/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்திற்கு ஆசிட் ஊற்றிய விஷமி; போலீசார் வழக்கு
/
மரத்திற்கு ஆசிட் ஊற்றிய விஷமி; போலீசார் வழக்கு
ADDED : ஏப் 22, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை கிராஸ்கட் ரோட்டில் ஒரு கடை முன் இருந்த அரச மரத்தை ஆசிட் ஊற்றி பட்டுப்போக வைத்துள்ளனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமாருக்கு புகார் சென்றது.
அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். ஆனால் ஆசிட் ஊற்றியது யார் என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர் குறித்து விசாரிக்கின்றனர்.

