சம்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகலில் வெளியேவர மக்கள் அச்சம்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகலில் வெளியேவர மக்கள் அச்சம்


ADDED : ஏப் 22, 2024 06:25 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.

கள்ளக்குறிச்சி கடைவீதியில் பொதுமக்களின் நடமாட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படும். தற்போது வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுவதால் சாலையில் மிக குறைந்த அளவிலான நடமாட்டம் மட்டுமே காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் சிலரும் குடைபிடித்தபடி செல்கின்றனர். மாலையில் வெயிலின் தாக்கும் குறைந்த பின் வெளியே தலைகாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us