To type in English
(or)Press CTRL+G
To type in English
ஏப் 12, 2025
மொத்த செய்திகள்: 992
ஷீர்டி சாய், டெலாவேர்
அமெரிக்கா
12-Apr-2025
பழனிசாமி அல்ல மெளனசாமி வைகோ விமர்சனம்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
அசத்தல் லுக்கில் ரஜிஷா விஜயன்
வெப் ஸ்டோரீஸ்
12-Apr-2025
சார் ரம்பா சார்
வெப் ஸ்டோரீஸ்
12-Apr-2025
படுக மக்கள் படுக நடனம்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
மின்னும் அனுபமா
வெப் ஸ்டோரீஸ்
12-Apr-2025
பர்லியாறில் குட்டியுடன் யானைகள் ‛ஜாலி வாக்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
கம்பர் சமாதி கவர்னர் ரவி அமைதி
ஷார்ட்ஸ்
12-Apr-2025
இதயநோய் பாதிப்பை தடுக்கும் நிலக்கடலை
வெப் ஸ்டோரீஸ்
12-Apr-2025
புத்தக விற்பனை விழா
கல்விமலர் செய்திகள்
12-Apr-2025
முள்ளங்கி ரசம் ரெசிபி இதோ
வெப் ஸ்டோரீஸ்
12-Apr-2025
குரூப் - 1க்கு இலவச பயிற்சி
கல்விமலர் செய்திகள்
12-Apr-2025
முள்ளங்கி ரசம்!
சிறுவர் மலர்
12-Apr-2025
வீ டூ லவ் சிறுவர்மலர்!
சிறுவர் மலர்
12-Apr-2025
இளஸ் மனஸ்! (297)
சிறுவர் மலர்
12-Apr-2025
பயிற்சியும், முயற்சியும்!
சிறுவர் மலர்
12-Apr-2025
அகழ் எலி!
சிறுவர் மலர்
12-Apr-2025
நிலக்கடலை!
சிறுவர் மலர்
12-Apr-2025
உழைப்பே உயர்வு தரும்!
சிறுவர் மலர்
12-Apr-2025
மொக்க ஜோக்ஸ்!
சிறுவர் மலர்
12-Apr-2025
அம்மாவாசை!
சிறுவர் மலர்
12-Apr-2025
பனி விழும் திகில் வனம்! (12)
சிறுவர் மலர்
12-Apr-2025
உயர்வுக்கு ஊக்கம்!
சிறுவர் மலர்
12-Apr-2025
மதிப்பீடு!
சிறுவர் மலர்
12-Apr-2025
வழிகாட்டி!
சிறுவர் மலர்
12-Apr-2025
3 வழித்தடங்களில் ரயில் வேகம் அதிகரிப்பு
விருதுநகர்
12-Apr-2025
மும்பையில் டேபிள் டென்னிஸ் ஏலம்
பிற விளையாட்டு
12-Apr-2025
பில்லியர்ட்ஸ்: அத்வானி வெள்ளி
பிற விளையாட்டு
12-Apr-2025
மானுவுக்கு நான்கு ஆண்டு தடை
பிற விளையாட்டு
12-Apr-2025
பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்
தமிழகம்
12-Apr-2025
10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு
தமிழகம்
12-Apr-2025
பொன்முடி பேசிய ஆபாச பேச்சு இது தான் !
தமிழகம்
12-Apr-2025
அநாகரிகம், ஆபாசம், தரம் தாழ்ந்த பேச்சு
கோயம்புத்தூர்
12-Apr-2025
துாங்கு ராசா; துாங்கு!
செல்லமே
12-Apr-2025
தெருநாய்களுக்கு கருத்தடை செய்யாவிடில்?
செல்லமே
12-Apr-2025
அலர்ட்... இது வெயில் காலம்!
செல்லமே
12-Apr-2025
சேட்டைக்காரன் மிஸ்டர். சோட்டு
செல்லமே
12-Apr-2025
பப்பி போல் கினியா பிக்
செல்லமே
12-Apr-2025
வாய்க்கால் துார் வாரும் பணி
புதுச்சேரி
12-Apr-2025
மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி
12-Apr-2025
பாகூர் பகுதியில் இன்று குடிநீர் கட்
புதுச்சேரி
12-Apr-2025
எம்.ஐ.டி., கல்லுாரியில் பாராட்டு விழா
புதுச்சேரி
12-Apr-2025
மிளகாய் கரைசல் அபிேஷகம்
புதுச்சேரி
12-Apr-2025
15ம் தேதி முதல் 61 நாள் மீன்பிடி தடை காலம்
புதுச்சேரி
12-Apr-2025
ஊர்காவல் படை வீரர் பைக் விபத்தில் பலி
புதுச்சேரி
12-Apr-2025
முதலியார்பேட்டையில் மகளிர் தின விழா
புதுச்சேரி
12-Apr-2025
தடகள பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி
12-Apr-2025
புகையிலை பதுக்கியவர் கைது
தேனி
12-Apr-2025
கல்லுாரி ஆண்டு விழா
தேனி
12-Apr-2025
டூவீலர் விபத்தில் 3 பேர் காயம்
சிவகங்கை
12-Apr-2025
சாலையோர தீயால் வாகன ஓட்டிகள் சிரமம்
தேனி
12-Apr-2025
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சிவகங்கை
12-Apr-2025
பட்டமங்கலத்தில் பங்குனி தேரோட்டம்
சிவகங்கை
12-Apr-2025
அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தேனி
12-Apr-2025
பங்குனி உத்திர திருவிழா சிவகங்கை
சிவகங்கை
12-Apr-2025
சமத்துவ உறுதிமொழி
தேனி
12-Apr-2025
விழிப்புணர்வு ஊர்வலம்
சிவகங்கை
12-Apr-2025
ஏப்., 17 வரை மிதமான மழை: வானிலை மையம் தகவல்
தமிழகம்
12-Apr-2025
இன்றைய நிகழ்ச்சி தேனி
தேனி
12-Apr-2025
புத்தக விற்பனை விழா
தேனி
12-Apr-2025
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
12-Apr-2025
பா.ஜ., ஸ்தாபன தின விழா கருத்தரங்கம்
தேனி
12-Apr-2025
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
12-Apr-2025
போலீஸ் செய்தி விருதுநகர்
விருதுநகர்
12-Apr-2025
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
சிவகங்கை
12-Apr-2025
கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு
விருதுநகர்
12-Apr-2025
சிங்கம்புணரியில் பங்குனி உத்திர பால்குட விழா
சிவகங்கை
12-Apr-2025
பிள்ளையார்நத்தம் கோயில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல்
12-Apr-2025
அம்பேத்கர் பிறந்த நாள்
ராமநாதபுரம்
12-Apr-2025
கொடை யில் வெளுத்து வாங்கிய மழை
திண்டுக்கல்
12-Apr-2025
செயற்குழு கூட்டம்
ராமநாதபுரம்
12-Apr-2025
புளியம் பழம் சீசன் துவக்கம்
ராமநாதபுரம்
12-Apr-2025
கொடை யில் வெளுத்து வாங்கிய மழை
திண்டுக்கல்
12-Apr-2025
பொட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சிவகங்கை
12-Apr-2025
இன்றைய நிகழ்ச்சிகள் (ஏப். 12)
விருதுநகர்
12-Apr-2025
நகரம்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை
12-Apr-2025
திட்ட இயக்குநர் ஆய்வு
விருதுநகர்
12-Apr-2025
டூவீலர்கள் வழங்கல்
விருதுநகர்
12-Apr-2025
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
12-Apr-2025
கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்
திண்டுக்கல்
12-Apr-2025
புதிய நுாலக கட்டடங்கள் திறப்பு விழா
திண்டுக்கல்
12-Apr-2025
சமத்துவ நாள் உறுதிமொழி
ராமநாதபுரம்
12-Apr-2025
ஒரே நாளில் பல முறை மின்தடை: மக்கள் அவதி
ராமநாதபுரம்
12-Apr-2025
நாய் கடித்து 7 ஆடுகள் பலி
விழுப்புரம்
12-Apr-2025
ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
ராமநாதபுரம்
12-Apr-2025
ஓய்வு போலீஸ் ஏட்டு தொலைத்த பணம் மீட்பு
ராமநாதபுரம்
12-Apr-2025
இன்றைய நிகழ்ச்சி ராமநாதபுரம்
ராமநாதபுரம்
12-Apr-2025
ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம்
12-Apr-2025
மூதாட்டியிடம் அத்துமீறல் போதை வாலிபர் கைது
கடலூர்
12-Apr-2025
அறிவியல் தேர்வில் 379 பேர் ஆப்சென்ட்
ராமநாதபுரம்
12-Apr-2025
பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா
விழுப்புரம்
12-Apr-2025
மழலையர் பள்ளி ஆண்டு விழா
ராமநாதபுரம்
12-Apr-2025
பெருமாள் கோயில் தேரோட்டம்
விருதுநகர்
12-Apr-2025
கிணற்றில் குளித்த சிறுவன் பலி
விழுப்புரம்
12-Apr-2025
ரூ.30 லட்சம் மோசடி அஞ்சலக முகவர் கைது
கடலூர்
12-Apr-2025
--மாயூரநாத சுவாமி கோயில் திருக்கல்யாணம்
விருதுநகர்
12-Apr-2025
ரோட்டோர விளம்பர ஸ்டாண்டால் ஆபத்து
ராமநாதபுரம்
12-Apr-2025
சேதமடைந்த மின் டிரான்ஸ்பார்மர்
ராமநாதபுரம்
12-Apr-2025
மந்தை அம்மன் கோயில் பங்குனி பொங்கல்
விருதுநகர்
12-Apr-2025
அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா
விழுப்புரம்
12-Apr-2025
தீக்காயமடைந்த பெண் பலி
விழுப்புரம்
12-Apr-2025
தி.மு.க., பூத் ஏஜன்ட் கூட்டம்
விழுப்புரம்
12-Apr-2025
மாவட்ட கோயில்களில் திருவிழா
திண்டுக்கல்
12-Apr-2025
உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம்
திண்டுக்கல்
12-Apr-2025
பங்குனி உத்திர திருவிழா
விழுப்புரம்
12-Apr-2025
பசு மாடு மீட்பு
திண்டுக்கல்
12-Apr-2025
யானையால் சேதம்
திண்டுக்கல்
12-Apr-2025
இளம்பெண் மாயம்
விழுப்புரம்
12-Apr-2025
மாயமான லாரி மீட்பு
மதுரை
12-Apr-2025
கிருபாபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
விழுப்புரம்
12-Apr-2025
லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
மதுரை
12-Apr-2025
மயிலத்தில் தீர்த்தவாரி உற்சவம்
விழுப்புரம்
12-Apr-2025
கடையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
12-Apr-2025
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
பங்குனி திருவிழா
மதுரை
12-Apr-2025
இன்றைய நிகழ்ச்சி/ ஏப்.12க்குரியது
மதுரை
12-Apr-2025
தினமலர் செய்தியால் அலுவலர் நியமனம்
செய்தி எதிரொலி
12-Apr-2025
உலகியநல்லுாரில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நாள் விழா
மதுரை
12-Apr-2025
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
மதுரை
12-Apr-2025
மா.கம்யூ., கொடி அகற்றம்
விழுப்புரம்
12-Apr-2025
இணை இயக்குநர் ஆய்வு
மதுரை
12-Apr-2025
டாஸ்மாக் பேரவை கூட்டம்
விழுப்புரம்
12-Apr-2025
பால்குடம் ஊர்வலம்
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
செடல் உற்சவம்
விழுப்புரம்
12-Apr-2025
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
விழுப்புரம்
12-Apr-2025
நல்லான் ஊருணி ஆக்கிரமிப்பு வழக்கு
மதுரை
12-Apr-2025
பங்குனி உத்திர விழா
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
மாவட்டத்தில் பங்குனி உத்திர விழா
மதுரை
12-Apr-2025
திண்டுக்கல்லில் வடமதுரை பெருமாள்
திண்டுக்கல்
12-Apr-2025
தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை
விழுப்புரம்
12-Apr-2025
உடுப்பி கோயிலில் போட்டோஷூட் தடை
மதுரை
12-Apr-2025
சிந்தாமணி ஓம்சக்தி நகரில் சாலை
விழுப்புரம்
12-Apr-2025
கண்ணாடி பல்லக்கில் சுவாமி வீதி உலா
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
பெருமாளுக்கு திருக்கல்யாணம்
திண்டுக்கல்
12-Apr-2025
பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு
விழுப்புரம்
12-Apr-2025
ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்
12-Apr-2025
மதுபாட்டில் விற்பனை 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
பிறந்தநாள் விழா
திண்டுக்கல்
12-Apr-2025
மாடு திருட்டு 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
கார் மோதி விவசாயி பலி
கள்ளக்குறிச்சி
12-Apr-2025
லஞ்சம்: பில் கலெக்டர் கைது
சிவகங்கை
12-Apr-2025
டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி
ராமநாதபுரம்
12-Apr-2025
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு
தேனி
12-Apr-2025
மிரட்டி பாலியல் புகார் பெண் மீது போக்சோ
கன்னியாகுமரி
12-Apr-2025
சரநாராயண பெருமாள் கண்ணாடி அறை சேவை
கடலூர்
12-Apr-2025
வீடு ஒதுக்கீடு ஆணை : அமைச்சர் வழங்கல்
கடலூர்
12-Apr-2025
நகை கடையில் சோதனை
கடலூர்
12-Apr-2025
வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு
கடலூர்
12-Apr-2025
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
கடலூர்
12-Apr-2025
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
கடலூர்
12-Apr-2025
சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
கடலூர்
12-Apr-2025
மர்மமான முறையில் குப்பை எரிந்தது
கடலூர்
12-Apr-2025
துளு சமுதாய மக்களின் கோரி கஸ்சி அசைவ குழம்பு
அறுசுவை
12-Apr-2025
பசியை துாண்டும் பலாக்காய் கட்லெட்
அறுசுவை
12-Apr-2025
படாபட் ஆனியன் ரைஸ்
அறுசுவை
12-Apr-2025
சமையல் மணக்க டிப்ஸ்
அறுசுவை
12-Apr-2025
மணம் வீசும் மட்டன் சுக்கா
அறுசுவை
12-Apr-2025
மிரட்டி பாலியல் புகார்: பெண் மீது போக்சோ
கன்னியாகுமரி
12-Apr-2025
அசைவ சுவையில் மீல்மேக்கர் கிரேவி
அறுசுவை
12-Apr-2025
பஸ்சில் ரூ.2 லட்சம் திருட்டு
கன்னியாகுமரி
12-Apr-2025
எலும்புகளை இரும்பாக்கும் வெற்றிலை துவையல்
அறுசுவை
12-Apr-2025
ரூ.1.32 கோடி மோசடி சைபர் திருடர் மூவர் கைது
இந்தியா
12-Apr-2025
ரூ.30 லட்சம் மோசடி அஞ்சலக முகவர் கைது
கடலூர்
12-Apr-2025
பழநியில் பங்குனி உத்திரதேரோட்டம்
திண்டுக்கல்
12-Apr-2025
வீட்டில் 15 பவுன் திருட்டு தம்பதி கைது
சிவகங்கை
12-Apr-2025
டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி
ராமநாதபுரம்
12-Apr-2025
ஸ்ரீவி.,யில் திருக்கல்யாணம் கோலாகலம்
விருதுநகர்
12-Apr-2025
தொட்டில் கயிற்றில் சிக்கி மாணவி பலி
சிவகங்கை
12-Apr-2025
அகதிகள் முகாமில் கணவன் மனைவி தற்கொலை
திருநெல்வேலி
12-Apr-2025
பள்ளி கல்வி துறைக்கு சாதனையாளர் விருது
தமிழகம்
12-Apr-2025
எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க., எதிர்கொள்ளும்
தமிழகம்
12-Apr-2025
வீடு திரும்பினார் தினகரன்
தமிழகம்
12-Apr-2025
பத்தாம் வகுப்பு தேர்வு கேள்வியில் குழப்பம்
தமிழகம்
12-Apr-2025
அ.தி.மு.க., அரசியல் அடையாளம் இழக்கும்
தமிழகம்
12-Apr-2025
கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி
12-Apr-2025
பென்னாகரத்தில் இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
12-Apr-2025
குட்கா கடத்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது
தர்மபுரி
12-Apr-2025
கணவர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது
தர்மபுரி
12-Apr-2025
ஏப்.15 வி.எச்.பி.,ஆர்ப்பாட்டம்
தமிழகம்
12-Apr-2025
சாலையை ஆக்கிரமித்த கோவில் இடித்து அகற்றம்
விழுப்புரம்
12-Apr-2025
மொபட் திருடியவருக்கு காப்பு
சேலம்
12-Apr-2025
சேலத்துக்கான பறவைதேர்ந்தெடுக்க அழைப்பு
சேலம்
12-Apr-2025
வீடியோவால்மது விற்றவர் சிக்கினார்
சேலம்
12-Apr-2025
கிணற்றில் குளித்தகல்லுாரி மாணவர் பலி
சேலம்
12-Apr-2025
2 பேருக்கு குண்டாஸ்
சேலம்
12-Apr-2025
ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி
சேலம்
12-Apr-2025
முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்
சேலம்
12-Apr-2025
நிலுவை பட்டா வழங்கஎம்.எல்.ஏ., அறிவுரை
சேலம்
12-Apr-2025
தேங்காய் பறிக்க முயன்றுதவறி விழுந்தவர் பலி
சேலம்
12-Apr-2025
400 பேருக்குபணி ஆணை
சேலம்
12-Apr-2025
பென்னாகரத்தில்இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
12-Apr-2025
ஆடுகள்விலை சரிவு
சேலம்
12-Apr-2025
கணவர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது
கிருஷ்ணகிரி
12-Apr-2025
கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி
12-Apr-2025
ஊத்தங்கரையில் பலத்த மழை
கிருஷ்ணகிரி
12-Apr-2025
ஸ்கூட்டர், பைக் மோதல்கூலி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி
12-Apr-2025
15 சேவல் விஷம் வைத்து சாகடிப்பு
கிருஷ்ணகிரி
12-Apr-2025
கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் கன மழை
கிருஷ்ணகிரி
12-Apr-2025
வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை
ஈரோடு
12-Apr-2025
ஆபரண தங்கம் சவரன் ரூ.70,000 நெருங்கியது
தமிழகம்
12-Apr-2025
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசால் கம்பி எண்ணும் தொழிலாளி
ஈரோடு
12-Apr-2025
இடி தாக்கி ௨ பசுமாடு பலி
ஈரோடு
12-Apr-2025
மீன் பிடி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
ஈரோடு
12-Apr-2025
நுாலகம் திறப்பு
ஈரோடு
12-Apr-2025
உதவித்தொகை பெற அழைப்பு
ஈரோடு
12-Apr-2025
தமிழில் பெயர் பலகை கலெக்டர் அறிவுரை
ஈரோடு
12-Apr-2025
தே.பருப்பு, நிலக்கடலை ரூ.3.08 லட்சத்துக்கு ஏலம்
ஈரோடு
12-Apr-2025
ஏப்., 17 வரை மிதமான மழை வானிலை மையம் தகவல்
தமிழகம்
12-Apr-2025
அந்தியூரில் மழை
ஈரோடு
12-Apr-2025
அநாகரிகம், ஆபாசம் தரம் தாழ்ந்த பேச்சு
தமிழகம்
12-Apr-2025
ஆரம்ப நிலை மைய குழந்தைகள் கல்வி சுற்றுலா
ஈரோடு
12-Apr-2025
ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் ஈ.டி., சோதனை
தமிழகம்
12-Apr-2025
முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு
தமிழகம்
12-Apr-2025
சாலையோர வியாபாரிகளுக்கு ஆலோசனை கூட்டம்
கரூர்
12-Apr-2025
அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் மீட்பு
கரூர்
12-Apr-2025
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா
நாமக்கல்
12-Apr-2025
பள்ளிப்பாளையம் சாய ஆலைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு
நாமக்கல்
12-Apr-2025
இன்று சிறப்பு ரயில் இயக்கம்
சேலம்
12-Apr-2025
400 கிலோ புகையிலை காரில் கடத்தியவர் கைது
சேலம்
12-Apr-2025
வானகரம் காவல் நிலையம் உதயம்
திருவள்ளூர்
12-Apr-2025
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ராணிப்பேட்டை
12-Apr-2025
மாயமாகி வரும் நீரேற்று நிலையம்
திருவள்ளூர்
12-Apr-2025
சார்ஜில் இருந்த இ-பைக் எரிந்து நாசம்
திருப்பத்தூர்
12-Apr-2025
தொழிலாளியை தாக்கிய ஆப்ரேட்டருக்கு வலை
திருவண்ணாமலை
12-Apr-2025
மஹாவீர் ஜெயந்தி: மது விற்றவர்கள் கைது
தர்மபுரி
12-Apr-2025
சில வரி செய்தி
தமிழகம்
12-Apr-2025
நேபாள கலவரத்துக்கு காரணமான நபர் கைது
உலகம்
12-Apr-2025
பங்கு சந்தை நிலவரம்
பங்கு வர்த்தகம்
12-Apr-2025
அகதிகள் முகாமில் கணவன், மனைவி தற்கொலை
திருநெல்வேலி
12-Apr-2025
வர்த்தக துளிகள்
பொது
12-Apr-2025
எண்கள் சொல்லும் செய்தி
பொது
12-Apr-2025
விடைத்தாள் திருத்தம்: தேர்வுத் துறை உத்தரவு
தமிழகம்
12-Apr-2025
சமையல் எண்ணெய் இறக்குமதி 16சதவிகிதம் சரிவு
பொது
12-Apr-2025
ஏ.டி.எம்., மையத்தில் திடீர் மின் கசிவு
செங்கல்பட்டு
12-Apr-2025
மழைக்காலத்தை சமாளிக்க அதிரடி குழுக்கள்
இந்தியா
12-Apr-2025
மின்வெட்டு விவகாரம் பா.ஜ., - ஆம் ஆத்மி மோதல்
இந்தியா
12-Apr-2025
வரும் 25ல் புதிய மேயர் தேர்தல்
இந்தியா
12-Apr-2025
ரூ.183 கோடியில் புதிய பாலம்
இந்தியா
12-Apr-2025
லஞ்ச ஒழிப்பு விசாரணை!
