sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மரத்திற்கு ஆசிட் ஊற்றிய விஷமி; போலீசார் வழக்கு

/

மரத்திற்கு ஆசிட் ஊற்றிய விஷமி; போலீசார் வழக்கு

மரத்திற்கு ஆசிட் ஊற்றிய விஷமி; போலீசார் வழக்கு

மரத்திற்கு ஆசிட் ஊற்றிய விஷமி; போலீசார் வழக்கு


ADDED : ஏப் 22, 2024 01:24 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை கிராஸ்கட் ரோட்டில் ஒரு கடை முன் இருந்த அரச மரத்தை ஆசிட் ஊற்றி பட்டுப்போக வைத்துள்ளனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமாருக்கு புகார் சென்றது.

அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். ஆனால் ஆசிட் ஊற்றியது யார் என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us