sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெட்ரோல் பங்க் ஊழியரைதாக்கியவர்களுக்கு வலை

/

பெட்ரோல் பங்க் ஊழியரைதாக்கியவர்களுக்கு வலை

பெட்ரோல் பங்க் ஊழியரைதாக்கியவர்களுக்கு வலை

பெட்ரோல் பங்க் ஊழியரைதாக்கியவர்களுக்கு வலை


ADDED : ஏப் 22, 2024 05:57 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் பெட்ரோலுக்கு பணம் தர மறுத்து பங்க் ஊழியர் மற்றும் தட்டிக்கேட்டவரை தாக்கிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் செம்பியன், 54. தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகி. இவர் மேற்கு மெயின்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். கடந்த 19ம்தேதி பகல் 2:00 மணியளவில் பெட்ரோல் பங்கிற்கு பைக்கில் வந்த இருவர் அங்கு பணிபுரிந்த ஒருவரிடம் 410 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறினார். பெட்ரோல் போட்டு விட்டு ஊழியர் பணம் கேட்டார். அதற்கு அவர்கள் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் பங்க் ஊழியர் மற்றும் தட்டிக்கேட்டவர்களை திட்டி, தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து செம்பியன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us