இந்தியா
12-Apr-2025
சி.ஏ.ஜி., அறிக்கை சபாநாயகர் ஆய்வு
இந்தியா
12-Apr-2025
மணல் குவியல் அகற்றம்
செய்தி எதிரொலி
12-Apr-2025
கட்டட வசதியில்லாத கால்நடை மருந்தகம்
காஞ்சிபுரம்
12-Apr-2025
இன்று இனிதாக...(12.04.2025) புதுடில்லி
இந்தியா
12-Apr-2025
அரசு பணிமனையில் பஸ்சில் தீ விபத்து
இந்தியா
12-Apr-2025
ரூ. 1 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்
இந்தியா
12-Apr-2025
சாத்தணஞ்சேரி ஏரியை பராமரிக்க கோரிக்கை
காஞ்சிபுரம்
12-Apr-2025
இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு
இந்தியா
12-Apr-2025
துப்பாக்கி கலாசாரம் வியாபாரி சுட்டுக்கொலை
இந்தியா
12-Apr-2025
போலீசிடம் புகார்
இந்தியா
12-Apr-2025
பக்தோசித பெருமாள் திருக்கல்யாணம்
ராணிப்பேட்டை
12-Apr-2025
முட்டை விலை நிலவரம் (11.04.25)
திருவள்ளூர்
12-Apr-2025
கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி
சென்னை
12-Apr-2025
ரூ.13 கோடி மாநகராட்சி நிலம் மீட்பு
சென்னை
12-Apr-2025
தார்சாலை பணி துவக்கம்
புதுச்சேரி
12-Apr-2025
பாலியல் தொல்லை; தந்தை கைது
புதுச்சேரி
12-Apr-2025
புழல் ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
சென்னை
12-Apr-2025
8 பேருந்து சேவை துவக்கி வைப்பு
சென்னை
12-Apr-2025
இன்று இனிதாக
சென்னை
12-Apr-2025
பங்குனி உத்திர திருவிழா
சென்னை
12-Apr-2025
மதிகிருஷ்ணாபுரத்தில் பங்குனி உத்திர விழா
புதுச்சேரி
12-Apr-2025
முதியவர் தற்கொலை; போலீஸ் விசாரணை
புதுச்சேரி
12-Apr-2025
உடல்நிலை பாதித்தவர் தற்கொலை
புதுச்சேரி
12-Apr-2025
கள்ளக்காதலனால் தீக்காயமடைந்தவர் பலி
சென்னை
12-Apr-2025
135 தலைமை காவலர்கள் பணியிட மாற்றம்
புதுச்சேரி
12-Apr-2025
திருவொற்றியூரில் ஆட்டுத்தொட்டி இடம் தேர்வு
சென்னை
12-Apr-2025
15வது முறையாக மது விற்று சிக்கிய காட்டுரோஜா
சென்னை
12-Apr-2025
பா.ஜ., ஸ்தாபன விழா பயிலரங்கம்
திருப்பூர்
12-Apr-2025
இன்று இனிதாக - திருப்பூர்
திருப்பூர்
12-Apr-2025
வேலைவாய்ப்பு பயிற்சி பதிவு செய்ய அவகாசம்
திருப்பூர்
12-Apr-2025
சென்ட்ரல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை
12-Apr-2025
2வது நாளாக அகழ் இயந்திரங்கள் ஸ்டிரைக்
திருப்பூர்
12-Apr-2025
தேர்களுக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை
திருப்பூர்
12-Apr-2025
இலவச எம்ப்ராய்டரி பயிற்சி
திருப்பூர்
12-Apr-2025
சிங்கிள் காலம் குரூப் - 1க்கு இலவச பயிற்சி
சென்னை
12-Apr-2025
65 யூனிட் ரத்தம் சேகரிப்பு
திருப்பூர்
12-Apr-2025
பேட்டரி திருடனுக்கு போலீஸ் வலை
சென்னை
12-Apr-2025
சிங்கிள் காலம் சில்மிஷ நபருக்கு காப்பு
சென்னை
12-Apr-2025
மனமகிழ் மன்றம்; பா.ஜ., எதிர்ப்பு
திருப்பூர்
12-Apr-2025
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை
12-Apr-2025
பங்குனி உத்திர உபநயன விழா
திருப்பூர்
12-Apr-2025
நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கிய கார்
சென்னை
12-Apr-2025
பிரேஸ்லெட் திருடிய ஜுவல்லரி ஊழியர் கைது
சென்னை
12-Apr-2025
வானகரம் காவல் நிலையம் புதிதாக உதயம்
சென்னை
12-Apr-2025
இன்று இனிதாக (12.04.2025)
சென்னை
12-Apr-2025
மாநகராட்சி பள்ளியில் ஆய்வு
திருப்பூர்
12-Apr-2025
தினம் ஒரு முழக்கம்!
இந்தியா
12-Apr-2025
திருப்பூர் அணிக்கு பாராட்டு
திருப்பூர்
12-Apr-2025
இன்றும் - நாளையும் சிறப்பு ரயில் இயக்கம்
திருப்பூர்
12-Apr-2025
அ.தி.மு.க., - பா.ஜ., மீண்டும் கூட்டணி உறுதி
தமிழகம்
12-Apr-2025
அறிவியல் தேர்வு எளிமை; மாணவர்கள் உற்சாகம்
திருப்பூர்
12-Apr-2025
மே முதல் வாரத்தில் பாடநுால்கள் தயார்
திருப்பூர்
12-Apr-2025
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
கடலூர்
12-Apr-2025
நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
கடலூர்
12-Apr-2025
சுப்பிரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம்
கடலூர்
12-Apr-2025
மது விற்ற 2 பேர் கைது 48 பாட்டில் பறிமுதல்
கடலூர்
12-Apr-2025
சமத்துவ நாள் உறுதி மொழி
கடலூர்
12-Apr-2025
பங்குனி உத்திரம்
கடலூர்
12-Apr-2025
ஆபாச பேச்சு வாலிபர் மீது வழக்கு
கடலூர்
12-Apr-2025
வாலிபர் மீது போக்சோ வழக்கு
கடலூர்
12-Apr-2025
காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகம்
கடலூர்
12-Apr-2025
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அன்னதானம்
கடலூர்
12-Apr-2025
அய்யனார் கோவிலில் காவடி ஊர்வலம்
கடலூர்
12-Apr-2025
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
கடலூர்
12-Apr-2025
பாரப்பாளையம் பள்ளி கற்றல் அடைவு சாதனை
திருப்பூர்
12-Apr-2025
உறுதிமொழி ஏற்பு
கடலூர்
12-Apr-2025
மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்
கடலூர்
12-Apr-2025
பங்குனி உத்திர காவடி ஊர்வலம்
கடலூர்
12-Apr-2025
நந்தி மலையில் ரோப் வே மத்திய அரசு அனுமதி
பெங்களூரு
12-Apr-2025
ஆட்டோ கட்டணம் உயர்வு? தங்கவயலில் ஆலோசனை!
பெங்களூரு
12-Apr-2025
அமைச்சர்களின் துறைகள் கலெக்ஷன் சென்டர்கள்
பெங்களூரு
12-Apr-2025
பஸ் மீது ஜீப் மோதல் நால்வர் பரிதாப பலி
பெங்களூரு
12-Apr-2025
காங்., அரசு கவிழும் சோமண்ணா ஆரூடம்
பெங்களூரு
12-Apr-2025
குப்பையில்லா நகரம்; மெய்ப்படாத கனவு
திருப்பூர்
12-Apr-2025
இன்று இனிதாக
பெங்களூரு
12-Apr-2025
நந்தினி இட்லி மாவு சந்தையில் தட்டுப்பாடு
பெங்களூரு
12-Apr-2025
துறைகளை புரிந்து கொள்ள வேண்டும்
பெங்களூரு
12-Apr-2025
கர்நாடக ராஜ்பவனில் அசைவத்துக்கு தடை
பெங்களூரு
12-Apr-2025
புதிய வீட்டில் பால்ஸ் சீலிங் அமைக்கலாமா?
ஆலோசனை
12-Apr-2025
இன்று இனிதாக...(12.04.2025) திருவள்ளூர்
திருவள்ளூர்
12-Apr-2025
சமத்துவ உறுதிமொழி ஏற்பு
திருவள்ளூர்
12-Apr-2025
அரசு பள்ளி கழிவறை பராமரிக்க உத்தரவு
கோயம்புத்தூர்
12-Apr-2025
இஸ்லாமிய இயக்கங்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
12-Apr-2025
லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு சிறை
கோயம்புத்தூர்
12-Apr-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
12-Apr-2025
சங்கர் ஐ.ஏ.ஏஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை
கோயம்புத்தூர்
12-Apr-2025
வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம்
கோயம்புத்தூர்
12-Apr-2025
ஸ்கூட்டர் திருடிய வாலிபர் சிக்கினார்
செங்கல்பட்டு
12-Apr-2025
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது
கோயம்புத்தூர்
12-Apr-2025
இன்று இனிதாக...(12.04.2025) செங்கல்பட்டு
செங்கல்பட்டு
12-Apr-2025
தெருநாய் கடித்து மாணவர் பலி
காஞ்சிபுரம்
12-Apr-2025
ஆண் சடலம் மீட்பு
காஞ்சிபுரம்
12-Apr-2025
பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை
கோயம்புத்தூர்
12-Apr-2025
ஏரியில் மூழ்கி மீனவர் பலி
காஞ்சிபுரம்
12-Apr-2025
இன்று இனிதாக
திருப்பூர்
12-Apr-2025
இன்று இனிதாக...(12.04.2025) காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
12-Apr-2025
ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
12-Apr-2025
பள்ளிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி
திருப்பூர்
12-Apr-2025
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
12-Apr-2025
வரும் 14ம் தேதி கனகாபிேஷகம்
கோயம்புத்தூர்
12-Apr-2025
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
12-Apr-2025
அன்னதான மண்டபம் கட்ட பூமி பூஜை
கோயம்புத்தூர்
12-Apr-2025
சட்ட உதவி மையம் திறப்பு
திருப்பூர்
12-Apr-2025
பொய் வாக்குறுதி வேண்டாம்!
இது உங்கள் இடம்
12-Apr-2025
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
12-Apr-2025
சொந்த காசில் சூனியம்!
அக்கம் பக்கம்
12-Apr-2025
கொப்பரை ஏலத்தில் ரூ.176.10க்கு விற்பனை
திருப்பூர்
12-Apr-2025
வேளாண் பண்ணையில் மாணவியருக்கு பயிற்சி
கோயம்புத்தூர்
12-Apr-2025
அள்ளி வேன்ல ஏத்தியிருப்பாங்க!
பக்கவாத்தியம்
12-Apr-2025
பராமரிப்பு இல்லாத குளத்தால் பயனில்லை
நீலகிரி
12-Apr-2025
மலை பாதையில் தவக்கால பரிகார பவனி
நீலகிரி
12-Apr-2025
சீரமைக்காத நடைபாதை மக்கள் நடமாட சிரமம்
நீலகிரி
12-Apr-2025
சேதமடைந்த இணைப்பு சாலை: மக்கள் அதிருப்தி
நீலகிரி
12-Apr-2025
பந்தலுார் அருகே மனைவி கொலை; கணவன் கைது
நீலகிரி
12-Apr-2025
பதிவெண் இல்லாமல் இயக்கப்படும் டிராக்டர்
நீலகிரி
12-Apr-2025
அணைகள் நீர்மட்டம்
நீலகிரி
12-Apr-2025
ஆய்வின்போது டென்ஷன் ஆன அமைச்சர் மாசு
தமிழகம்
12-Apr-2025
வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்
தமிழகம்
12-Apr-2025
தகவல் சுரங்கம் : விண்வெளி பயணம்
தகவல் சுரங்கம்
12-Apr-2025
அறிவியல் ஆயிரம் : மாலை நேர பொழுது...
அறிவியல் ஆயிரம்
12-Apr-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
12-Apr-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
12-Apr-2025
அமைச்சர் பொன்முடிக்கு தமிழக கவர்னர் கண்டனம்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்குகிறார் ஓபிஎஸ்?
ஷார்ட்ஸ்
12-Apr-2025
நளன் குளத்தில் நீராடிய பக்தர்கள்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
பௌர்ணமி கிரிவலம் தி மலையில் பக்தர்கள்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
பெண்ணிடம் சில்மிஷம் BDO, OA சஸ்பெண்ட்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
ஒற்றை காலில் நின்று நூதன போராட்டம்
ஷார்ட்ஸ்
12-Apr-2025
மேஷம்: அசுவினி: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி: உங்கள் முயற்சி வெற்றி அடையும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும்.
இன்றைய ராசி
12-Apr-2025
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குழப்பம் விலகி மனம் தெளிவடையும். ரோகிணி: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும்.
இன்றைய ராசி
12-Apr-2025
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறி உற்சாகம் அடைவீர்.திருவாதிரை: சிலர் நண்பர்களுடன் கோயில் பயணம் மேற்கொள்வீர். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம். புனர்பூசம் 1,2,3: வேலைபளு அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்.
இன்றைய ராசி
12-Apr-2025
சிம்மம்: மகம்: வரவின் காரணமாக மனம் மகிழும் நாள். நெருக்கடிகளை சந்தித்தாலும் அதில் இருந்து வெளியில் வருவீர். பூரம்: மனதில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.உத்திரம் 1: பணியிட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடன் வேலை செய்வோரை அனுசரித்துச் செல்லுங்கள்.
இன்றைய ராசி
12-Apr-2025
கன்னி: உத்திரம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். அஸ்தம்: அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவு செய்வீர். சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
12-Apr-2025
துலாம்: சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சுவாதி: வேலை பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். விசாகம் 1,2,3: உங்கள் செயல்கள் லாபமாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்.
இன்றைய ராசி
12-Apr-2025
விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அனுஷம்: பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் துணையால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும்.
இன்றைய ராசி
12-Apr-2025
மேஷம்: அசுவினி.. எந்தநிலை வந்தாலும் அதற்காக சோர்ந்து போகாமல் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். கேது ஏப்.26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். மாதக் கடைசியில் மங்களகாரகன் குருபகவானும் 3ல் சஞ்சரிக்கப் போகிறார். இந்நிலைகளால் இதுவரையில் நீங்கள் அடைந்த பலன்களில் மாற்றம் இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் முன்பு கிடைத்ததுபோல் லாபம் கிடைக்காமல் போகும். உறவுகளுடன் இடைவெளி அதிகரிக்கும். பிள்ளைகளை நினைத்து மனம் வருத்தம் அடையும். பூர்வீக சொத்தில் பிரச்சனை ஏற்படலாம். ஆனாலும் லாப ஸ்தான சனி பகவானும், ஏப். 26 முதல் ராகுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். பண வரவை அதிகரிப்பர். வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். ஓய்வின்றி உழைப்பீர்கள். ஏப்.17 முதல் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால் மனதில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் லாபம் என்ற நிலை ஏற்படும். அரசியல் வாதிகள், பணியாளர்கள் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களின் கனவு நனவாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும்.சந்திராஷ்டமம்: ஏப்.15,16,மே13அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,18,25,27,மே 7, 9பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை அதிகரிக்கும். பரணி; நினைத்ததை நடத்தும் திறமை படைத்த உங்களுக்கு சித்திரை நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஏப். 17 ம் தேதி வக்ர நிவர்த்தி அடைவதால், மனதில் இருந்த சங்கடம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். 11ல் சஞ்சரிக்கும் சனியும், ஏப். 26 முதல் அங்கு சஞ்சரிக்கப் போகும் ராகுவும் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை தருவர். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். உங்கள் நோக்கம் வெற்றியடையும். சிறிய முதலீட்டிலும் நிறைய லாபம் காண்பீர்கள். பிறரின் தவறுகளை கண்டறிந்து தட்டிக் கேட்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீடு, மனை, வாகனம் என்ற கனவு நனவாகும். என்றாலும் ஜென்ம ராசிக்குள் சூரியனும், 4ல் செவ்வாயும், 8 ம் இடத்தை சனியும் பார்ப்பதால் அலைச்சல், உழைப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்பு தோன்றும். ஏப். 26 முதல் 5ல் சஞ்சரிக்கும் கேதுவால் உறவினர் வழியில் சங்கடம் உண்டாகும். சிலருக்கு காதல் ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகும். பிள்ளைகள் பற்றிய பயம் உண்டாகும். மாணவர்கள் உயர் கல்விக்காக விடாமுயற்சி தேவை. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சி லாபம் தரும். வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: ஏப்.16,17, மே14.அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 18, 24, 27, மே 6, 9.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை ஏற்படும்.கார்த்திகை 1 ம் பாதம்; எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்திலும், சூரியன் ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம், உடல் நிலையில் சங்கடங்கள் என்று உங்களைப் பயமுறுத்தும். எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் சங்கடப்படுவீர்கள். மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். குடும்பத்திலும் ஏதாகிலும் ஒரு பிரச்சனை தலை எடுக்கும். நிம்மதி என்பது கேள்விக்குறியாக இருக்கும். பிள்ளைகளுக்காக முயற்சிகள் அதிகரிக்கும். மனம் அலைபாயத் தொடங்கும் என்றாலும், லாப ஸ்தானம் சனியாலும், ஏப். 26 முதல் ராகுவாலும் பலம் பெறுவதால் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய அளவிற்கு வருமானம் வரும். முடங்கிக்கிடந்த தொழில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக எதிர்பார்த்த பணம் வரும். ஏப். 17 முதல் சுக்கிரன் உச்சமடைவதால் கணவன் மனைவிக்குள் இருந்த சங்கடங்கள் விலகும். இருவரும் ஒற்றுமையாக செயல்பட்டு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இல்லாமல் செய்வீர்கள். வீடு, மனை, வாகனம் என்று வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் கனவுகள் நனவாகும். உயர் கல்விக்காக மாணவர்கள் நிறைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: ஏப். 18. அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 27, 28. மே 1, 9, 10பரிகாரம் நடராஜரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்.. முன்னேற்றத்தை நோக்கி நடை போடும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை யோகமான மாதம். விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரித்தாலும், லாப ஸ்தான ராகு ஏப்.26 வரை முன்னேற்றமான பலனை வழங்குவார். நினைத்தது நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். தொடர்ந்து அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் வரவை அதிகரிப்பார். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி குறையும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் அவரது பார்வையால் மே 11 வரை யோகப்பலன் கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். மாணவர்களுக்கு தேர்வு முடிவு சாதகமாகும். உயர் கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும் என்றாலும் கணக்கு வழக்கில் கவனம் தேவை. ஜீவன ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஏப்.18.அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,19,24,28, மே 1,6,10பரிகாரம்: நடராஜரை வழிபட நன்மைகள் நடக்கும்.ரோகிணி: தெளிவான மனதுடன் உறுதியாக செயல்படும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை நன்மையான மாதம். 10ல் சஞ்சரிக்கும் சனி வேலைப்பளு, பணியில் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், விரய ஸ்தானத்தில் உள்ள சூரியனால் வீண் செலவு கூடும். 3ல் இருக்கும் செவ்வாய் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவார். சகோதர வழியில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் வரும். எடுத்த வேலையை முடித்து ஆதாயம் அடைய வைப்பார். மாதத்தின் முற்பகுதியில் யோகப்பலனை ராகு வழங்குவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். வருமானம் பெருகும். தொழிலில் முன்னேற்றத்தை அளிப்பார். தடைபட்ட பணிகளை நடத்தி வைப்பார். ஜென்ம குருவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயத்தில் ஆதாயம் கூடும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் புரிவோரும், யூனிபார்ம் அணியும் பணியாளர்களும் முன்னேற்றம் அடைவர். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். தொழிலில் புதிய முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதும், கவனமாக செயல்படுவதும் நல்லது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவதால் குடும்பம் முன்னேறும். பொன், பொருள் சேரும்.சந்திராஷ்டமம்: ஏப்.19அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,20,24,29,மே2,6,11பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: தன்னம்பிக்கையோடு செயல்படும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதம். மாதம் முழுவதும் நட்சத்திராதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால் முயற்சி எல்லாம் வெற்றியாகும். ஈடுபடும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மாத தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சுக்கிரன், புதனால் நீண்ட நாள் கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மன நிலை இருக்கும். குருபகவான் அலைச்சலை ஏற்படுத்தினாலும் ஆதாயத்தை அதிகரிப்பார். சித்திரையில் வாழ்க்கைக்குரிய அடிப்படைகளை அமைத்துக் கொள்வீர்கள். சுபவிஷயங்கள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். ஏப். 26 முதல் சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உங்கள் பிரச்னைகளை குடும்பத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டாம். உணவால் சிலர் சங்கடத்திற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். உடல்நிலையில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் அவர்களை விட்டு ஓரடி விலகி இருப்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஏப்.20அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே 6,9பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட திருப்தி உண்டாகும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்.. முயற்சியால் முன்னேறும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மிக யோகமான மாதமாக இருக்கும். முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றி பெறும். செவ்வாய் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் 11ல் உச்சமாக சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். பெரிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி காண்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபம் அடையும். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடம் விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தந்தையின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். ராசிநாதன் புதன் 10, 11 ம் இடங்களில் சஞ்சரித்து யோக பலன்களை வழங்குவார். திட்டங்களை வெற்றி பெற வைப்பார். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு மே 11 வரை பார்வைகளால் நன்மை அளிப்பார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார். முன்னேற்றம் தருவார். மாணவர்களுக்கு முன்னேற்றமான காலமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பொன், பொருள் சேரும்.சந்திராஷ்டமம்: ஏப்.20.அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே5, 9,14பரிகாரம்: ஸ்ரீரங்க நாதரை வழிபட சுபிட்சம் உண்டாகும்.திருவாதிரை: முதலிடத்தைப் பிடிக்கும் நோக்குடன் செயல்படும் உங்களுக்கு சித்திரை முன்னேற்றமான மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் 10ல் சஞ்சரிக்கும் புதனும் ராகுவும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவர். ஏப்.26 முதல் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகும் ராகு பொருளாதார நிலையில் யோகம் அளிப்பார். புதிய திட்டங்களைத் தீட்ட வைப்பார். நினைத்த வேலைகளை நடத்தி அதில் லாபம் காண வைப்பார். கேதுவும் 3ல் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் ஒவ்வொன்றாக நடந்தேறும். புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். அரசு வழியில் தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வெளிநாடு செல்வதற்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். என்றாலும், 2ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சொத்து சேரும். செல்வாக்கு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப்.21.அதிர்ஷ்ட நாள்: ஏப்.14, 22, 23. மே 4, 5, 13, 14.பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு சித்திரை அதிர்ஷ்டமான மாதமாகும். குரு பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள் அவரது பார்வையால் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த பயம் நீங்கும். குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மறைந்திருந்த புகழ் வெளிப்படும். சமூக அந்தஸ்து உயரும். இந்த நிலையில் 11ல் உள்ள சூரியன் செயல்களில் லாபத்தை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க வைப்பார். வரவேண்டிய பணம் வரும். ஏப். 26 முதல் ராகு, கேது சாதகமாக இருப்பதால் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மாதம் முழுவதும் புதன் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடக்கும். கலைஞர்கள், வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். 9ல் உள்ள சனி பகவான் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். இதுவரை சந்தித்த பிரச்னைகள் மறையும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சந்திராஷ்டமம்: ஏப்.22.அதிர்ஷ்ட நாள்: ஏப்.14, 21, 23, 30, மே 3, 5, 12, 14.பரிகாரம்: பார்வதியை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்.. எதிர்காலத்தின் நிலையறிந்து செயல்படும் உங்களுக்கு சித்திரை மாதம் விருப்பம் நிறைவேறும் மாதமாகும். மே 11 வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிலையை உயர்த்துவார். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை நீக்குவார். வரவை அதிகரிப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு யோகத்தை வழங்குவார். திருமண வயதினரின் கனவை நனவாக்குவார். இந்த மாதம் உங்கள் வாழ்க்கைக்குரிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடந்தேறும். என்றாலும், ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைகளில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏப்.30 முதல் புதன் யோகத்தை வழங்குவார். சொத்து சேர்க்கையை உண்டாக்குவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். திட்டமிட்டு செயல்பட வைப்பார். வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார்.சந்திராஷ்டமம்: ஏப்.22அதிர்ஷ்ட நாள்: ஏப்.20, 21, 29, 30, மே 2, 3, 11, 12பரிகாரம்: சனிபகவானை வழிபட சங்கடம் தீரும்.பூசம் : நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, சித்திரை மாதம் யோகமான மாதம். சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். துணிச்சலாக செயல்படும் நிலை உண்டாகும். சொத்து, வாகனச் சேர்க்கை ஏற்படும் என்றாலும் தொழிலில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையவும் வாய்ப்பு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இந்த நேரத்தில் ஏப்.26 வரை 3ல் சஞ்சரிக்கும் கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தைரியத்தை அதிகரிப்பார். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் 9ல் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் வருமானம், சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொல்லை அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். ஏப்.30 க்குப் பிறகு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதம். உயர்கல்வி கனவு நனவாகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஏப்.23அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,20,26,29, மே2,8,11பரிகாரம்: பழநி முருகனை வழிபட கவலை தீரும். ஆயில்யம்: சூழல் அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை யோகமான மாதமாகும். 10ல் உச்சமாக சஞ்சரிக்கும் சூரியன் நன்மை வழங்கிட இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அவற்றை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் இருந்த எதிர்ப்பு, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் கை ஓங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். ஏப்.30 முதல் புதனும் 10ல் சஞ்சரிப்பதால் சொத்து சேர்க்கை இருக்கும். வங்கியில் கேட்டிருந்த கடன் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். லாப குருவால் வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தைரியமாக செயல்படக்கூடிய சூழல் அமையும். குழந்தை பாக்கியம், திருமணம் என்ற கனவுகள் நனவாகும் என்றாலும், 8ல் சனி பகவான் சஞ்சரிக்கும் நிலையில் ஏப். 16 முதல் ராகுவும் அங்கு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. வாகனத்தை இயக்கும் போது வேறு சிந்தனை வேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். எந்த நோய் வந்தாலும் உடனடியாக சிகிச்சை எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு தேர்வு முடிவு சாதகமாகும். தற்காலிகப் பணியாளர்கள் சிலருக்கு பணி நிரந்தரமாகும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.சந்திராஷ்டமம்: ஏப்.24அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,29,மே2,5,11,14பரிகாரம் மீனாட்சியம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
