sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கும்பக்கரை அருவி: குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

/

கும்பக்கரை அருவி: குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கும்பக்கரை அருவி: குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கும்பக்கரை அருவி: குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்


ADDED : ஏப் 22, 2024 06:30 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம், : கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையிலும் 'ஜில்'லென தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து சென்றனர்.

பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியில் ஏப்.14ல் கோடை மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வந்த நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் வரத்து ஏப்.17 முதல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், குறைந்தளவு தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமகிருஷ்ணன், அவரது மனைவி ஆசிரியை அபிநயசுந்தரி ஆகியோர், 'குறைவான தண்ணீர் என்றாலும், குளிர்ந்த நீராக வருவதால் ஆனந்தமாக குளித்தோம்' என, மகிழ்ச்சி தெரிவித்தனர்.--






      Dinamalar
      Follow us