சிம்மம்: மகம்.. மனதில் தைரியமும் நினைத்ததை சாதிக்கும் வலிமையும் கொண்ட உங்களுக்கு, சித்திரை கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். கேது ஏப். 26 வரை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருக்கு குரு பார்வை இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் எந்த சங்கடமும் உங்களை நெருங்காது. பொன், பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏப்.26 ராகு கேது பெயர்ச்சியில், கேது ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் மன உளைச்சல், வீண் பிரச்னை, தேவையற்ற நெருக்கடி, அவமானம் ஏற்படும் என்பதால் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. ஏப்.30 வரை புதன் உங்களுக்கு யோகப் பலன்களை வழங்குவதுடன், மே11 வரை குருவின் பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு இருப்பதால் அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உங்களிடம் இருக்கும். எதிர்ப்பு தோன்றினாலும் அதை வெற்றி பெறுவீர்கள். உடல் பாதிப்பு விலகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பாக்கிய ஸ்தான சூரியனால் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். உங்களுக்குள் இனம்புரியாத பயம் ஏற்படும் என்றாலும், மேற்கல்வி முயற்சி சாதகமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியுடன் ராகுவும் இணைவதால் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒன்றாக இருந்தவர்களும் எதிரணிக்கு செல்லும் நிலை ஏற்படும். கூட்டுத்தொழிலில் விரிசல் ஏற்படும் என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: ஏப்.25.அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,19,25,28,மே1,7,10.பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடங்கள் தீரும். பூரம்: நினைத்ததை சாதிப்பதற்காக போராடும் உங்களுக்கு, முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய மாதமாக சித்திரை இருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமான பலன்களை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஏப்.30 வரை புதன் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரித்து நிறைவான பலன்களை வழங்குவார். எதிர்பார்த்த வேலைகள் நடந்தேறும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு கூடும். மாதம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவதால் தந்தையின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். பிறரை அனுசரித்துச் செல்லும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். ஏப்.26 முதல் ராகு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியுடன் இணையும் நிலையில், கேது ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். தவறானவர்களின் நட்பால் கணவன் மனைவிக்குள் இணக்கம் குறையுமு். சிலர் சட்ட சிக்கல்களுக்கும் ஆளாகலாம். உங்கள் மனம் குழப்பம் அடையும். வீண் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். விரய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் செலவுகளை அதிகரிப்பார். சிலர் இருக்கும் இடத்தை விற்று அவசர கடனை அடைக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். குருபார்வை மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எந்த பிரச்சனை வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். மாத கடைசியில் லாப ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சியாவதால் நெருக்கடி குறையும். அடை மழையில் நனைபவருக்கு குடை கிடைத்தது போல் பாதுகாப்பு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப்.26.அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,19,24,28,மே1,6,10பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் நன்மைகள் நடக்கும். உத்திரம்: எந்த ஒன்றிலும் முதன்மையாக வரும் உங்களுக்கு சித்திரை மாதம் நிறைய அனுபவத்தை கற்றுத் தரும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். சிலர் தீர்த்த யாத்திரை செல்வீர்கள். வழிபாட்டை நாடுவீர்கள். தந்தைவழி உறவுகளால் சங்கடம் தோன்றும். தந்தையின் உடல் நிலை பாதிக்கலாம். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் தோன்றும் சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் குரு பகவானின் பார்வைகள் குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். வரவை ஏற்படுத்தும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகும். போட்டியாளர்கள் பலம் இழப்பர். வழக்குகளின் முடிவு சாதகமாகும். உடல்நிலை சீராகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு இறங்குமுகமாக இருக்கும். தலைமையை அனுசரிப்பது, நிதானமாக செயல்படுவது அவசியம். ஏப்.30 க்குள் விரும்பிய சொத்தை வாங்குவீர்கள். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். பணியாளர்கள் வீண் பிரச்னைக்கு ஆளாகாமல் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும். பெண்கள் புதிய நட்புகளை முடிந்தவரை தவிருங்கள். இல்லையெனில் அவர்களால் அவப்பெயர் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஏப்.27அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,28,மே1,10பரிகாரம்: அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
மாத ராசி பலன்
12-Apr-2025
கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்.. அசாத்திய துணிச்சலுடன் எடுத்த வேலையை முடித்திடும் உங்களுக்கு சித்திரை மாதம் யோகமான மாதமாகும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில், தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷனில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நிலுவை வைத்திருந்த பாக்கி தொகையை செலுத்தும் கட்டாயம் ஏற்படும். சிலர் மற்றவர்கள் கைவிட்ட தொழில், வியாபாரங்களை எடுத்து அதில் லாபம் அடைவர். மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதுடன் ஏப்.30 வரை புதனும் அங்கு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை உண்டாகும். அந்நியர்களால் அவமானங்களை சந்திக்க வேண்டி வரலாம். கணவன், மனைவிக்குள் இடைவெளி ஏற்படலாம். எனவே நட்பு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. ஏப்.30 முதல் புதன் 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மறைந்த புதன் நிறைந்த செல்வத்தைத் தருவார் என்பதற்கு ஏற்ப சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். தாமதமான ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில் முன்னேற்றம் அடையும். அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், உணவகம், மருத்துவம் போன்றவை லாபம் தரும். 6ம்இட சனி அனைத்து சங்கடங்களில் இருந்தும் பாதுகாப்பார். எதிரியையும் நண்பராக்குவார்.சந்திராஷ்டமம்: ஏப்.27அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,19,23,28,மே1,5,10,14பரிகாரம்: அர்த்த நாரீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.அஸ்தம்: திட்டமிட்டு செயலாற்றும் உங்களுக்கு, சித்திரை மாதம் முன்னேற்றமான மாதம். மே 11 வரை குரு பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் அவரது பார்வை ராசிக்கும், 3, 5 ம் இடங்களுக்கும் கிடைப்பதால் எடுத்த வேலை யாவும் வெற்றியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். பண வரவில் தடைகள் விலகும். பொருளாதாரம் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும், சகோதர சகோதரிகளுடன் இணக்கமான நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னை தீரும். மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி உண்டாகும். உயர்கல்விக் கனவு நனவாகும். குழந்தை பேறுக்காக ஏங்குவோருக்கு நல்ல தகவல் கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் நிலை உயரும். சிலருக்கு எதிர்பாலினரால் நெருக்கடி ஏற்படும். அதன் காரணமாக கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்படலாம் கவனம். லாப ஸ்தானத்திற்கு வரும் செவ்வாய் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியை நிறைவேற்றுவார். முடங்கிய தொழில்களில் மீண்டும் முன்னேற்றம் தரும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். ஜென்ம ராசியில் சஞ்சரித்த கேது ஏப்.26 முதல் 12ம் இடத்திற்கு செல்வதால் குழப்பம் விலகி மனதில் தெளிவு ஏற்படும். பணியிடத்தில் இருந்த பிரச்னை மறையும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.சந்திராஷ்டமம்: ஏப்.28.அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,மே1,5,10,14பரிகாரம்: பராசக்தி வழிபாடு சங்கடம் போக்கும்.சித்திரை 1, 2 ம் பாதம்: செயல்களில் வேகமாக இருக்கும் உங்களுக்கு, சித்திரை மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உயர்வு தருவார். பண வரவை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வியாபாரம், தொழிலை முன்னேற்றம் பெறும். பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். ஏப். 26ல் நடைபெறும் ராகு, கேது பெயர்ச்சியும் முன்னேற்றத்தை உண்டாக்கும். நெருக்கடிகள் விலகும். 6ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியுடன் ராகுவும் இணைவதால் ணறஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளும் உங்களிடம் சரணடைவர். உடல்பாதிப்பு விலகும். ஏப். 30 முதல் புதனின் சஞ்சார நிலையும், மே 11 வரை குருவின் சஞ்சாரம், பார்வைகள் சாதகமாக இருப்பதால் வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். நீண்ட நாள் திட்டம் முடிவிற்கு வரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். மாதம் முழுவதும் 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன், ஏப்.24 வரை ராகு, ஏப்.30 வரை புதன் என்றிருக்கும் இந்த காலத்தில் தடுமாற்றங்களை ஏற்படுத்துவர். மனதில் ஆசைகளை உண்டாக்குவார்கள். அதன் காரணமாக குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலை, கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரிப்பதும், வியாபாரம், தொழிலில் அக்கறை கொள்வதும் நல்லது. இக்காலம் உங்களுக்கு எல்லா வகையிலும் யோக காலமாக அமையும். சந்திராஷ்டமம்: ஏப்.29அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே 5,9,14.பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை நடக்கும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
துலாம்: சித்திரை 3, 4ம் பாதம்.. வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். தொழில் நடக்குமா நடக்காதா என்ற அச்சமும் சிலருக்கு வரலாம். ஆனாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலையை ஏப்.24 வரை 6ம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு உருவாக்குவார். முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார். எதிரிகளை நண்பராக்குவார். குரு பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். விரய செலவு ஏற்பட்டாலும் அது அவசியமானதாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதத்தின் முற்பகுதியில் சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் கல்வி, வேலை, திருமணம் என செலவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் உண்டான சங்கடம் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். தொழில்புரிவோர் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஏப்.29அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே6,9பரிகாரம்: அனுமனை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.சுவாதி: தனக்கென தனிப்பாதை அமைத்து முன்னேறும் உங்களுக்கு சித்திரை கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப்.26 வரை ராகு உங்களைப் பாதுகாப்பார். நிலைமைகளை சமாளிக்கும் அளவிற்கு துணிச்சலுடன் செயல்பட வைப்பார். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து தருவார். வழக்கில் வெற்றி அளிப்பார். அதன் பின் ராகு 5ம் இடத்திற்கு செல்வதால் அவர் வழங்கிய யோகப்பலன் மாறும். அதே நாளில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வீண் செலவு, அலைச்சல், உடல் பாதிப்பு, மனச்சோர்வை வழங்கி வந்த கேது லாப ஸ்தானத்திற்கு செல்வதால் செலவு கட்டுப்படும். செல்வாக்கு உயரும். வரவு அதிகரிக்கும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். தைரியமாக செயல்படும் சூழல் அமையும். சித்திரை மாதம் முழுவதும் 7ல் சஞ்சரிக்கும் சூரியனால் குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்னைகள் வந்து போகும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த வெளியூரில் முகாமிடுவீர்கள். சிலர் வெளியூர் சென்று வசிக்கும் நிலையும் உண்டாகும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியுடன் ஏப்.26 முதல் ராகுவும் இணைவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வதும் அவசியம். பூர்வீகச் சொத்தில் பிரச்னை தோன்றும். சிலருக்கு எதிர்மறை பலன் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானம் அவசியம். தொழிலில் கூடுதல் கவனம் தேவை. பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபம் தரும். கலைஞர்கள், கல்வியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியால் உயர்கல்வியை எட்டுவர். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி ஏற்படலாம்.சந்திராஷ்டமம்: ஏப்.30அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 22, 24, மே 4, 6, 13.பரிகாரம்: பிரத்தியங்கிரா வழிபாடு பிரச்னையை போக்கும். விசாகம் 1, 2, 3 ம் பாதம்: அர்த்தம் தெரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, சித்திரை மாதம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் 8ல் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் இருக்கும் அவருடைய பார்வை 12, 2, 4ம் இடங்களுக்கு உண்டாவதால் விரய செலவும் ஆதாயம் தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். மனம் விரும்புவதை நடத்திக் கொள்ள முடியும். இந்த நேரத்தில் சூரியன் 7ல் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உடல் நிலையில் சங்கடங்கள் தோன்றும். குடும்பத்தில் வீண் பிரச்னை உண்டாகலாம் கவனம். ஏப். 30 வரை புதனின் சாதகத்தால் கலைஞர்கள் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விரும்பிய இடத்தை வாங்க முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். ஏப். 26 முதல் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். செலவு கட்டுப்படும். மே 11 முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். நினைத்ததை நடத்த முடியும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். வியாபாரிகள் செயலில் ஈடுபடும் முன் விளைவு பற்றி யோசிப்பது அவசியம். அரசு பணியாளர்கள் அதிகார வரம்பை மீறுவதை தவிருங்கள். எதிர்பாராத இடம், பணி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.சந்திராஷ்டமம்: ஏப். 30, மே 1அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 21, 24, மே 3, 6, 12பரிகாரம் நவகிரக குருபகவானை வழிபட வளம் உண்டாகும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்.. எந்த ஒன்றிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். மே11 வரை குரு பகவான் 7ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர். தொழில், வியாபாரத்தில், வேலையில், குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். ஏப்.30 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சொத்து சேரும் வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடங்க முயற்சி வெற்றி பெறும். விவசாயிகளுக்கு இருந்த சங்கடங்கள் நீங்கும். வயதானவர்களுக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். லாப ஸ்தானம் பலமடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: மே1அதிர்ஷ்ட நாள்: ஏப்.18,21,27,30, மே3,9,12பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.அனுஷம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, சித்திரை யோகமான மாதமாகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாகி ஆரோக்கியத்தில் பின்னடைவு, மனச்சோர்வை உண்டாக்கும் நிலையில் சப்தம குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் சங்கடம் அனைத்தும் விலகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் முடிக்க முடியும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் பல வழியிலும் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு உண்டான நெருக்கடி விலகும். ஏப்.26ல் புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் இதுநாள் வரை பிள்ளைகள் நிலையை எண்ணி அவதிப்பட்ட நிலை மாறும். ஆனால் அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பு கூடும், வாங்கிய கடன்களை அடைப்பதற்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஏப். 26 வரை லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதுடன் அங்கு குரு பார்வை உண்டாவதால் பணவரவு திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பொன், பொருள் சேரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். சிறிய வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். சந்திராஷ்டமம்: மே1,2அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26,27, மே8,9பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு சாதித்து வரும் உங்களுக்கு சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஏப்.30 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். ஏப்.26 முதல் புத்திர ஸ்தானத்தை விட்டு ராகு விலகுவதால் பிள்ளைகளுக்கு உண்டான நெருக்கடி நீங்கும். அவர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். மாதம் முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து அடுத்த கட்டத்திற்கு தயாராவர். வியாபாரம் முன்னேற்றமடையும். இம்மாதம் உங்களுக்கு ஒரு சுபிட்சமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலர் உறவினர் வீட்டு திருமணத்தை முன்நின்று நடத்துவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள், பிரச்னைகள், வழக்குகள் முடிவிற்கு வரும்.சந்திராஷ்டமம்: மே2,3 அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே 5,9,14பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
தனுசு: மூலம்.. தெய்வீக சிந்தனையுடன் பிறருக்கு வழிகாட்டும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிநாதன் மே 11 வரை 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால், தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பணியாளர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுபச் செலவு ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். ஏப்.26 வரை கேது ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சிறப்படையும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சுக்கிரன் மாதம் முழுவதும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். மாணவர்களுக்கு படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எட்டாமிடத்தில் செவ்வாய் மறைவதால் விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். இடம் வீடு வாங்குவது, விற்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மூல பத்திரத்தை பார்த்து அதன் பிறகு முடிவிற்கு வரவும். அவசர வேலைகளை முடிந்த வரை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம்: மே3,4அதிர்ஷ்ட நாள்: ஏப். 16, 21, 25, 30. மே 7, 12.பரிகாரம்: செல்வ கணபதியை வழிபட செல்வாக்கு உயரும்.பூராடம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதம். கடந்த ஒன்றரை வருடமாக சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடங்களை உண்டாக்கிய ராகு பகவான், ஏப்.26 முதல் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த வேலை நினைத்தபடி நடந்தேறும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கடந்த கால நெருக்கடி விலகும். உங்களைப் பற்றி குறை பேசியவர்களும் தேடி வந்து பாராட்டுவர். செல்வாக்கு உயரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 3ம் இடத்தில் சனி பகவானும் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உறுதியான செயல்பாடு உங்களிடம் இருக்கும். தொழில், வியாபாரம் லாபமடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வருவதுடன் குடும்பம் பற்றிய அக்கறை உண்டாகும். நான்காம் இடத்தில் உச்சமான சுக்கிரனால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். ஏப்.30 வரை புதனும் சாதகமாக இருப்பதால் கல்வியாளர்கள் முன்னேற்றம் அடைவர். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டுக்கு கல்விக்காகச் செல்வர். சந்திராஷ்டமம்:மே 4, 5.அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,21,24,30,மே3,6,12பரிகாரம்: குரு பகவானை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்; லட்சிய நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு சித்திரை மாதம் யோகமான மாதம். சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் அடைந்துள்ள நிலையில், குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை உண்டாகும். அவர்களுடைய எதிர்கால வளர்ச்சி நோக்கில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். இதுவரை இருந்த பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் செயல்களை எல்லாம் லாபமாக்குவார். தொடர்ந்து ஏப்.26 முதல் ராகுவும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இருவரும் போட்டிப் போட்டு உங்கள் முயற்சிகளுக்கு பலன் அளிப்பர். தயங்கி தயங்கி செயல்பட்ட நிலையெல்லாம் இனி மாறும். எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பீர்கள். அதில் வெற்றியும் அடைவீர்கள். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். தொழில் ஸ்தானம் மே 11 வரை பலமடைந்து இருப்பதால் பணியாளர்கள் எதிர்பார்த்த உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். ஆனாலும் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வாங்கும் இடம் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும் உடல்நிலையில் சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அவற்றில் இருந்து குணமடைவீர்கள். மாணவர்களின் நிலை உயரும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மே 5.அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,21,28,30, மே3,10,12பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்.. எடுத்த முயற்சியில் எல்லாம் வெற்றி என்ற நிலையோடு வாழும் உங்களுக்கு சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உடல் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடி அதிகரிக்கும். இதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த வேலைகளில் தடை, தாமதம் ஏற்படும். ஏப்.26 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு வரவினை அதிகரிப்பார். எந்தப் பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சரி செய்து கொள்ள முடியும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. உங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். அதே நேரத்தில் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதுடன் ஏப்.26 முதல் ராகுவும் சேர்வதால் குடும்பத்தில் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. பணப்புழக்கம் குறையும். கொடுக்கல், வாங்கலில் நெருக்கடி ஏற்படும் என்பதால் வரவு செலவில் மிகுந்த கவனம் தேவை. வார்த்தைகள் வழியாக எதிர்ப்பு உண்டாக வாய்ப்பிருப்பதால் பேச்சில் கவனம் வேண்டும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் நெருக்கடிக்கு ஆளாக்குவார். வீண்விஷயங்களில் தலையிட்டு அதனால் பிரச்னைக்கு ஆளாகலாம் கவனம். ஐந்தாமிட குருவால் மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். விவசாயிகள் இக்காலத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: மே 5, 6.அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,19,26,28,மே1,8,10பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட நன்மை உண்டாகும்.திருவோணம்: முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மே11 வரை குரு பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து 9,11 ம் இடங்களையும் ராசியையும் பார்ப்பதால் வருகின்ற சங்கடங்கள் வந்தவழி தெரியாமல் போகும், பெரிய மனிதர்களின் உதவி, பணப்புழக்கம், சந்தோஷம், செல்வாக்கு இருக்கும். 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் கர்மக்காரகனும், ஏப்.26 முதல் அங்கு சஞ்சரிக்க உள்ள ராகுவும், அதே நாளில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவும் உங்கள் நிலையை அப்படியே புரட்டிப் போடுவார்கள். பல வகையிலும் உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவர். உடல் உபாதை ஏற்படும். சிலர் வாகன விபத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் துணிச்சலாக செயல்படுவீர்கள். இடம், நிலம் வகையில் சில பிரச்னைகள் தலையெடுக்கும். தொழிலில் முன்னேற்றம் இருந்தாலும் மறுபக்கம் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகம் போன்றவற்றில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகும். பணியாளர்கள் இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டாம். எந்தவித சிபாரிசுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். அதனால் சங்கடத்திற்கு ஆளாவது நீங்களாகத்தான் இருப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். அவர்களின் கல்வி, எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதற்காக செலவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். சிலருக்கு புதிய வீட்டில் குடியேறக்கூடிய பாக்கியம் உண்டாகும். இக்காலத்தில் மனம் அலை பாயாமல் இருப்பது மிக அவசியம். குடும்பத்தினரை அனுசரிப்பதும், தம்பதிக்குள் ஒற்றுமையாக இருப்பதும் நெருக்கடிகளை சமாளிக்கும் வழியாகும்.சந்திராஷ்டமம்: மே 6, 7.அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 20, 26, 29. மே 2, 8, 11.பரிகாரம்: ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: எந்த நிலையிலும் எடுத்த வேலையை முடித்திட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு சித்திரை மாதம் ஒரு பக்கம் நெருக்கடியும் மறுபக்கம் ஆதாயமும் கலந்த மாதமாக இருக்கும். செவ்வாய் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்னைகள் தலையெடுக்கும். உங்கள் உடல் நிலையிலும் ஏதேனும் பாதிப்பு உருவாகும். அவசர அவசரமாக சில வேலைகளில் இறங்கி அதனால் சட்ட சிக்கலுக்கு ஆளாவீர்கள். வம்பு வழக்கு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். இந்த நேரத்தில் மே11 வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு கவசமாக இருப்பார். என்ன வந்தாலும் அதை சமாளித்திடக் கூடிய சக்தி உண்டாகும். என்றாலும் ஏப்.26 முதல் தன குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்படும். வரவில் தடை உண்டாகும். உடல்நிலையில் பாதிப்பு தோன்றும். இல்லையெனில் உங்கள் செல்வாக்கு அந்தஸ்தில் இறங்குமுகம் உண்டாகும். ஏப்.30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதுடன், லாப ஸ்தானத்திற்கு குரு பார்வையும் இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கடினமான நிலையையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். இக்காலத்தில் பணியாளர்கள் தங்கள் வேலையில் நேர்மை, கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு உடல் நிலையில் கூடுதல் அக்கறை தேவை. குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களைப் பாதுகாக்கும். சுக்கிரன் மாதம் முழுவதும் மூன்றாம் இடத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். மாணவர்களுக்கு மேற்கல்விக்குரிய முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 8அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26, 27, மே 9பரிகாரம்: திருவாலங்காடு காளியை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்.. நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் நெருக்கடிகள் விலகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் நீங்கும். உங்களுக்கெதிராக செயல்பட்டவர்கள் சமாதானம் பேசும் நிலை உருவாகும். இழுபறியாக இந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் யோகமான மாதமாக இருக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ள முடியும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பொன், பொருள் சேரும். வரவு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஏப்.30 வரை புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து வாங்குவது, இடம் வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கோயில் வழிபாடு செய்வதற்குரிய வாய்ப்பு உருவாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும்.சந்திராஷ்டமம்: மே 8அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26,27,மே9பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.சதயம்: நினைத்ததை சாதித்திட வேண்டும் என்ற மனம் கொண்ட உங்களுக்கு சித்திரை முன்னேற்றமான மாதமாகும். சூரியன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வைகள் மே11 வரை 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஏப்.26 முதல் கேது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அஷ்டம ஸ்தானத்தில் இருந்து அவரால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல் பிரச்னைகள் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ஆற்றலை அதிகரிப்பார். விவசாயிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்கள் மேற்கல்வியை தேர்வு செய்யும் போது ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நன்மை தரும். சந்திராஷ்டமம்: மே 9.அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,22,26,31, மே4,8,13பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: புத்தி சாதுரியத்துடன் செயல்படும் உங்களுக்கு சித்திரை நன்மையான மாதமாகும். குருபகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். உடல் சங்கடத்தைப் போக்கும். இதுவரை சந்தித்த நெருக்கடிகளில் இருந்து மாற்றம் ஏற்படும். உங்களை ஏளனமாக பார்த்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். ஆறாம் இடத்து செவ்வாய் வம்பு வழக்குகளை இல்லாமல் செய்வார். உங்கள் செல்வாக்கை மேலும் உயர்த்துவார். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த ராகு ஏப். 26 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கப் போவதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு இது முன்னேற்றமான மாதமாகும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்யலாம். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் மாணவர்கள் பெரியோரின் ஆலோசனைப்படி கல்லுாரியை தேர்வு செய்வது நல்லது.சந்திராஷ்டமம்: மே10அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30,மே3,8,12பரிகாரம்: சனிக்கிழமையில் நவக்கிரத்தை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்.. அனைவருக்கும் முன்னோடியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குரு பகவான் மே 11 வரை மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசிக்கு 7, 9, 11 ம் இடங்களைப் பார்ப்பதால் நண்பரால் அனுகூலம், குடும்பத்தில் நிம்மதி, கூட்டுத்தொழிலில் ஆதாயம், பெரியோரின் ஆதரவு, இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியடைதல், வியாபாரத்தில் லாபம் என்பதுடன், திருமண வயதினருக்கு தகுதியான வரன். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், கணவரைப் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகளை வழங்குவார். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். மாதம் முழுவதும் சுக்கிரன் ராசிக்குள் உச்சம் அடைந்திருப்பதால் பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன் உச்சமாக சஞ்சரிக்கும் நிலையில், விரய சனியின் பார்வையும் குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. யாரிடமும் உங்கள் கோபத்தை இக்காலத்தில் வெளிப்படுத்த வேண்டாம். மாணவர்கள் உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பணியாளர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவதும், உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதும் அவசியம்.சந்திராஷ்டமம்: மே10.அதிர்ஷ்ட நாள்: ஏப்.21,30, மே3,12பரிகாரம்: நடராஜரை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரட்டாதி: நினைத்ததை சாதிக்க விரும்பும் உங்களுக்கு, சித்திரை மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாக அமையும். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்து பல வழியிலும் செலவுகளை அதிகரித்து வரும் நிலையில், தன, குடும்பாதிபதியான செவ்வாய் ஐந்தாம் இடத்தில் நீச்சம் அடைவதால் பிள்ளைகள் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் புதிய சிந்தனை அரும்பும். உங்கள் விருப்பம் எதுவோ அதைத் தேடி மனம் இயங்கும். கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்குள் சஞ்சரித்த ராகு பகவான் ஏப்.26 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு வகையில் உங்களுக்கு நன்மையாகும். அதே நாளில் கேது ஏழாம் இடத்தை விட்டு ஆறாம் இடத்திற்கு செல்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னை, அவமானம், நெருக்கடி எல்லாம் உங்களை விட்டுச் செல்லும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்கியமாக நடமாடும் நிலையுண்டாகும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மீண்டும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். போட்டியாளர்கள் பலம் இழப்பர். வியாபாரம் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் என்றாலும் செலவுகள் பலவழியில் உண்டாகிக் கொண்டே இருக்கும். கையில் உள்ள பணத்தை நிரந்தர வைப்பு, இடத்தில் முதலீடு செய்வது நல்லது. இல்லையெனில் வீண் செலவு ஏற்பட்டு பணம் கரையும். என்னதான் பிரச்னைகள் வந்தாலும் ஜென்ம ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் சுக்கிரன் நன்மை வழங்குவார். வரவிற்கு வழிகாட்டுவார். சந்தோஷத்திற்கு வாய்ப்பளிப்பார். உங்களுடைய சுய வாழ்க்கை என்பது நீங்கள் நினைத்தபடி இருக்கும் என்றாலும், முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானம் காப்பதும் நல்லது. மாணவர்கள் உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். விவசாயிகள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஏப்.14, மே11அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30,மே3,8,12பரிகாரம்: குச்சனூர் சனிபகவானை வழிபட நன்மை உண்டாகும்.ரேவதி: திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் காணும் உங்களுக்கு, சித்திரை மாதம் யோகமான மாதமாகும். புதபகவான் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தெளிவாக சிந்தித்து லாபம் வரும் என தெரிந்தால் மட்டுமே எந்த வேலையிலும் ஈடுபடுவீர்கள். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். குரு பகவானின் பார்வையால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து மனதில் நிறையவே ஆசைகளை உண்டாக்கி வந்த ராகு ஏப். 26 முதல் விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் உங்கள் செயல்பாட்டில் மாற்றம் இருக்கும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் அமையும். வேலைக்கான முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரனால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்றாலும், விரய செலவு தொடரும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கையில் இருக்கும் பணத்தை இக்காலத்தில் பத்திரப்படுத்த வேண்டும். நகை, இடத்தில் முதலீடு செய்தால் இழப்பை தவிர்க்கலாம். மாணவர்கள் பெரியோரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும். சந்திராஷ்டமம்: ஏப்.14,15,மே12அதிர்ஷ்ட நாள்: ஏப்.21,23,30,மே3,5,14பரிகாரம்: திருப்பதி வேங்கடவனை வழிபட்டால் நன்மை சேரும்.
மாத ராசி பலன்
12-Apr-2025
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு வருடம் மிக யோகமான வருடமாக இருக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். புதிய சொத்து சேரும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். சனி சஞ்சாரம்:6.3.2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் தடைகள் விலகும். முடங்கிய தொழில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். சிறு முயற்சியும் பெரும் லாபம் தரும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கீழ்நிலையில் இருந்தவர்களும் மேல்நிலைக்கு வர முடியும். பணியாளர்களுக்கு நிம்மதி உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்:ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்க கேதுவால் நன்மை அடைந்து வரும் நிலையில், ஏப். 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால் லாப ராகு உங்கள் நிலையை உயர்த்துவார். தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். சொத்து, சுகம், வாகனம் என கனவுகள் நனவாகும். குரு சஞ்சாரம்: தனம், குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து அந்தஸ்து, செல்வாக்கை வழங்கும் குரு பகவான். மே 11 முதல் 3ல் சஞ்சரித்து பார்வைகளால் உங்கள் நிலையை உயர்த்துவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்கியம், தெய்வ அருள், புதிய வீடு, செல்வாக்கு, பணியில் முன்னேற்றம் என யோகப் பலன்கள் உண்டாகும். அக்.8 முதல் கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி நவ.18 வரை உச்சமாக சஞ்சரிப்பவர் 8, 10, 12 ம் இடங்களைப் பார்த்து மறைந்திருந்த உங்கள் செல்வாக்கை வெளிப்பட வைப்பார். வேலைக்காக முயற்சித்து வருபவர்கள் கனவை நனவாக்குவார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வீடு மனை என சுபச்செலவுகளை அதிகரிப்பார். நவ.18 முதல் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்தில் சஞ்சரித்து 2026 மார்ச் 17 அன்று வக்ர நிவர்த்தி அடையும் குருபகவான் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி வைப்பார்.சூரிய சஞ்சாரம்: 2025, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2026 ஜன. 15 - மார்ச் 14 காலங்களில் உங்கள் நிலையை உயர்த்துவார். தைரியமாக செயல்பட வைப்பார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுவிப்பார். வழக்குகளை ஜெயமாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசுவழியில் நன்மை தருவார். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலையை உயர்த்துவார். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்:2025, ஜூலை 30 - செப்.14, 2026 பிப். 22 - ஏப். 4 காலங்களில் செவ்வாய் 6, 11ல் சஞ்சரிப்பதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். தொழில் முன்னேற்றமடையும். பணவரவு அதிகரிக்கும்.பொதுப்பலன்விசுவாவசு ஆண்டில் உங்கள் நிலை முன்னேற்றம் பெறும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வும், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழில்: லாப ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதுடன் மிதுன குருவின் பார்வையும் உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். முடங்கிய தொழில் வேகம் எடுக்கும். விற்பனை அதிகரிக்கும். எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், விவசாயம் முன்னேற்றமடையும். வாழ்வில் நிம்மதி உண்டாகும்.பணியாளர்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த மாற்றம், உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். பெண்கள்:விசுவாவசு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். கல்வி, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் புரிவர். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும்.கல்வி படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். சிறந்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.உடல்நிலைசனி பகவானின் பார்வைகள் ராசிக்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் உண்டாவதால் உடல்நிலை பாதிப்பு தொடரும் என்பதால் பழக்க வழக்கங்களிலும், உணவு உறக்கத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என கனவு நனவாகும். பொன் பொருள் சேரும்.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.பரணி: பணப்புழக்கம் கூடும் .. திறமையால் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சமூக அந்தஸ்து உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். பணப்புழக்கம் கூடும். பொருளாதார நெருக்கடி விலகும். புதிய சொத்து சேரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சனி சஞ்சாரம்:சனிபகவான் 6.3.2026 வரை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். முடங்கிய தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலாளர்கள் நிலை உயரும். பணியாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உயர்வும், மாற்றமும் கிடைக்கும்.ராகு, கேது சஞ்சாரம்: ஏப் 26 முதல் உங்களுக்கு லாப ஸ்தானமான கும்பத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ராகு பணவரவை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். புதிய நட்பால் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். கனவு நனவாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் தருவார். அந்நியரால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி வெற்றி பெறும். கேது குடும்பத்தில் சல சலப்பையும், பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சோதனையும் ஏற்படுத்துவார்.குரு சஞ்சாரம்: 2ல் சஞ்சரித்து குடும்ப நிம்மதி, பணப்புழக்கத்தை அளித்த குரு பகவான் மே 11 முதல் 3ல் சஞ்சரித்து 5, 7, 9 ம் பார்வைகளால் செல்வாக்கை உயர்த்துவார். வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்குவார். திருமண வயதினருக்கு திருமண யோகத்தையும், சிலருக்கு குழந்தை பாக்கியத்தையும் உண்டாக்குவார். தெய்வ அருளுடன் பெரிய மனிதர்கள் துணையும் கிடைக்கும். எதிர்பார்த்த உயர்வு, பணியில் முன்னேற்றம் என நன்மை உண்டாகும். அக். 8 முதல் 4 ம் இடமான கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி நவ.18 வரை உச்சமாக சஞ்சரிப்பவர் 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல்நிலை முன்னேற்றமடையும். செல்வாக்கு வெளிப்படும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலரால் புதிய தொழில் தொடங்கி லாபமடைய முடியும். வீடு, மனை, வாகனம், பிள்ளைகளின் படிப்பு என சுபச்செலவு அதிகரிக்கும். நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்தில் சஞ்சரித்து, 2026 மார்ச் 17 அன்று வக்ர நிவர்த்தியாகும் குருபகவான் கனவுகளை நனவாக்குவார். வாழ்வில் முன்னேற்றம் அளிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.சூரிய சஞ்சாரம்: 2025, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2026 ஜன.15 - மார்ச் 14 காலங்களில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தைரியம் கூடும். முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு மறையும். எதிரிகளை இல்லாமல் செய்வார். இழுபறி வழக்குகளை வெற்றியாக்குவார். புதிய தொழில் முயற்சி நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.செவ்வாய் சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனான செவ்வாய் 2025, ஜூலை 30 - செப். 14, 2026 பிப். 22 - ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். எதிர்ப்பு விலகும். நோய் பாதிப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டாகும். தொழில் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.பொதுப்பலன்கடந்தகால நெருக்கடி விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை வரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வேலைக்காக முயற்சிக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். வாகனம், சொத்து சேரும்.தொழில்: சனி, ராகு சஞ்சாரத்தால் லாப ஸ்தானம் பலமடையும் நிலையில் மிதுன குருவின் பார்வையும் லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழிலில் லாபம் உண்டாகும். விற்பனையாகாத பொருட்கள் விற்பனையாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனம், பைனான்ஸ், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சினிமா, யூடியூப், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், ஆலோசகர்கள், விவசாயத் துறையினர் முன்னேற்றம் காண்பர். பணியாளர்களுக்கு ஊதியம் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவினர் இடையே செல்வாக்கு கூடும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். உயர்கல்விக் கனவு நனவாகும். சுய தொழில் செய்பவர்கள் நிலை உயரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும் குழந்தைப்பேறு கிடைக்கும். கல்வி படிப்பில் அக்கறை உண்டாகும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நினைத்த பாடப்பிரிவில், நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.உடல்நிலைசனிபகவானின் பார்வையால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். தலை, முகம், மூளை, எலும்பு, முடி, பற்கள் சம்பந்தமாக பாதிப்பு உண்டாக வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பம்: குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். இடம், வீடு, வாகனம் என வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும்.பரிகாரம்: பராசக்தியை வழிபட வாழ்வில் சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.கார்த்திகை: வெற்றி நிச்சயம்.. சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தைரியக்காரகனான செவ்வாய் ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலை வாய்ப்பு உண்டாகும். பட்டம் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.சனி சஞ்சாரம்:கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை லாப சனியாகவும், 2, 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாகவும் சஞ்சரிப்பதால், தொழில் உத்தியோகத்தில் அழுத்தம் இருக்கும். வேலைப்பளுவால் சங்கடப்படுவீர்கள் என்றாலும் நியாயமாக உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் ஆதாயமும் மறுபக்கம் பிள்ளைகளாலும் பூர்வீக சொத்துகளாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு உண்டாகும் என்றாலும் உழைப்பு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உண்டாகும்.குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, அதன் பின் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 ல் மிதுனத்திற்கு வக்கிரமாகவே செல்பவர் மார்ச் 17, 2026 அன்று அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 11 வரையிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு அதன் பிறகும் யோகபலன்கள் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். குழந்தைப்பேறு கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2025, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக். 17, 2026, ஜன. 15 – மார்ச் 14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 16, 2026. பிப். 13 – ஏப். 13 காலங்களிலும் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் பலத்தை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணர்வீர்கள். எதிர்ப்பு, போட்டி, மறைமுகத்தொல்லை இல்லாமல் போகும். உடல் பாதிப்பு மறையும். வம்பு வழக்கு சாதகமாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிக நாள் நின்று பலன் தருபவர் ரத்தக்காரகனான செவ்வாய்தான். கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு ஜூலை 30 – செப். 14, 2026 பிப். 22 – ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு, 2025, ஏப். 14 – ஜூன் 8, செப். 16 – அக். 27, 2026, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் 3, 6, 11 ம் இடங்களிலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நோய், வழக்கு, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு உயரும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும்.பொதுப்பலன்: வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.தொழில்: செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் லாபம் தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் திறமையை நிர்வாகம் மதிக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும் என்றாலும் பணியில் நேர்மையாகவும் உழைப்பில் உண்மையாகவும் இருப்பது அவசியம்.பெண்கள்: திறமைக்கும் தகுதிக்குமான மரியாதை கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.கல்வி: படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வில் நிறயை மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கவனம் அதிகரிக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பம்: கடந்த கால நெருக்கடி விலகும். வரவை வைத்து பழைய கடனை அடைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.................
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தைரியக்காரகனான செவ்வாய் ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலை வாய்ப்பு உண்டாகும். பட்டம் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.சனி சஞ்சாரம்:கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை லாப சனியாகவும், 2, 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாகவும் சஞ்சரிப்பதால், தொழில் உத்தியோகத்தில் அழுத்தம் இருக்கும். வேலைப்பளுவால் சங்கடப்படுவீர்கள் என்றாலும் நியாயமாக உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் ஆதாயமும் மறுபக்கம் பிள்ளைகளாலும் பூர்வீக சொத்துகளாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு உண்டாகும் என்றாலும் உழைப்பு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உண்டாகும்.குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, அதன் பின் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 ல் மிதுனத்திற்கு வக்கிரமாகவே செல்பவர் மார்ச் 17, 2026 அன்று அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 11 வரையிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு அதன் பிறகும் யோகபலன்கள் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். குழந்தைப்பேறு கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2025, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக். 17, 2026, ஜன. 15 – மார்ச் 14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 16, 2026. பிப். 13 – ஏப். 13 காலங்களிலும் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் பலத்தை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணர்வீர்கள். எதிர்ப்பு, போட்டி, மறைமுகத்தொல்லை இல்லாமல் போகும். உடல் பாதிப்பு மறையும். வம்பு வழக்கு சாதகமாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிக நாள் நின்று பலன் தருபவர் ரத்தக்காரகனான செவ்வாய்தான். கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு ஜூலை 30 – செப். 14, 2026 பிப். 22 – ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு, 2025, ஏப். 14 – ஜூன் 8, செப். 16 – அக். 27, 2026, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் 3, 6, 11 ம் இடங்களிலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நோய், வழக்கு, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு உயரும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும்.பொதுப்பலன்: வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.தொழில்: செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் லாபம் தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் திறமையை நிர்வாகம் மதிக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும் என்றாலும் பணியில் நேர்மையாகவும் உழைப்பில் உண்மையாகவும் இருப்பது அவசியம்.பெண்கள்: திறமைக்கும் தகுதிக்குமான மரியாதை கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.கல்வி: படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வில் நிறயை மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கவனம் அதிகரிக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பம்: கடந்த கால நெருக்கடி விலகும். வரவை வைத்து பழைய கடனை அடைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.ரோகிணி: முன்னேற்றம் ஆரம்பம்.. ; அதிர்ஷ்டக்காரகனும் மனக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு ஆண்டில் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் சேர்வர். சொத்து சேரும். வேலை கிடைக்கும். பட்டம் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி விலகும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலிலும், பணியிலும் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் நேர்மைக்கு இக்காலம் சவாலாக இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். விரயம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இடம், நகை வாங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையையும், நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.ராகு, கேது சஞ்சாரம்: ஏப். 26 முதல் ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். பணியில் உயர்வு உண்டாகும். விரும்பிய வேலை அமையும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடிவரும். ஓய்வின்றி உழைக்கும் நிலை உண்டாகும். தாய்வழி உறவினரால் வருத்தத்திற்கு ஆளாவீர்கள். உடலில் சிறு சிறு சங்கடம் உண்டாகும்.குரு சஞ்சாரம்: மே 11 வரை உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் தன, குடும்ப ஸ்தானமான மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 அன்று மிதுனத்திற்கு வக்கிரமாக செல்பவர் மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதினர் மணமாலை காண்பர். குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும். தகுதியான வேலை கிடைக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு செல்வாக்கு உயரும். சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் ஜூலை 17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026. பிப்.13 – ஏப்.13 காலங்களில் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரித்து செல்வாக்கை உயர்த்துவார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார் நினைத்ததை நடத்தி வைப்பார். கடலில் மூழ்கியவர் நீச்சலடித்து கரைக்கு வந்தது போல் நிம்மதியை உண்டாக்குவார். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, மறைமுகத் தொல்லை இல்லாமல் போகும். உடல் பாதிப்பு மறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் அனுமதிகள் கிடைக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப்பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் ரத்தக் காரகனான செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் 2025, ஏப். 14 – ஜூன் 8, செப். 16 – அக். 27, 2026, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் 3, 6, 11 ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டுவீர்கள். உங்கள் நிலை ஆச்சரியப்படத்தக்க வகையில் அமையும். செல்வாக்கு உயரும். பிரச்னை, நெருக்கடி, போராட்டம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம், தொழில், பணி என்று அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். பொதுப்பலன்: விசுவாவசு நன்மையான ஆண்டாக இருக்கும். கடந்தகால சங்கடம் விலகும். வருமானம் வரும். உடல்நிலை சீராகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். திருமண வயதினருக்கு திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும். புதிய சொத்து. புதிய தொழில் என உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.தொழில்: ஜீவன ஸ்தானம் பலமடைவதால் தொழிலில் தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், கம்ப்யூட்டர், அழகு சாதனம், மின் சாதனம் தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், விவசாயம் கை கொடுக்கும். லாபம் உயரும்.பணியாளர்கள்:அரசு பணியாளர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தனியார் துறை பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். திறமையை நிர்வாகம் அறிந்து ஊக்கப்படுத்தும். ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்கள்: உயர் கல்விக்கான முயற்சி வெற்றியாகும். தகுதியான வேலை கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாறும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுய தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். கல்வி பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளின் முடிவும் சாதகமாகும். உயர் கல்விக்காக சிலர் வெளி மாநிலம், வெளிநாடு செல்வீர்கள்.உடல்நிலை: சைனஸ், தொண்டை, கழுத்து, குரல்வளை, வலதுகண், சிறுமூளை, நுரையீரல் பாதிப்பு, அல்சர், ஒவ்வாமை என சிரமப்பட்டு வந்தவர்களுக்கு பாதிப்பு மறையும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள்.குடும்பம்: இதுவரை இருந்த நெருக்கடி, சங்கடம், பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள்.பரிகாரம்: திங்களூர் கைலாசநாதரை வழிபட வளம் உண்டாகும். மனம் தெளிவடையும்.மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சேரும். வேலை வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செலவு கட்டுப்படும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலை வாய்ப்பு, சொந்த தொழில் கனவு நனவாகும்.சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜீவன சனியாவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய சனியாகவும் சஞ்சரிப்பதால் 1, 2 ம் பாதத்தினர் தொழில், பணியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் வேலை மீது சலிப்பு உண்டாகலாம். தனியார், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவோர் வேறு வேலைக்கு முயற்சிப்பர். மருத்துவச் செலவும் அதிகரிக்கும் என்பதால் இடம், நகை என வாங்குவது நல்லது. 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொட்டது பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இடம், வாகனம் வாங்குவீர்கள். தொழிலின் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தடைபட்ட வேலை நடந்தேறும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும்ராகு, கேது சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு, ஜீவன ஸ்தானத்திலும், கேது, சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் அக்கறை உண்டாகும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும் என்றாலும், உழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினரால் சங்கடம் உண்டாகும். உடலில் சிறு சிறு பாதிப்பு தோன்றும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வீடு, மனை வாங்குவீர்கள்.குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்திற்கு வக்கிரமாக செல்பவர் மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு, வாகன கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என கனவுகள் நனவாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் அதன்பின் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பொது வாழ்வில் செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.சூரிய சஞ்சாரம: ஆத்ம காரகனான சூரிய பகவான் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 –ஆக.16, அக்.18 – நவ.16, 2026. பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப். 14 – மே15, ஆக.17 –செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். முயற்சிகள் வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். எதிரிகள் உங்களைக் கண்டு அச்சமடையும் நிலை உண்டாகும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். அரசு வழியில் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை மறையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்கள் 2025, ஏப். 14 – ஜூன் 8, செப்.16 –அக்.27, 2026, ஏப்.1 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்கள், ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச.12 காலங்களிலும் தைரியமாகவும், துணிச்சலுடனும் செயல்படத் தொடங்குவீர்கள். நினைத்த வேலை நினைத்தபடி நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல் பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் மறையும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொதுபலன்: முயற்சிகள் வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். பங்குச்சந்தை லாபம் தரும். வருமானம் பல வழிகளில் வரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். புதிய சொத்து. புதிய தொழில் என உங்கள் கனவுகள் நனவாகும்.தொழில்: தொழில் முன்னேற்றமடையும். இடையில் ஏற்பட்ட தடை விலகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி நிறுவனம், இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், விவசாயத்துறையில் லாபம் தரும். ஆசிரியர்கள், காவல்துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் மேன்மை அடைவர்.பணியாளர்கள்: அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பதவி உயரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். நெருக்கடி விலகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் நிலை உயரும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதுடன் ஊதியம் உயரும்.பெண்கள்: அவமானம், பிரச்னை, வேலையில் போராட்டங்களை சந்தித்த நிலை மாறும். வேலையில் முன்னேற்றம், செல்வாக்கு ஏற்படும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும். குடும்பத்தினர் ஆதரவு கூடும்.கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வு முடிவுகளும் சாதகமாகும். உயர் கல்விக் கனவு நனவாகும்.உடல் நிலை: விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள், பரம்பரை நோய், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறுவர். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்: எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கிரகப்பிரவேசம், திருமணம் என சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய சொத்து, பொன், பொருள் சேரும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விலகிய உறவினர்கள் உங்களைத் தேடி வருவர்.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சேரும். வேலை வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செலவு கட்டுப்படும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலை வாய்ப்பு, சொந்த தொழில் கனவு நனவாகும்.சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜீவன சனியாவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய சனியாகவும் சஞ்சரிப்பதால் 1, 2 ம் பாதத்தினர் தொழில், பணியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் வேலை மீது சலிப்பு உண்டாகலாம். தனியார், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவோர் வேறு வேலைக்கு முயற்சிப்பர். மருத்துவச் செலவும் அதிகரிக்கும் என்பதால் இடம், நகை என வாங்குவது நல்லது. 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொட்டது பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இடம், வாகனம் வாங்குவீர்கள். தொழிலின் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தடைபட்ட வேலை நடந்தேறும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும்ராகு, கேது சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு, ஜீவன ஸ்தானத்திலும், கேது, சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் அக்கறை உண்டாகும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும் என்றாலும், உழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினரால் சங்கடம் உண்டாகும். உடலில் சிறு சிறு பாதிப்பு தோன்றும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வீடு, மனை வாங்குவீர்கள்.குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்திற்கு வக்கிரமாக செல்பவர் மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு, வாகன கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என கனவுகள் நனவாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் அதன்பின் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பொது வாழ்வில் செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.சூரிய சஞ்சாரம: ஆத்ம காரகனான சூரிய பகவான் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 –ஆக.16, அக்.18 – நவ.16, 2026. பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப். 14 – மே15, ஆக.17 –செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். முயற்சிகள் வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். எதிரிகள் உங்களைக் கண்டு அச்சமடையும் நிலை உண்டாகும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். அரசு வழியில் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை மறையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்கள் 2025, ஏப். 14 – ஜூன் 8, செப்.16 –அக்.27, 2026, ஏப்.1 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்கள், ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச.12 காலங்களிலும் தைரியமாகவும், துணிச்சலுடனும் செயல்படத் தொடங்குவீர்கள். நினைத்த வேலை நினைத்தபடி நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல் பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் மறையும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொதுபலன்: முயற்சிகள் வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். பங்குச்சந்தை லாபம் தரும். வருமானம் பல வழிகளில் வரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். புதிய சொத்து. புதிய தொழில் என உங்கள் கனவுகள் நனவாகும்.தொழில்: தொழில் முன்னேற்றமடையும். இடையில் ஏற்பட்ட தடை விலகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி நிறுவனம், இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், விவசாயத்துறையில் லாபம் தரும். ஆசிரியர்கள், காவல்துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் மேன்மை அடைவர்.பணியாளர்கள்: அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பதவி உயரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். நெருக்கடி விலகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் நிலை உயரும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதுடன் ஊதியம் உயரும்.பெண்கள்: அவமானம், பிரச்னை, வேலையில் போராட்டங்களை சந்தித்த நிலை மாறும். வேலையில் முன்னேற்றம், செல்வாக்கு ஏற்படும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும். குடும்பத்தினர் ஆதரவு கூடும்.கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வு முடிவுகளும் சாதகமாகும். உயர் கல்விக் கனவு நனவாகும்.உடல் நிலை: விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள், பரம்பரை நோய், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறுவர். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்: எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கிரகப்பிரவேசம், திருமணம் என சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய சொத்து, பொன், பொருள் சேரும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விலகிய உறவினர்கள் உங்களைத் தேடி வருவர்.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும்.திருவாதிரை: யோகமான காலம்..அறிவுக்காரகனும், யோகக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,பிறக்கும் விசுவாவசு ஆண்டு யோகமான காலமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். செலவு கட்டுப்படும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தெய்வபலம் கூடும். பெரிய மனிதர்கள் உதவி செய்வர். உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.சனி சஞ்சாரம்: சனி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் அவரது 3, 7, 10 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 3, 6, 11 ம் இடங்களுக்கு செலுத்துவதால், மார்ச் 6, 2026 வரை நீங்கள் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். இதுவரை இருந்த பாதிப்புகள் மறையும். நீங்கள் தொட்டது பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். போட்டியாளர்கள் விலகுவர். வழக்கில் வெற்றி உண்டாகும். நோய் நொடி விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். தடைபட்ட வேலை நடந்தேறும். வரவு அதிகரிக்கும்.ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் நீங்கும். தொழிலில் இருந்த தடை விலகும். தடைபட்ட வருமானம் வரும். தெய்வபலம் கூடும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குரு சஞ்சாரம்: மே 11 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ. 18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் உங்கள் ராசிக்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் மே 11 வரை செலவு அதிகரித்தாலும் விருப்பங்கள் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். அதன்பின் ஜென்ம குருவால் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.சூரிய சஞ்சாரம: ஆத்ம காரகனான சூரிய பகவான், ஏப்.14 – மே15, ஆக.17 – செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களில் தன் 3, 6, 10, 11 சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உங்களுக்கிருந்த சங்கடம், பிரச்னைகள் மறையும். உடல் பாதிப்புகள் விலகும். நெருக்கடி நீங்கும். எதிரிகள் பலமிழப்பர். இழுபறி வழக்கு சாதகமாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணி, தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப்பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில், ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச. 12 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். உங்கள் உடல்நிலை சீராகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். குடும்பம், தொழில், வேலை என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகன யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: பாக்கிய சனி, சகாய ஸ்தான கேது, குருவின் பார்வைகள், சூரியனால் 120 நாட்கள், செவ்வாயால் 100 நாட்கள் என யோகப்பலன்கள் உண்டாவதால் ஆண்டு முழுவதுமே யோகமாக இருக்கும். தொழில் வளர்ச்சியால் பொருளாதார நிலை உயரும். பங்குச்சந்தை லாபம் தரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். உங்கள் மீதிருந்த வழக்கு தள்ளுபடியாகும். வருமானம் பலவழியில் வரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து, தொழில் போன்ற கனவுகள் நனவாகும்.தொழில்: பாக்கிய சனியால் தொழிலில் இருந்த தடை விலகும். தொழிலை சிலர் விரிவு செய்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். நிதி நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், வாகனம், இயந்திரம், டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சினிமா, டி.வி., யூடியூப், விவசாயம் லாபமடையும்.பணியாளர்கள்: பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.பெண்கள்: திருமண வயதினருக்கு மே 11க்கு மேல் திருமணம் நடக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அன்பு கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கல்வி மே 11 முதல் 5 ம் இடத்திற்கு குருபார்வை உண்டாவதால் உயர் கல்வி கனவு நனவாகும். போட்டித் தேர்வில் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: வலது காது, தோள்கள், கைகள், நுரையீரல், வீசிங், ரத்த அழுத்தம், பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள் என பாதிப்பு ஏற்பட்டாலும் இக்காலத்தில் நிவாரணம் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை கை கொடுக்கும்.குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமண வயதினருக்கு மணமேடை ஏறும் பாக்கியம் உண்டாகும். சிலருக்கு வாரிசு உருவாகும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்.புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் விசுவாவசு ஆண்டு 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். வியாபாரம், தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் குறைவு தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வருமானத்தில் தடை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். விரயச் செலவு கட்டுக்கடங்காமல் போகும்.சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை பாக்கிய சனியாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியாகவும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு அதுவரை எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணி இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம், வீடு, வாகனம் சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பண நெருக்கடி, குடும்பத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், பூர்வீக சொத்து பிரச்னை, உடல் பாதிப்பு, மருத்துவச்செலவு, அவமானம், தொழிலில் தடை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப். 26 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வாழ்க்கையிலும், தொழிலிலும் உண்டான நெருக்கடிகள் நீங்கும். தடைபட்ட வருமானம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வருமானத்தில் தடை, குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். உடல்நிலையில் சங்கடம், உங்களுக்கும் கீழ்ப்பட்டவர்களால் அவமானம் சந்திக்க நேரிடும். குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 அன்று கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் விரும்பியதை அடைய முடியும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். அதன்பின் ஜென்ம குருவால் உழைப்பும் அலைச்சலும் அதிகரித்தாலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். புதிய வீடு, வாகனம் அமையும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை நினைத்தது நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை என்ற கனவு நனவாகும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும். பொன் பொருட்களை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியபகவான், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 15, ஆக.17 – செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன்14, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, 10,11ம் சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை வழங்குவார். நெருக்கடியில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல் பாதிப்புகளை விலக்குவார். எதிரிதொல்லைகளை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்க வைப்பார். வருவாயை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன்8 – ஜூலை 30, அக்.27 – டிச.12 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை30 – செப்.14, டிச.6 – ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்படும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில், குடும்பத்தில் இருந்த போராட்டநிலை மாறும். கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். உடல் பாதிப்பு விலகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் உங்கள் செயல்களில் நிதானமும் கவனமும் வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவது நன்மையாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து. தொழில் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் மறையும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.தொழில்: தொழில் முன்னேற்றமடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, விவசாயத் துறையில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்: உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் மாறுதல் ஏற்படும். தற்காலிகப் பணியாளர்கள் மேலதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். தனியார் நிறுவன ஊழியர்கள் தன்னுடன் பணிபுரிபவர்களை அனுசரிப்பது அவசியம். பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, அரசு வேலை என்ற கனவுகள் நனவாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். பொன், பொருள் சேரும். கல்வி மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உயர்கல்வி என்ற லட்சியம் நிறைவேறும். விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: நீண்ட நாளாக உங்களை சங்கடப்படுத்திய நோய்கள், தொற்று நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்: சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பை உண்டாக்குவீர்கள்.பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் விசுவாவசு ஆண்டு 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். வியாபாரம், தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் குறைவு தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வருமானத்தில் தடை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். விரயச் செலவு கட்டுக்கடங்காமல் போகும்.சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை பாக்கிய சனியாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியாகவும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு அதுவரை எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணி இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம், வீடு, வாகனம் சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பண நெருக்கடி, குடும்பத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், பூர்வீக சொத்து பிரச்னை, உடல் பாதிப்பு, மருத்துவச்செலவு, அவமானம், தொழிலில் தடை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப். 26 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வாழ்க்கையிலும், தொழிலிலும் உண்டான நெருக்கடிகள் நீங்கும். தடைபட்ட வருமானம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வருமானத்தில் தடை, குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். உடல்நிலையில் சங்கடம், உங்களுக்கும் கீழ்ப்பட்டவர்களால் அவமானம் சந்திக்க நேரிடும். குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 அன்று கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் விரும்பியதை அடைய முடியும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். அதன்பின் ஜென்ம குருவால் உழைப்பும் அலைச்சலும் அதிகரித்தாலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். புதிய வீடு, வாகனம் அமையும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை நினைத்தது நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை என்ற கனவு நனவாகும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும். பொன் பொருட்களை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியபகவான், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 15, ஆக.17 – செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன்14, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, 10,11ம் சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை வழங்குவார். நெருக்கடியில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல் பாதிப்புகளை விலக்குவார். எதிரிதொல்லைகளை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்க வைப்பார். வருவாயை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன்8 – ஜூலை 30, அக்.27 – டிச.12 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை30 – செப்.14, டிச.6 – ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்படும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில், குடும்பத்தில் இருந்த போராட்டநிலை மாறும். கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். உடல் பாதிப்பு விலகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் உங்கள் செயல்களில் நிதானமும் கவனமும் வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவது நன்மையாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து. தொழில் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் மறையும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.தொழில்: தொழில் முன்னேற்றமடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, விவசாயத் துறையில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்: உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் மாறுதல் ஏற்படும். தற்காலிகப் பணியாளர்கள் மேலதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். தனியார் நிறுவன ஊழியர்கள் தன்னுடன் பணிபுரிபவர்களை அனுசரிப்பது அவசியம். பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, அரசு வேலை என்ற கனவுகள் நனவாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். பொன், பொருள் சேரும். கல்வி மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உயர்கல்வி என்ற லட்சியம் நிறைவேறும். விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: நீண்ட நாளாக உங்களை சங்கடப்படுத்திய நோய்கள், தொற்று நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்: சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பை உண்டாக்குவீர்கள்.பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூசம்: நிதானம் அவசியம்.. மனக்காரகனும் கர்மக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,பிறக்கும் விசுவாவசு ஆண்டு முயற்சிக்கேற்ற ஆதாயம் காணும் ஆண்டாக இருக்கும். ஒரு பக்கம் நெருக்கடிக்கு ஆளானாலும் மறுபக்கம் அதை சமாளிக்கும் நிலையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வருமானத்தில் தடை, உடல் பாதிப்பு, மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் சோதனை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்னை தலையெடுக்கும். பிள்ளைகளால் சங்கடம் தோன்றும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகும். உடல் பாதிப்பு ஏற்படும். மருத்துவச்செலவு கூடும். நீங்கள் மிக நம்பியவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். பிறரால் அவமானத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏதாவது பிரச்னை உண்டாகும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடிக்கு ஆளாக்குவர். ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப். 26 முதல் ராகு அஷ்டமத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல்நிலை, செல்வாக்கு பாதிப்பு ஏற்படும். சிலர் விபத்தில் சிக்குவர். உங்களை அவமானப்படுத்தும் முயற்சியில் சிலர் மறைமுகமாக ஈடுபடுவர். எதிர்பாலினரிடம் தள்ளி இருப்பது நல்லது. தொழிலில் நெருக்கடி உண்டாகும். வருமானத்தில் தடை, குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். பணியிடத்தில் அவப்பெயர் உண்டாகும் என்பதால் நேர்மையாக இருப்பது அவசியம். குடும்பத்தினரை அனுசரிப்பதும், வார்த்தைகளில் கவனமாக இருப்பதும் நல்லது. குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17 ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மே 11 வரை நினைத்தது நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை என கனவு நனவாகும். சிலருக்கு சொந்த இடம், வீடு அமையும். அதன்பின் விரய குருவால் வீண் செலவு அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும். வழக்கில் வெற்றி ஏற்படும். வேலையில் இருந்த பிரச்னை மறையும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரிய பகவான், ஏப்.14 – ஜூன் 14, செப்.17 – அக். 17, டிச. 16 – 2026 ஜன.14 காலங்களில் தன் 3, 6, 10, 11 ம் சஞ்சார நிலைகளால் நெருக்கடிகளை நீக்குவார். நன்மைகளை அதிகரிப்பார். முன்னேற்றம் உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். வழக்குகளை சாதகமாக்குவார். வருவாயை அதிகரிப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு, கேது, குருவிற்குப்பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில், ஜூலை 30 – செப்.14, டிச.6 – ஜன. 14 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உடல் பாதிப்பு, வியாபார தடை, வேலையில் பிரச்னை விலகும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். தைரியமும் துணிச்சலும் கூடும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னைகள், வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சனி, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரித்தாலும், குருவின் பார்வைகள், சூரிய, செவ்வாய் சஞ்சாரம் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். என்றாலும் இக்காலத்தில் நிதானம் தேவை. தொழிலில் அக்கறை வேண்டும். புதிய சொத்து, புதிய தொழில் போன்ற கனவுகள் நனவாகும்.தொழில்: தொழிலில் உள்ள பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, கால்நடை வளர்ப்பு, மினரல் வாட்டர், பால் வியாபாரம், இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பங்கு வர்த்தகம், விவசாயம், ஐ.டி., உதிரிபாக தயாரிப்பு நிறுவனம், வாகன விற்பனை போன்றவற்றில் லாபம் உயரும். கலைஞர்கள், வழக்கறிஞர்களின் நிலை உயரும்.பணியாளர்கள்: வேலையில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் குருவின் பார்வைகளும் சூரியனின் சஞ்சார நிலை உங்களைப் பாதுகாக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரிப்பது அவசியம். பெண்கள்: நீண்டநாள் கனவு நனவாகும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், மாங்கல்ய ஸ்தானத்தில் ராகுவும் சனியும் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. கல்வி ஆசிரியர்கள் ஆலோசனையால் படிப்பில் அக்கறை கூடும். எதிர்காலம் பற்றிய தெளிவு ஏற்படும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி என்ற லட்சியம் நிறைவேறும்.உடல்நிலை: மார்பு, மார்பகம், விலா எலும்பில் பாதிப்பு, வயிற்று பிரச்னை, செரிமான கோளாறு, மூச்சுத்திணறல், மூட்டுவலி, இடுப்புவலி என சங்கடப்படுத்திய நோய்கள் குணமாகும் என்றாலும் சிலர் விபத்துகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால் வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.குடும்பம்: குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். புதிய வீடு, வாகனம், பொன் பொருள் என ஆசைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.பரிகாரம்: அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் சங்கடம் விலகி நன்மை சேரும். ஆயில்யம்: விடாமுயற்சி தேவை.. வித்யாகாரகனும், மனக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,பிறக்கும் விசுவாவசு ஆண்டு கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டு. தெளிவுடன் திட்டமிட்டு ஈடுபடும் வேலைகளில் ஆதாயம் ஏற்படும். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வருமானத்தில் தடை, உடல் பாதிப்பு, மறைமுகத் தொல்லைகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். உலகையும் உறவுகளையும் நீங்கள் தெரிந்து தெளிந்திடக் கூடிய நிலை ஏற்படும். உங்களுக்கு நீங்கள் மட்டுமே என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள்.சனி சஞ்சாரம்: 2026 மார்ச் 6 வரை அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் உடல் பாதிப்பு அல்லது உங்கள் செல்வாக்கிற்கும், அந்தஸ்திற்கும் சோதனை ஏற்படும். தொழிலில் பின்னடைவும், வேலையில் பிரச்னைகளும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் சங்கடம், பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். மருத்துவச்செலவு கூடும். கடனால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப். 26 முதல் ராகு அஷ்டமத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவில் தடைகள் தோன்றும். வாக்குவாதம், சண்டையால் குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் ஒன்றுவிட்டு ஒன்று என பாதிப்புகள் தோன்றும். எதிரிகளின் வலையில் சிக்கி சிலர் அவமானத்திற்கும் ஆளாவர். தொழிலில் நெருக்கடி உண்டாகும். பணியாளர்களுக்கு பணியிடை நீக்கம், வழக்கு ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் வேலையில் நேர்மை, ஒழுக்கம் அவசியம்.குரு சஞ்சாரம்:மே 11 வரை ரிஷபத்தில் லாப குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் மிதுனத்தில் விரய குருவாக சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு கடகத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் போது விரய குருவின் பலனையே தருவார். இதனால், மே 11 வரை உங்கள் நிலையில் உயர்வு இருக்கும். நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். திருமணம், குழந்தை என்ற கனவு நனவாகும். சிலருக்கு சொந்த இடம், வீடு அமையும். அதன்பின் விரய குருவால் வீண் செலவு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி ஏற்படும். உடல்நிலை சீராகும். பொன், பொருள் சேரும். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் எல்லாவிதமான நெருக்கடியும் விலகும்.சூரிய சஞ்சாரம்:ஆத்ம காரகனான சூரியன் ஏப்.14 – ஜூன்14, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன. 14 காலங்களில் தன் 3, 6, 10, 11ம் சஞ்சார நிலைகளால் உங்கள் நிலையை உயர்த்துவார். தைரியம், தன்னம்பிக்கை கூடும். வம்பு வழக்கில் இருந்து விடுவிப்பார். எதிரி பலம் இழப்பர். உடல்நிலை சீராகும். தொழில், உத்தியோகத்தில் உண்டான சங்கடம் தீரும். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆதாயத்தை அதிகரிப்பார். அரசியல்வாதிகள் முன்னேறுவர். செவ்வாய் சஞ்சாரம்: விசுவாவசு ஆண்டில் ஜூலை30 – செப்.14, டிச.6 – ஜன.14 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைத்தது நடந்தேறும். உடல் பாதிப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட தடை, பணியில் உண்டான சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். துணிச்சலாக நடை போடுவீர்கள். பொதுப்பலன்:அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சனி, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரித்து உங்களை பயமுறுத்தினாலும், புதன் கால நிலையறிந்து உங்களைச் செயல்பட வைப்பார். வளைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் வளைந்தும், நிமிர்ந்து நிற்க வேண்டிய இடத்தில் நிமிர்ந்தும் உங்களை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். குருவின் பார்வைகளும், சூரிய, செவ்வாய் சஞ்சார நிலைகளும் எத்தகைய ஆபத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும் என்பதால் வழக்கமான வேலைகள் தடையின்றி நடந்தேறும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய சொத்து. தொழில் என கனவுகள் நனவாகும்.தொழில்: தொழிலில் பிறரை நம்பி செயல்பட்டு வந்த நிலை மாறும். அனைத்தையும் உங்கள் நேரடிப் பார்வையிலேயே நடத்துவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். மினரல் வாட்டர், பால்பண்ணை, எக்ஸ்போர்ட், நிதி நிறுவனம், பைனான்ஸ், ரியல் எஸ்டேட், விவசாயம், இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பங்கு வர்த்தகம், பப்ளிகேஷன்ஸ், யூட்யூப், ஐ.டி., லாபமடையும். கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் நிலை உயரும்.பணியாளர்கள்:அரசு ஊழியர்களில் தொடங்கி அனைத்து ஊழியர்களும் வேலையில் கவனமாக இருப்பதும், அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதும் அவசியம். ஜீவன ஸ்தானத்திற்கு சனியின் பார்வை உண்டாவதால் வேலையில் தவறு செய்பவர்களுக்கும், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைபவர்களுக்கும் இந்த ஆண்டு சோதனை, வேதனையைத் தரும். அதிகாரியின் வழிகாட்டுதல்படி செயல்படுவது நல்லது.பெண்கள்:எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தனித்திறமை வெளிப்படும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்தவீடு அமையும். சுய தொழில் செய்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி மறையும். 8ல் ராகு, சனி சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் கவனம் தேவை. கல்விமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். மே 11 வரை 5 ம் இடத்திற்கு குருப்பார்வை இருப்பதால் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை:ஏதாவது ஒரு வகையில் மருத்துவச்செலவு வந்து கொண்டே இருக்கும். நரம்புக்கோளாறு, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு, விபத்து என மருத்துவ மனைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.குடும்பம்:குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். சூழ்நிலையை உணர்ந்து நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். திருமணம், கிரகப்பிரவேசம் என சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வம்ச விருத்தி உண்டாகும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். வாகனம், பொன், பொருள் சேரும். ஆனாலும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் அனைத்தும் விலகும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ஆண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். தொழில், உத்தியோகம், குடும்பம், வியாபாரம் என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் எதையோ செய்து விட்டார்கள் என நீங்கள் நினைத்திடக்கூடிய அளவிற்கு நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உண்டாகும். எந்த ஒன்றிலும் தனித்து நின்று போராடுவீர்கள்.சனி சஞ்சாரம்: மார்ச் 3, 2026 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் பிரச்னைகளை சந்திக்க வைப்பார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு, பிரிவு, அலைச்சல் அதிகரிப்பு, தாய், தந்தை உடல் பாதிப்பு, சுய கவுரவத்திற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நிதானம் அவசியம். குடும்பத்தினர், நண்பர்களை அனுசரித்தால் சங்கடம் குறையும். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் இந்த பாதிப்பு மறையும்.ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப். 26 முதல் ராகு உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தாதனத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் விசுவாவசு சோதனையான ஆண்டாக இருக்கும். குழப்பம், சஞ்சலம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். தவறான நபர்களின் நட்பால் சட்ட சிக்கல்களுக்கு ஆளாகலாம். கவுரவம், அந்தஸ்தில் குறைபாடு, ஒழுக்கத்தில் தடுமாற்றம் ஏற்படலாம். அதனால் நல்லவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் என்பதால் கிரக நிலையறிந்து வாழ்வது அவசியம்.குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் ஜீவன குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் மிதுனத்தில் லாப குருவாக சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரம் அடையும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக் கூடியவர் என்பதால் கடகத்தில் லாப குருவின் பலன்களையே தருவார். இதனால் மே 11 வரை உத்தியோகம், தொழிலில் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். அரசியல் வாதிகளுக்கும், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும் அனைத்திலும் போராட்ட நிலை இருக்கும். மே 11 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். 7ல் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் எல்லா நெருக்கடிகளும் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை மறையும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் பலம் கூடும். திருமண வயதினர் கனவு நனவாகும். சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரிய பகவான், மே 15 – ஜூலை 16, அக்.18 – நவ.16, 2026 ஜன.15 –பிப்.12 காலங்களில் தன் 10, 11, 3, 6 ம் சஞ்சார நிலைகளால் தொழில், வேலையில் முன்னேற்றம் தருவார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவிற்கு வழியமைப்பார். தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார். எதிரிகளை பலமிழக்க வைப்பார். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்: செப். 14 –அக். 27, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முயற்சி வெற்றியாகும். சகோதர ஒற்றுமை உண்டாகும். தைரியம் கூடும். உடல் பாதிப்பு, வியாபாரத் தடைகள், வேலையில் உண்டான பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.பொதுப்பலன்: 7ல் ராகு, சனி. ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்கி பயமுறுத்தினாலும் குருவின் சஞ்சார நிலை, பார்வைகள், சூரிய, செவ்வாய் சஞ்சார நிலை அனைத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். சுய ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமாக இருந்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், ஸ்திர சொத்து என கனவு நனவாகும்.தொழில்: தொழில் முன்னேற்றம் பெறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரம், மருத்துவம், மெடிக்கல், ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட், ஹார்டுவேர், பங்குச்சந்தை, சினிமா தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள்: வேலையில் கவனமாக இருப்பது அவசியம். வேலைகளில் நெருக்கடி அதிகரித்தாலும் பார்த்து வரும் வேலையை விடவேண்டாம். அரசு பணியாளர் அதிகாரிகளை அனுசரிப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கை குறைப்பதற்காக முக்கியத்துவம் இல்லாத இடங்களில் உங்களை அமர்த்தலாம் என்றாலும் இக்காலத்தில் அனைத்தையும் ஏற்பது நல்லது. பெண்கள்: சப்தம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதுடன், ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லையெனில் பெயருக்கு களங்கம் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை பின்பற்றினால் பாதுகாப்பு கூடும். உங்கள் நலனில் கூடுதல் எச்சரிக்கை தேவை. இளம்பெண்களுக்கு உயர் கல்வி, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பணியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் வேலையில் கவனம் தேவை. கல்வி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். மே 11 வரை 4 ம் இடத்திற்கும், அதன்பின் 5 ம் இடத்திற்கும் குரு பார்வை உண்டாவதால் படிப்பில் ஆர்வம் கூடும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பீர்கள். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை 7ல் சனி, ராகுவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் ராசிக்குள் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்படும். ஹார்ட் அட்டாக், விபத்து, தண்டுவட பாதிப்பு, மன அழுத்தம், மனபாதிப்பு என ஏதாவது வகையில் மருத்துவச்செலவு இருந்து கொண்டே இருக்கும்.குடும்பம்: மே 11 வரை, குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் எந்த பிரச்னையும் வராது. நினைத்தது நடந்தேறும். மே11 முதல் சப்தம ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். நண்பர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.பரிகாரம்: பவுர்ணமியன்று காளியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.பூரம்: எச்சரிக்கை தேவை.. ஆத்மகாரகனும் அதிர்ஷ்டக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ஆண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். தொழில், உத்தியோகம், குடும்பம், வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் ஏற்படும். எந்த ஒன்றிலும் நிலை இல்லாமல் இருக்கும். மனம் அடிக்கடி குழம்பும். குடும்பம், பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதி கிடைக்கும். வரவுகள் வரும். சனி சஞ்சாரம்: 2026 மார்ச் 6 வரை 7ல் சஞ்சரிக்கும் சனி பகவான் பின்னடைவு, சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு. நண்பருடன் பகை, பெற்றோர் உடல்நிலையில் பாதிப்பு, சுய கவுரவம், செல்வாக்கு, அந்தஸ்திற்கு குந்தகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானம் அவசியம். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு இல்லாமல் போகும்.ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப். 26 முதல் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் விசுவாவசு சோதனையான ஆண்டாக இருக்கும். ராசிக்குள் கேது சஞ்சரிக்கும் காலத்தில் தேவையற்ற குழப்பம், பயம் உண்டாகும். குடும்பத்தில் போராட்ட நிலை உண்டாகும். தவறான நபர்களிடம் அவர்களின் சுயரூபம் தெரியாமல் பழகுவீர்கள். அவர்களால் பாதகம் ஏற்படலாம். பொருளாதார இழப்பு ஏற்படலாம். சட்ட சிக்கலுக்கு ஆளாகலாம்.குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் ஜீவன குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் மிதுனத்தில் லாப குருவாக சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரமாகும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் லாப குருவின் பலன்களை தருவார். இதனால் மே 11 வரை தொழில், பணியில் நெருக்கடி தோன்றலாம். அரசியல்வாதிகளுக்கு நாளுக்கு நாள் போராட்ட நிலையாக இருக்கும். மே11 முதல் இந்நிலை மாறி அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றமடையும். தொழிலாளர் நிலை உயரும். பணவரவு அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள். சப்தம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் அங்கு சஞ்சரிக்கும் சனி, ராகுவால் ஏற்பட்ட நெருக்கடி மறையும். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும்.சூரிய சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனான சூரியன் மே 15 – ஜூலை 16, அக்.18 – நவ.16, 2026 ஜன.15 – பிப்.12 காலங்களில் உங்கள் ராசிக்கு 10, 11, 3, 6ல் சஞ்சரிப்பதால் பணியில் நெருக்கடி விலகும். தொழிலில் தடை நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபமடையும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு மறையும். செவ்வாய் சஞ்சாரம்: விசுவாவசு ஆண்டில் செப். 14 – அக். 27, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் உங்கள் நிலையை உயர்த்தும். முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் பெறும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். உடல் பாதிப்பு, வியாபாரத் தடை, பணியில் சங்கடம், பிரச்னைகள் அனைத்தும் மறையும். பொதுப்பலன்: எத்தனை நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். குரு, சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகள் அனைத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் சங்கடம் விலகும். படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், ஸ்திர சொத்து, வாகனம் என கனவுகள் நனவாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொன், பொருள் சேரும்.தொழில்: தொழில் முன்னேற்றமடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். ஜூவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனம், ஜவுளி, கவரிங், வாகன விற்பனையில் லாபம் உண்டாகும். சினிமா, டிவி, யூட்யூப் தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்: வேலையில் நெருக்கடியும் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனமாக இருப்பது அவசியம். இக்காலத்தில் வேறு சிந்தனை வேண்டாம். தனியார் துறையினர் நிர்வாகத்தையும், உடன் பணிபுரிபவர்களையும் அனுசரிப்பது நல்லது. அரசு பணியாளர்கள் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பெண்கள்: குடும்பம், அந்தஸ்து, கவுரவம் போன்றவற்றை எண்ணிப் பார்த்து நடப்பது நல்லது. கணவரின் துணை இல்லாமல் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். பணிபுரியும் இடத்திலும், வெளியிலும் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். குழப்பத்திற்கு இடம் தராமல் விழிப்புடன் செயல்படுங்கள். பெண்களுக்கு உயர் கல்வி, திருமணக் கனவுகள் நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.கல்வி: படிப்பில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், பால்வினை நோய், விபத்து என ஏதாவது மருத்துவச்செலவு ஏற்படும். இக்காலத்தில் உடல்நிலையில் அக்கறையுடன் இருப்பது அவசியம். குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்தது நடந்தேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பொன், பொருள் சேரும்.பரிகாரம்: அக்னீஸ்வரரை வழிபட அல்லல் தீரும். நன்மை சேரும். உத்திரம்.. முன்னேற்றம் உண்டாகும்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் போராட்டம், நெருக்கடிகளை சந்தித்து அதன்பின் நன்மை அடையும் நிலை உண்டாகும். 2, 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். எண்ணியது நடந்தேறும். செல்வாக்கு உயரும். வாழ்வில் புதிய பாதை தெரியும். வழக்கு, நோய் இல்லாமல் போகும்.சனி சஞ்சாரம்: 2026 மார்ச் 6 வரை உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உடல் பாதிப்பு, சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் விரிசல் வரலாம். நண்பருடன் கருத்து வேறுபாடு, பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவார். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு இல்லாமல் போகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாக நன்மைகளை அதிகரிப்பார். முன்னேற்றம் தருவார். செல்வாக்கை ஏற்படுத்துவார். எதிரியை பலம் இழக்க வைப்பார். உடல் நிலை, மன நிலையில் தெளிவை உண்டாக்குவார்.ராகு, கேது சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப்.26 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நெருக்கடி, போராட்டம் இருக்கும். சோதனை அதிகரிக்கும். வீண் குழப்பமும், பயமும் உண்டாகும். தவறான நபர்களின் நட்பால் அந்தஸ்துக்கு பாதகம் ஏற்படும். பொருளாதார இழப்பு உண்டாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வாட்டி வதைத்த பிரச்னை எல்லாம் விலகும். பணிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உங்களை விமர்சித்தவரும் வியக்கும் விதத்தில் முன்னேற்றம் இருக்கும்.குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிப்பவர், மே11 அன்றே மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் அடையும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். அனைத்திலும் போராட்டம் இருக்கும். மே 11 முதல் இந்த நிலை மாறி அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை பாக்கிய குருவாக சஞ்சரிப்பதுடன் தன் பார்வைகளாலும் ஆதாயம் அளிப்பார். காதலில் வெற்றியையும், குழந்தை பாக்கியத்தையும் வழங்குவார். அதன்பின் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பணியிடத்தில் நெருக்கடி அதிகமாகும். வியாபாரத்தில் தடை குறுக்கிடும். வருமானம் குறையும். சூரிய சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16, 2026 ஜன.15 – பிப்.12 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ. 17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.செவ்வாய் சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப். 14 – அக். 27, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, அக்.27 – டிச. 6, 2026பிப். 22 – ஏப். 1 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியடையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். உடல் பாதிப்பு விலகும்.பொதுப்பலன்: உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், சொத்து, வாகனம் என கனவு எல்லாம் நனவாகும். பொன், பொருள் சேரும்.தொழில்: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு வர்த்தகம், ஷேர் மார்க்கெட், ஏற்றுமதி, இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், வாகனம் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமை வெளிப்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பதவி உயர்வும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவு தீரும். அந்தஸ்து உயரும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். கல்வி மாணவர்களுக்கு பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த படிப்பு மீது விருப்பம் கொண்டவர்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: நீண்ட நாளாக அனுபவித்த சங்கடம் விலகும். உடலில் உள்ள நோய் பற்றி தெளிவாக புரியாமல் விரக்தி அடைந்தவர்களின் நிலை சீராகும். உடலில் உள்ள நோயை அறிந்து சிகிச்சை பெற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பம்: தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்காலம், பிள்ளைகள் நலன் என சேமிப்பில் அக்கறை கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் தீர்வு காண்பர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: சூரியனார் கோவில் சூரிய நாராயணரை வழிபட சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
உத்திரம்.. முன்னேற்றம் உண்டாகும்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் போராட்டம், நெருக்கடிகளை சந்தித்து அதன்பின் நன்மை அடையும் நிலை உண்டாகும். 2, 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். எண்ணியது நடந்தேறும். செல்வாக்கு உயரும். வாழ்வில் புதிய பாதை தெரியும். வழக்கு, நோய் இல்லாமல் போகும்.சனி சஞ்சாரம்: 2026 மார்ச் 6 வரை உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உடல் பாதிப்பு, சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் விரிசல் வரலாம். நண்பருடன் கருத்து வேறுபாடு, பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவார். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு இல்லாமல் போகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாக நன்மைகளை அதிகரிப்பார். முன்னேற்றம் தருவார். செல்வாக்கை ஏற்படுத்துவார். எதிரியை பலம் இழக்க வைப்பார். உடல் நிலை, மன நிலையில் தெளிவை உண்டாக்குவார்.ராகு, கேது சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப்.26 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நெருக்கடி, போராட்டம் இருக்கும். சோதனை அதிகரிக்கும். வீண் குழப்பமும், பயமும் உண்டாகும். தவறான நபர்களின் நட்பால் அந்தஸ்துக்கு பாதகம் ஏற்படும். பொருளாதார இழப்பு உண்டாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வாட்டி வதைத்த பிரச்னை எல்லாம் விலகும். பணிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உங்களை விமர்சித்தவரும் வியக்கும் விதத்தில் முன்னேற்றம் இருக்கும்.குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிப்பவர், மே11 அன்றே மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் அடையும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். அனைத்திலும் போராட்டம் இருக்கும். மே 11 முதல் இந்த நிலை மாறி அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை பாக்கிய குருவாக சஞ்சரிப்பதுடன் தன் பார்வைகளாலும் ஆதாயம் அளிப்பார். காதலில் வெற்றியையும், குழந்தை பாக்கியத்தையும் வழங்குவார். அதன்பின் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பணியிடத்தில் நெருக்கடி அதிகமாகும். வியாபாரத்தில் தடை குறுக்கிடும். வருமானம் குறையும். சூரிய சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16, 2026 ஜன.15 – பிப்.12 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ. 17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.செவ்வாய் சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப். 14 – அக். 27, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, அக்.27 – டிச. 6, 2026பிப். 22 – ஏப். 1 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியடையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். உடல் பாதிப்பு விலகும்.பொதுப்பலன்: உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், சொத்து, வாகனம் என கனவு எல்லாம் நனவாகும். பொன், பொருள் சேரும்.தொழில்: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு வர்த்தகம், ஷேர் மார்க்கெட், ஏற்றுமதி, இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், வாகனம் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமை வெளிப்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பதவி உயர்வும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவு தீரும். அந்தஸ்து உயரும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். கல்வி மாணவர்களுக்கு பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த படிப்பு மீது விருப்பம் கொண்டவர்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: நீண்ட நாளாக அனுபவித்த சங்கடம் விலகும். உடலில் உள்ள நோய் பற்றி தெளிவாக புரியாமல் விரக்தி அடைந்தவர்களின் நிலை சீராகும். உடலில் உள்ள நோயை அறிந்து சிகிச்சை பெற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பம்: தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்காலம், பிள்ளைகள் நலன் என சேமிப்பில் அக்கறை கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் தீர்வு காண்பர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: சூரியனார் கோவில் சூரிய நாராயணரை வழிபட சகல சவுபாக்கியம் கிடைக்கும். அஸ்தம்: வெற்றி மீது வெற்றிவித்யாகாரகனும், மனக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு யோகமான ஆண்டாகும். சத்ரு ஜெய ஸ்தானம் பலம் பெறுவதும், ராசிக்குள் சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்கிய கேது இடம் பெயர்வதும் முன்னேற்றத்தை உண்டாக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். வெற்றி மீது வெற்றி சேரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சனி சஞ்சாரம்:மார்ச் 6, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனிபகவான் நன்மையை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்களை பலமிழக்க வைப்பார். உடல் பாதிப்பு விலகி சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். இழுபறி வழக்குகளில் வெற்றி தருவார். செல்வாக்கை உயர்த்துவார்.ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு உங்கள் ராசிக்கு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு இரட்டிப்பு யோகம் உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து குழப்பம், நிம்மதியற்ற நிலையை கடந்த ஒன்றரை ஆண்டாக உண்டாக்கிய கேது இடம் மாறி சஞ்சரிப்பதும், ராகு 6ல் சஞ்சரிப்பதும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை வாட்டி வதைத்த பிரச்னை மறையும். உங்கள் வேலைகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குரு சஞ்சாரம்:மே 11 மதியம் வரை ரிஷபத்தில் பாக்கிய குருவாக சஞ்சரிப்பவர், மே 11ல் பத்தாமிடமான மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக உங்களுக்கு லாப ஸ்தானமான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு பகவான் வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தருவார் என்பதால் கடகத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் மே11 வரை ஸ்தான பலத்தாலும், பார்வைகளாலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல முடிவை உண்டாக்குவார். குழந்தை பாக்கியமும் வழங்குவார். அதன்பின் 10ல் சஞ்சரிக்கும் குரு உத்தியோகத்தில் நெருக்கடியை அதிகமாக்குவார். வியாபாரத்தில் தடை, வருமானக் குறைவை ஏற்படுத்துவார். ஆனால் அவரது பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தாய்வழி உறவினரால் ஆதாயம் கூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும்.சூரிய சஞ்சாரம்:ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச் 14 காலங்களில் 10, 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் உத்தியோகம், தொழிலில் நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல் பாதிப்பு நீங்கும். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.செவ்வாய் சஞ்சாரம்:ஏப்.14 – ஜூன்8, அக்.27 – டிச.6, 2026 பிப்.22 – ஏப்.1 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலை தடையின்றி நடக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். அரசியல்வாதிகள் செல்வாக்கு கூடும். பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். உடல்பாதிப்பு விலகும். புதிய சொத்து சேரும்.பொதுப்பலன்: விசுவாவசு உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டமான ஆண்டாகும். இதுவரை இருந்த தடை, பிரச்னை, போராட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். முயற்சி யாவும் வெற்றியாகும். பட்டம், பதவி, வேலை, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் என இந்த ஆண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும். பணவரவு அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில் என கனவுகள் நனவாகும்.தொழில்:தொழில் முன்னேற்றமடையும். போட்டியாளர்கள் விலகுவர். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கல்வி, நிதி நிறுவனம், பங்குச்சந்தை, ஒப்பந்த பணி, ஏற்றுமதி, இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், ஜவுளி, குடிநீர், விவசாயம், பப்ளிகேஷன்ஸ் துறைகளில் லாபம் அதிகரிக்கும். வழக்கறிஞர்கள், பத்திரம் எழுதுவோர் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு புகழ் சேரும்.பணியாளர்கள்:அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணியில் ஏற்பட்ட பயம் போகும். எதிர்பார்த்த ஊதியம், சலுகை கிடைக்கும்.பெண்கள்:விசுவாவசு யோகமான ஆண்டாகும். படிப்பு, வேலை, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், கணவரின் பாசம் என எதிர்பார்த்த யாவும் கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் போராட்டங்கள் மறையும். வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.கல்விமே 11 வரை குருவின் பார்வை ராசிக்கும் ஐந்தாம் இடத்திற்கும் இருப்பதால் பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை:ஆயுள்காரகன் சனியும், சனியின் வீட்டில் சஞ்சரித்து, சனியின் காரகம் பெறும் ராகுவும் ருண ரோக ஸ்தானமான 6ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக இருந்த, கேஸ்ட்ரிக், அல்சர், குடல், வயிறு, கிட்னி பாதிப்பு விலகும். நோய் பற்றி சரியாக தெரிந்து சிகிச்சை எடுப்பீர்கள். குடும்பம்:சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு ஆச்சரியப்படுவர். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கிரகபிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், சீமந்தம் என சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பரிகாரம்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரை வழிபட சவுபாக்கியம் உண்டாகும்.சித்திரை; உழைப்பால் உயர்வீர்கள்.. தைரிய, வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1, 2ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3, 4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் 1, 2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உழைப்பை நம்பி வாழ்வு உயர்வு காண்பீர்கள். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப கேதுவால் வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றாலும், ஐந்தாமிட சனி, ராகுவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் தோன்றும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு சம்ஹார சனியாக, முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில்நெருக்கடிகளை நீக்குவார். போட்டியாளர்களை பலமிழக்க வைப்பார். உடல் பாதிப்புகளை இல்லாமல் செய்வார். வழக்கில் வெற்றி தருவார். 3, 4 ம் பாதத்தினருக்கு பஞ்சமாதிபதியாக, குடும்பத்தில் சச்சரவுகளை அதிகரிப்பார். கணவன் மனைவிக்குள் இடைவெளியை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் மன உளைச்சல் வரலாம். பூர்வீக சொத்துகளில் பிரச்னை வரலாம். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி வக்ரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, 2025 ஏப். 26 முதல் ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலைகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். 3, 4ம் பாதத்தினருக்கு ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வீண் செலவு, அலைச்சல் குறையும். வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் லாபமடையும், வெளிநாட்டு முயற்சி சாதகமாகும் என்றாலும் பிள்ளைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அவர்களைப் பற்றிய கவலை அதிகரிக்கும். சிலர் காதலில் சிக்கி குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்தலாம். குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2 ம் பாதத்தினருக்கு மே 11 வரை முன்னேற்றம் தருவார். செல்வாக்கு உயரும். புதிய வீட்டில் குடியேற வைப்பார். பூர்வீக சொத்தை அடையும் நிலையை உண்டாக்குவார். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகளை நனவாக்குவார். அதன்பின் வேலையில் நெருக்கடிகளை அதிகமாக்குவார் என்றாலும் அவரது பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கூடும். மகிழ்ச்சி கூடும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். 3, 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 12, 2, 4ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதியான உறக்கம் இருக்கும். அதன் பின் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சி நடக்கும். சனி, ராகுவால் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.சூரிய சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக. 16, நவ. 17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 3, 4ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப். 16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் சூரியன் அதீதமான நன்மைகளையும் யோகப்பலன்களையும் வழங்கி வாழ்வில் முன்னேற்றம் தருவார். உத்தியோகம், தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஏப். 14 – ஜூன் 8, அக். 27 – டிச. 6, 2026 பிப். 22 – ஏப். 1 காலங்களிலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – ஏப். 13 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலைகளை முடித்திடும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். எதிர்ப்பு விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு கூடும்.பொதுப்பலன்: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். வழக்குகள் முடிவிற்கு வரும். உங்களுக்கிருந்த பிரச்னைகள், போராட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுத்த முயற்சி வெற்றியாகும். பட்டம், பதவி, வேலை, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம், திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில் என்ற கனவுகள் நனவாகும்.தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடிநீர், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ் தொழில்கள் லாபமடையும்.பணியாளர்கள்: வேலையில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகை கிடைக்கும்.பெண்கள்: திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தைக்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். வேலையில் முன்னேற்றமும், தொழிலில் ஆதாயமும் உண்டாகும். கணவரால் உங்கள் கனவு நனவாகும். வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.கல்வி குருவின் சஞ்சார நிலைகளும் பார்வைகளும் மாணவர்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: நீண்ட நாளாக உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொற்று நோய் குணமாகும். பரம்பரை நோய்க்கு இயற்கை மருத்துவம் கைகொடுக்கும். உடல்நிலை சீராகும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம், பொன் பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை அனைத்தும் தீரும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
சித்திரை; உழைப்பால் உயர்வீர்கள்.. தைரிய, வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1, 2ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3, 4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் 1, 2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உழைப்பை நம்பி வாழ்வு உயர்வு காண்பீர்கள். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப கேதுவால் வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றாலும், ஐந்தாமிட சனி, ராகுவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் தோன்றும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு சம்ஹார சனியாக, முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில்நெருக்கடிகளை நீக்குவார். போட்டியாளர்களை பலமிழக்க வைப்பார். உடல் பாதிப்புகளை இல்லாமல் செய்வார். வழக்கில் வெற்றி தருவார். 3, 4 ம் பாதத்தினருக்கு பஞ்சமாதிபதியாக, குடும்பத்தில் சச்சரவுகளை அதிகரிப்பார். கணவன் மனைவிக்குள் இடைவெளியை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் மன உளைச்சல் வரலாம். பூர்வீக சொத்துகளில் பிரச்னை வரலாம். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி வக்ரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, 2025 ஏப். 26 முதல் ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலைகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். 3, 4ம் பாதத்தினருக்கு ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வீண் செலவு, அலைச்சல் குறையும். வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் லாபமடையும், வெளிநாட்டு முயற்சி சாதகமாகும் என்றாலும் பிள்ளைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அவர்களைப் பற்றிய கவலை அதிகரிக்கும். சிலர் காதலில் சிக்கி குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்தலாம். குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2 ம் பாதத்தினருக்கு மே 11 வரை முன்னேற்றம் தருவார். செல்வாக்கு உயரும். புதிய வீட்டில் குடியேற வைப்பார். பூர்வீக சொத்தை அடையும் நிலையை உண்டாக்குவார். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகளை நனவாக்குவார். அதன்பின் வேலையில் நெருக்கடிகளை அதிகமாக்குவார் என்றாலும் அவரது பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கூடும். மகிழ்ச்சி கூடும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். 3, 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 12, 2, 4ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதியான உறக்கம் இருக்கும். அதன் பின் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சி நடக்கும். சனி, ராகுவால் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.சூரிய சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக. 16, நவ. 17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 3, 4ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப். 16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் சூரியன் அதீதமான நன்மைகளையும் யோகப்பலன்களையும் வழங்கி வாழ்வில் முன்னேற்றம் தருவார். உத்தியோகம், தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஏப். 14 – ஜூன் 8, அக். 27 – டிச. 6, 2026 பிப். 22 – ஏப். 1 காலங்களிலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – ஏப். 13 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலைகளை முடித்திடும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். எதிர்ப்பு விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு கூடும்.பொதுப்பலன்: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். வழக்குகள் முடிவிற்கு வரும். உங்களுக்கிருந்த பிரச்னைகள், போராட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுத்த முயற்சி வெற்றியாகும். பட்டம், பதவி, வேலை, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம், திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில் என்ற கனவுகள் நனவாகும்.தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடிநீர், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ் தொழில்கள் லாபமடையும்.பணியாளர்கள்: வேலையில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகை கிடைக்கும்.பெண்கள்: திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தைக்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். வேலையில் முன்னேற்றமும், தொழிலில் ஆதாயமும் உண்டாகும். கணவரால் உங்கள் கனவு நனவாகும். வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.கல்வி குருவின் சஞ்சார நிலைகளும் பார்வைகளும் மாணவர்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: நீண்ட நாளாக உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொற்று நோய் குணமாகும். பரம்பரை நோய்க்கு இயற்கை மருத்துவம் கைகொடுக்கும். உடல்நிலை சீராகும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம், பொன் பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை அனைத்தும் தீரும்.சுவாதி: வருமானம் அதிகரிக்கும்.. அதிர்ஷ்டக்காரகனும், யோகக்காரகனும் இணைந்து வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு உயர்வான ஆண்டாகும். லாப கேதுவும், பாக்கிய குருவும் போட்டி போட்டு உங்கள் நிலையை உயர்த்துவர். தடைபட்ட வருமானம் வரும். குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், சொந்த வீடு என வாழ்வின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவார். கணவன், மனைவி ஒற்றுமையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகள் நடவடிக்கையால் மனஉளைச்சலை அதிகரிப்பார். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகளை உண்டாக்குவார் என்றாலும், ஜூலை 23 – நவ. 18 காலத்தில் சனி வக்ரமடைவதால் பாதிப்பு குறையும். மே11 முதல் மிதுனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை சனிக்கு உண்டாவதால் பலன்கள் மாறி நன்மை உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியுடன் இணைய, கேது லாப ஸ்தானத்திற்கு செல்வதால் பணப்பற்றாக்குறை விலகும். வியாபாரம், தொழில் லாபம் தரும். வீண் செலவு மறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் என்றாலும் ஐந்தாமிட ராகுவால் குடும்பத்தில் குழப்பமும், பிள்ளைகளால் சங்கடமும் ஏற்படும். அவர்களைப் பற்றிய கவலை அதிகரிக்கும். குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் பாக்கிய குருவாக சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரமடையும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களை தருவார். இதனால் மே 11 வரை அஷ்டமத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி, மனதில் சந்தோஷம், நிம்மதியான உறக்கம் இருக்கும். அதன் பின் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். தைரியமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி, சுபநிகழ்ச்சி நடக்கும். சனி, ராகுவால் ஏற்படும் பாதிப்பு விலகும்.சூரிய சஞ்சாரம்: ஜூலை 17 – செப். 16, டிச. 16 – 2026 ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களில் சூரியனின் சஞ்சார நிலைகளால் நினைத்த வேலை நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். பணியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வழக்கு சாதகமாகும். நோய்கள் விலகும்.செவ்வாய் சஞ்சாரம்: ஜூன் 8 – ஜூலை 30, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முயற்சி வெற்றியாகும். கனவு நனவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். செயல்களில் வேகம் இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். எதிர்ப்பு விலகும்.பொதுப்பலன்: உழைப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், சமூக அந்தஸ்து, பதவி கிடைக்கும். லாப கேது வெளிநாட்டு முயற்சியை வெற்றியாக்குவார். சனி, ராகுவிற்கு மிதுன குருவின் பார்வை உண்டாவதால் நெருக்கடி விலகும். போராட்ட நிலை மாறும். பொருளாதார நிலை உயரும்.தொழில்: தொழில் முன்னேற்றம் பெறும். தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கம்ப்யூட்டர், சினிமா, டி.வி, யூடியூப், டிராவல்ஸ், ஷேர் மார்க்கட், கமிஷன் ஏஜன்சி, குடிநீர், ஆட்டோமொபைல்ஸ், நவீன சாதனம், மொபைல், ஆயத்த ஆடை, பேன்சி தொழில்களில் வருமானம் உயரும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த உயர்வு, மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். ஊதிய உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்: குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். இளம் பெண்களுக்கு, உயர் கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். பார்த்து வரும் வேலையில் முன்னேற்றம், தொழிலில் ஆதாயம் உண்டாகும். கணவரின் துணையால் கனவுகள் நனவாகும்.கல்வி மே 11 வரை குருவின் பார்வை 4 ம் இடத்திற்கும், அதன்பின் 5 ம் இடத்திற்கும் உண்டாவதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: தொப்புள் குழி, தோல், இடுப்பு பகுதியில் பாதிப்புகள் தோன்றி மறையும். அல்சர், நீரழிவு, பிரஷர் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்றுநோய் குணமாகும். மருத்துவச்செலவு குறையும்.குடும்பம்: பிரச்னை, நெருக்கடி ஏற்பட்டாலும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். வாகனம், பொன், பொருள் சேரும். பரிகாரம்: சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் வழிபாடு நன்மையளிக்கும். அனுஷம்.. எச்சரிக்கை அவசியம்: தைரியகாரகனும், கர்மக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு சிந்தித்து செயல்பட வேண்டிய ஆண்டாகும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம். வியாபாரம், தொழில், குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். உழைப்பு அதிகரிக்கும். யோசிக்காமல் ஈடுபடும் வேலைகளில் நஷ்டமும், பிரச்னைகளும் தோன்றும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உடல் பாதிப்பை ஏற்படுத்துவார். வீடு, சொத்து, வாகன வகையில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். வேலை, தொழிலில் பிரச்னைகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்துவார். தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்றாலும் ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் மேலே சொன்ன பாதிப்புகள் குறையும். ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், வியாபாரம், தொழில், வேலையில் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையின் காரணமாக அலைச்சல் கூடும். உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு தவறான நபர்களின் நட்பால் கவுரவக் குறைவு உண்டாகும். சொத்து, வாகனம் போன்றவற்றை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். வெளிநாட்டு விவகாரங்களில் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். தாய்வழி உறவுகளுடன் இணக்கம் குறையும்.குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 அன்று மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ரநிவர்த்தி அடைகிறார். குரு பகவான் கடகத்தில் வக்ரமாக இருக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் மே11 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு முன்னேற்றம் தருவார். செல்வாக்கை உயர்த்துவார். திருமண வயதினருக்கு திருமண யோகத்தை அளிப்பார். கடன் தொல்லை மறையும். அதன் பிறகு அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்று உங்கள் செயல்களில் சங்கடம், மனக்குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவரது பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். பணவரவை அதிகரிப்பார். விரயச் செலவுகளை கட்டுப்படுத்துவார். 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுவிப்பார்.சூரிய சஞ்சாரம்: ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 17, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களில் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் சஞ்சார நிலைகள் சாதகத்தை உண்டாக்கும். உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும் வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.செவ்வாய் சஞ்சாரம்: ஜூலை 30 – செப். 9, 2026 ஜன.14 – பிப்.22 காலங்களில் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் சஞ்சார நிலைகள் உங்களை உயர்த்தும். போராட்டம், பிரச்னைகள், நெருக்கடி என்ற நிலையை மாற்றும். எடுத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். அனைத்திலும் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டு நிறைய படிப்பினைகளை கற்றுக்கொள்ளும் ஆண்டாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிரச்னைகளை சந்தித்தாலும் அவற்றிலிருந்து வெளியில் வர முடியும். தொழில்: தொழில்காரகனின் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மார்க்கட்டிங், உணவகம், மருந்தகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், கமிஷன் ஏஜன்சி, இயந்திரத் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், ஆன்லைன், விவசாய உற்பத்தி பொருட்கள், தொழில்கள் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்: வேலையில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் சிலர் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பதுடன் நேர்மையாகவும் இருப்பது அவசியம். இல்லையெனில் மெமோ, இடமாற்றம், பதவி இறக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். பெண்கள்: சுக ஸ்தானத்தில் பாபர்கள் சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையாகும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். திருமணம் முடிந்தவர்கள் கணவரின் ஆலோசனையை ஏற்பதால் பிரச்னைகள் குறையும். கல்வி மே 11 வரை ராசிக்கு குருபார்வை இருப்பதால் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இடுப்பில் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆசனவாயில் பிரச்னை, நீண்டநாள், அந்தரங்க நோய்கள் என ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படும். மருத்துவச்செலவு கூடும்.குடும்பம்: உங்கள் குடும்ப நலனில் அக்கறை கூடும். உறவுகளால் உண்டான படிப்பினை உங்களை மாற்றும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலர் புதுவீட்டில் குடியேறுவர். புதிய வாகனம், பொன், பொருள் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: மூகாம்பிகையை வழிபட்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
விசாகம்: விடாமுயற்சியால் வெற்றி .. தன, ஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1, 2, 3 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் விசுவாவசு ஆண்டு 1, 2, 3 ம் பாதத்தினருக்கு முன்னேற்றமான ஆண்டாகும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நினைத்தது நடந்தேறும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். வேலையில் நெருக்கடி ஏற்படும். வியாபாரத்தில் தடை, போராட்டம் இருக்கும். விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை விசாகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 5 ல் சஞ்சரிக்கும் சனி குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். தம்பதி ஒற்றுமை குறையும். பிள்ளைகளால் மன உளைச்சல் வரலாம். பூர்வீக சொத்தில் பிரச்னையை ஏற்படலாம். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வேலையில் பிரச்னை, போராட்டங்களை உண்டாக்குவார். உடல்நிலையில் சங்கடங்களை அதிகரிப்பார். வருமானத்தில் தடைகளை உண்டாக்குவார். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு குறையும். ராகு, கேது சஞ்சாரம்: விருச்சிகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப்.26 முதல் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். மனம் பேதலிக்கும். தவறான நபர்களின் நட்பால் கவுரவக்குறைவு ஏற்படும். வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். வெளிநாட்டு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியும், மனதில் சந்தோஷமும் இருக்கும். அதன் பிறகு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு யோகப் பலன்களை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். கடன் தொல்லைகளில் இருந்து விடுதலையை உண்டாக்குவார். வருமானம் அதிகரிக்கும். அதன்பிறகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து செயல்களில் சங்கடம், மனக்குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவருடைய பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவையான பணம் வரும். விரயச் செலவு கட்டுப்படும். சந்தோஷம் கூடும்.சூரிய சஞ்சாரம: விருச்சிகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூலை 17 – செப். 16, டிச. 16 – 2026 ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 17, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் நெருக்கடி விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் மறையும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி வேலைகளில் ஆதாயம் உண்டாகும்.செவ்வாய் சஞ்சாரம்: விசாகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 8 – ஜூலை 30, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜூலை 30 – செப். 9, 2026 ஜன. 14 – பிப். 22 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர்.பொதுப்பலன்: உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.தொழில்: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கட், ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி, பில்டர்ஸ், ரியல் எஸ்டேட், விவசாய உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கன்சல்டன்சி தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்: வேலையில் நெருக்கடி, பணிச்சுமை வரலாம் என்றாலும் பணிபுரியும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். தனியார் நிறுவன ஊழியர்கள் முதலாளியின் மதிப்பிற்கு ஆளாவர். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உயர்வும் மாற்றமும் கிடைக்கும்.பெண்கள்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவும், கணவரின் அன்பும் கிடைக்கும். பார்த்து வரும் வேலையில் முன்னேற்றம், தொழிலில் ஆதாயம் உண்டாகும். தனித்திறமை வெளிப்படும்.கல்வி மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், தவறானவர்களின் நட்பில் இருந்து விடுபடுவதும் நன்மையளிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உங்கள் கனவுகள் நனவாகும்.உடல்நிலை: 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் பார்வை ராசிக்கு ஏற்படுவதால் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு கூடும்.குடும்பம்: தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். புதிய வாகனம், பொன் பொருள் வாங்குவீர்கள். எதிர்கால நலனை மனதில் வைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் அனைத்தும் மறையும். அனுஷம்: எச்சரிக்கை அவசியம் ... தைரியகாரகனும், கர்மக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு சிந்தித்து செயல்பட வேண்டிய ஆண்டாகும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம். வியாபாரம், தொழில், குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். உழைப்பு அதிகரிக்கும். யோசிக்காமல் ஈடுபடும் வேலைகளில் நஷ்டமும், பிரச்னைகளும் தோன்றும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உடல் பாதிப்பை ஏற்படுத்துவார். வீடு, சொத்து, வாகன வகையில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். வேலை, தொழிலில் பிரச்னைகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்துவார். தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்றாலும் ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் மேலே சொன்ன பாதிப்புகள் குறையும். ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், வியாபாரம், தொழில், வேலையில் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையின் காரணமாக அலைச்சல் கூடும். உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு தவறான நபர்களின் நட்பால் கவுரவக் குறைவு உண்டாகும். சொத்து, வாகனம் போன்றவற்றை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். வெளிநாட்டு விவகாரங்களில் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். தாய்வழி உறவுகளுடன் இணக்கம் குறையும்.குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 அன்று மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ரநிவர்த்தி அடைகிறார். குரு பகவான் கடகத்தில் வக்ரமாக இருக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் மே11 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு முன்னேற்றம் தருவார். செல்வாக்கை உயர்த்துவார். திருமண வயதினருக்கு திருமண யோகத்தை அளிப்பார். கடன் தொல்லை மறையும். அதன் பிறகு அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்று உங்கள் செயல்களில் சங்கடம், மனக்குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவரது பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். பணவரவை அதிகரிப்பார். விரயச் செலவுகளை கட்டுப்படுத்துவார். 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுவிப்பார்.சூரிய சஞ்சாரம்: ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 17, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களில் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் சஞ்சார நிலைகள் சாதகத்தை உண்டாக்கும். உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும் வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.செவ்வாய் சஞ்சாரம்: ஜூலை 30 – செப். 9, 2026 ஜன.14 – பிப்.22 காலங்களில் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் சஞ்சார நிலைகள் உங்களை உயர்த்தும். போராட்டம், பிரச்னைகள், நெருக்கடி என்ற நிலையை மாற்றும். எடுத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். அனைத்திலும் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டு நிறைய படிப்பினைகளை கற்றுக்கொள்ளும் ஆண்டாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிரச்னைகளை சந்தித்தாலும் அவற்றிலிருந்து வெளியில் வர முடியும். தொழில்: தொழில்காரகனின் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மார்க்கட்டிங், உணவகம், மருந்தகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், கமிஷன் ஏஜன்சி, இயந்திரத் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், ஆன்லைன், விவசாய உற்பத்தி பொருட்கள், தொழில்கள் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்: வேலையில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் சிலர் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பதுடன் நேர்மையாகவும் இருப்பது அவசியம். இல்லையெனில் மெமோ, இடமாற்றம், பதவி இறக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். பெண்கள்: சுக ஸ்தானத்தில் பாபர்கள் சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையாகும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். திருமணம் முடிந்தவர்கள் கணவரின் ஆலோசனையை ஏற்பதால் பிரச்னைகள் குறையும். கல்வி மே 11 வரை ராசிக்கு குருபார்வை இருப்பதால் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இடுப்பில் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆசனவாயில் பிரச்னை, நீண்டநாள், அந்தரங்க நோய்கள் என ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படும். மருத்துவச்செலவு கூடும்.குடும்பம்: உங்கள் குடும்ப நலனில் அக்கறை கூடும். உறவுகளால் உண்டான படிப்பினை உங்களை மாற்றும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலர் புதுவீட்டில் குடியேறுவர். புதிய வாகனம், பொன், பொருள் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: மூகாம்பிகையை வழிபட்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும்.. வித்யா காரகனும், தைரிய காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு விசுவாவசு கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டு. ஒரு பக்கம் நெருக்கடி, மறுபக்கம் அதை சமாளிக்கும் சக்தி என நன்மையும் சங்கடமும் நிறைந்த ஆண்டாக இருக்கும். வேலை, தொழில், வியாபாரத்தில் அக்கறை அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், சொத்து, வாகனம் சேரவும் வாய்ப்புண்டு. பண விவகாரத்தில் நிதானம் வேண்டும். உங்களின் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான் தொழில் ஸ்தானத்தையும், ராசியையும் பார்ப்பதால் வேலையில் நெருக்கடி, தொழிலில் பிரச்னை, உடல்பாதிப்பு என ஏற்படுத்துவார். வீடு, சொத்து, வாகன விஷயத்தில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார் தாயார் உடல்நிலையில் பாதகத்தை ஏற்படுத்துவார் என்றாலும், மே 11 வரை குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதாலும், மே 11ல் இருந்து 4ம் இடத்தைப் பார்ப்பதாலும் சனியால் ஏற்படும் பாதிப்பு உங்களை எதுவும் செய்யாது என்பதுடன், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவர் வழங்கும் பாதகப் பலன் மாறும்.ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு, சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், வியாபாரம், தொழில், வேலையில் நெருக்கடி தோன்றும். வேலையின் காரணமாக அலைச்சல், ஓய்வில்லா நிலை ஏற்படும். சிலருக்கு தவறானவர்களின் நட்பும் அவர்களால் தடுமாற்றம் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். சிலர் அவப்பெயருக்கு ஆளாவீர்கள் என்றாலும், மே 11 முதல் குருபார்வை ராகுவிற்கும் அந்த வீட்டில் ஆட்சியாக உள்ள சனிக்கும் உண்டாவதால் பாதகம் நீங்கி நன்மை உண்டாகும். உங்கள் அறிவுக்கண் திறக்கும். தொழில், வேலையில் அக்கறை ஏற்படும்குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். குருபகவான் வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக் கூடியவர் என்பதால் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், மே 11 வரை 7ல் சஞ்சரித்து உங்கள் ராசியையும், லாப, சகாய ஸ்தானத்தையும் பார்க்கும் குரு, முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு மறுமணம், குழந்தை பாக்கியம், சொத்து, சுகம், செல்வாக்கு, அந்தஸ்துக்கு வழியமைப்பார். அதன்பிறகு அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றாலும் குருவின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். வரவு அதிகரிக்கும். 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் வழங்கிவரும் பாதகப் பலன்களை மாற்றுவார். நிம்மதி, சந்தோஷத்தை அதிகரிப்பார்.சூரிய சஞ்சாரம்: தொழில் பாவகனான சூரியன் ஏப்.14 – மே14, ஆக.17 – அக். 17, 2026 ஜன.15 – பிப்.12 காலங்களில் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு அரசு வழியில் வேண்டிய அனுமதி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பண வரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும்.செவ்வாய் சஞ்சாரம்: உங்கள் ராசி நாதனான செவ்வாய் ஜூலை 30 – செப்.9, 2026 ஜன.14 – பிப். 22 காலங்களில் உங்களுக்குள்ள சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போராட்டம், பிரச்னை, நெருக்கடி இல்லாமல் செய்வார். எடுக்கும் வேலைகளை முடித்திடக்கூடிய அளவிற்கு சூழ்நிலைகளை உருவாக்குவார். வம்பு வழக்குகள் தொல்லைகளில் இருந்து விடுவிப்பார். உடல்பாதிப்பை அகற்றுவார்.பொதுப்பலன்: முயற்சிக்கேற்ற பலன், ஆதாயத்தை அடையும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். சனி, ராகு, கேதுவால் நெருக்கடிக்கு ஆளாக்கினாலும் குருபகவான் பாதுகாப்பு தருவார். சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகள், உழைப்பாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் செயல்களில் நிதானம் வேண்டும்.தொழில்: தொழில்காரகனின் பார்வை உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் பதிவதுடன் அங்கே கேதுவும் சஞ்சரிப்பதால் தொழிலில் அக்கறை உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபமடையும். பைனான்ஸ், புத்தக தயாரிப்பு, விற்பனை, ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கட், கம்ப்யூட்டர், டெக்னாலஜி, கெமிக்கல், மருந்தகம், உணவகம், விவசாய உற்பத்தி பொருட்கள் தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள்: உழைப்பு, திறமைக்குரிய முன்னேற்றம் உண்டாகும். வேலையில் தவறு செய்பவர்களுக்கும், அக்கறையுடன் செயல்படாதவர்களுக்கும் நெருக்கடி ஏற்படும். சிலர் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு பணியாளர்கள் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றினால் பிரச்னையில் இருந்து தப்பலாம். இல்லையெனில் மெமோ, இடமாற்றம், பதவி இறக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். பெண்கள்: எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கன்னியருக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவரின் அன்பும், ஆதரவும் கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.கல்வி பொதுத் தேர்வுகளிலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: 4 ம் இட சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். ராகு 4ல் சஞ்சரிப்பதால் நோயின் வீரியம் கூடும். குருவின் சஞ்சாரம், பார்வைகளும் அவற்றில் இருந்து உங்களை விடுவிக்கும். செலவுகள் வழியே வந்த நோயும் இருந்த நோயும் குணமாகும்.குடும்பம்: குடும்ப நலனில் அக்கறை கூடும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். இடம், வாகனம், பொன் பொருள் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை பல மடங்கு அதிகரிக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
மூலம்.. அதிர்ஷ்ட காலம்; ஞானக்காரகனும், ஞான மோட்சக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். மனக்குறை விலகும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சகாய சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், முன்னேற்றங்களை உண்டாக்குவார். அச்சமின்றி செயல்பட வைப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார். தொண்டர்களின் ஆதரவை அதிகரிப்பார். குறையொன்றும் இல்லை என சொல்ல வைப்பார். சங்கடம் ஏதுமில்லை என நினைக்க வைப்பார். தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிப்பார் என்றாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் பலனில் மாற்றம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு, முயற்சி ஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி காணாமல் போகும். நினைத்தது நடந்தேறும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். பெரியோர் ஆதரவும், இறையருளும் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற ஆதாயம் முன்னேற்றம் உண்டாகும்.குரு சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் 7ல் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17 ல் அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். குரு பகவான் வக்ரம் அடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக் கூடியவர் என்பதால் கடகத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலனையே தருவார். இதனால், மே 11 வரை 6ல் சஞ்சரிக்கும் குரு பகவான் எதிரி தொல்லை, நோய், குழப்பம் தந்தாலும் அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். பணியில் இருந்த பிரச்னை விலகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அதன் பின் 7ல் சஞ்சரித்து உங்கள் ராசி, லாப, சகாய ஸ்தானத்தை பார்க்கும் குரு, பொன்னையும், பொருளையும், புகழையும் தருவார். பிறர் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் தருவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு மறுமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, பணப்புழக்கம் என உங்கள் நிலையை உயர்த்துவார்.சூரிய சஞ்சாரம்: பாக்கியாதிபதியான சூரியன் மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களில் நன்மைகளை அதிகரிப்பார். உடல் நிலையில் சங்கடத்தைப் போக்குவார். எதிரியை பலமிழக்க வைப்பார். போட்டியாளர்கள் நிலையை மாற்றுவார். வழக்கில் வெற்றி தருவார். தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்க வைப்பார். அரசு வழியில் ஆதாயம் தருவார். எதிர்பார்த்த வேலையில் அமர வைப்பார். பணவரவை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சியை வெற்றியாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்: செப். 14 – அக். 27, 2026 பிப். 22 – ஏப். 1 காலங்களில் வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். நீங்கள் எடுக்கும் வேலைகளை முடித்திடக் கூடிய அளவிற்கு சூழ்நிலையை உருவாக்குவார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார்.பொதுப்பலன்: உங்கள் வாழ்வில் விசுவாவசு யோகமான ஆண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். படிப்பு, வேலை, திருமணம், உத்தியோகம், சொத்து, சுகம் என அனைத்தும் அடைவீர்கள். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்கள் கனவு நனவாகும்.தொழில்: இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். மூடிய தொழிற்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பைனான்ஸ், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட், ஜூவல்லரி, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டர், ஐ.டி தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்: பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் கவலை தீரும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு நிறுவனத்தில் வேலையில் சேர்வீர்கள்.பெண்கள்: வாழ்வில் எல்லாவிதமான நன்மையையும் தரும் ஆண்டாக இருக்கும். உடல்நிலை, மனநிலை சீராகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், கணவரின் அன்பு, பொன் பொருள் அந்தஸ்து என எல்லாம் கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் முன்னேற்றம் அடைவர்.கல்வி மே 11 முதல் ராசிக்கு குருபார்வை உண்டாவதால் பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு முடிவுகள் சாதகமாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: இதுவரை இருந்த பாதிப்பு விலகும். இடுப்பு, தொடைப்பகுதிகளில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பரம்பரை நோய்கள், சுவாசப் பிரச்னைகள், இதய நோய்கள், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து, வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்து செயல்படுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியம் அடைவர். பரிகாரம்: அபிராமி அம்மனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.பூராடம்: நல்லநேரம் வந்தாச்சு.. அதிர்ஷ்டக் காரகனும், ஞானக் காரகனும், இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு மிக யோகமான ஆண்டாக இருக்கும். நெருக்கடிகள் விலகும். என்ன முயற்சி செய்தாலும் எதுவுமே நடக்கவில்லை என்ற நிலை மாறும். எதிர்பார்த்த முன்னேற்றம், செல்வாக்கு, அந்தஸ்து யாவும் கிடைக்கும். உங்களுக்கான நல்ல நேரம் வந்து விட்டதால் பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். கனவு நனவாகும்.சனி சஞ்சாரம்: சனி கொடுப்பதை எவர் தடுப்பார் என்ற வார்த்தைகள் மெய்யாவதை மார்ச் 6, 2026 வரை உணர்வீர்கள். துணிச்சலாகவும் தைரியமாகவும் செயல்படுவீர்கள். மூன்றாம் இட சகாய சனியால் தொட்டது துலங்கும். பட்டது துளிர்க்கும். வாழ்க்கை வளமாகும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். தொண்டர்களால் பலம் கூடும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு பலம் தரும் என்றாலும், ஜூலை 23 – நவ. 18 காலத்தில் சனி வக்ரம் அடைவதால் பலன்கள் மந்தமாகும்.ராகு, கேது சஞ்சாரம்: வலிமை கொண்ட கிரகங்களான கேதுவும் ராகுவும் எதிர்மறை பலன்களை வழங்கி வந்தாலும், ஏப்.26 முதல் ராகு, முயற்சி, சகாய ஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்கள் வாழ்வில் யோகப்பலன் வழங்க உள்ளனர். முயற்சித்தும் நடைபெறாத வேலைகள் இப்போது எளிதாக நடந்தேறும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். எதிலும் முதலிடம் வகிப்பீர்கள். உங்கள்மீது இப்போது நம்பிக்கை வரும். நினைத்தது நடந்தேறும். பெரியவர்கள் ஆதரவும், இறையருளும் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். குரு சஞ்சாரம்: ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் 7ல் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். மே 11 வரை ரிஷப ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு நெருக்கடிக்கு உள்ளாக்குவார். உடல்பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எதிரிபயம், மனக்குழப்பம் ஏற்பட்டாலும், அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், வேலை, குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். பணவரவால் தேவை பூர்த்தியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அதன் பிறகு, 7ல் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் நீங்கி மங்களம் உண்டாகும். அதிர்ஷ்டக்காற்று வீசும். உங்கள் முயற்சியெல்லாம் சாதகமாகும். பட்டம், பதவி, செல்வாக்கு சேரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என கனவுகள் நனவாகும்.சூரிய சஞ்சாரம்: பாக்கியாதிபதியுமான சூரியன் மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களில் அவருடைய 6, 10, 11, 3 ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கை உயர்த்துவார். எந்த ஒன்றையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மறைமுகத் தொல்லை கொடுத்தவர்கள் பலமிழந்து பின்வாங்குவர். உடல் பாதிப்புகள் விலகும். வழக்கும், பிரச்னைகளும் முடிவிற்கு வரும். செய்துவரும் தொழில் லாபம் தரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: தைரிய, வீரிய காரகனான செவ்வாய், செப். 14 – அக். 27, 2026 பிப். 22 – ஏப்.1 காலங்களில் முன்னேற்றத்தை வழங்குவார். பணவரவில் தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். முயற்சிகள் வெற்றியாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.பொதுப்பலன்: விசுவாவசு எல்லா வகையிலும் முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு பெருகும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழில்: முதலீட்டிற்கு ஏற்ற லாபம் இல்லையே, எந்தவித முன்னேற்றமும் இல்லையே என வருந்திய நிலை மாறும்.தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அழகுசாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரிபாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர் சாதனங்கள், ஆடை ஆபரணம், சினிமா, பதிப்பகம் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த சலிப்பு விலகும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: நீண்டநாள் கனவு நனவாகும். நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். கன்னியருக்கு திருமணம் நடந்தேறும் குழந்தை பாக்கியம், கணவரின் அன்பு கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். பொன், பொருள் சேரும்.கல்வி பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு முடிவு சாதகமாகும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடத்தில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு எனச் செல்வீர்கள்.உடல்நிலை: கிரக நிலை சாதகமாக இருப்பதுடன், அஷ்டம ஸ்தானத்திற்கு பாப கிரகங்களின் பார்வை இல்லை என்பதால் உடல் பாதிப்பு இருந்தாலும் விலகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.குடும்பம்: தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்த உங்களுக்கு விசுவாசு விரும்பிய வாழ்வைத் தரும் ஆண்டாக இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையின் காரணமாக பிரிந்தவர் மீண்டும் சேர்வர். சொத்து, வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம்: சோமாஸ்கந்தரை வழிபட வாழ்வில் நன்மைகள் பெருகும். உத்திராடம்.. சவாலே சமாளி: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசில் பிறந்தவர்களுக்கு குரு ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும், நினைப்பதெல்லாம் நடந்தேறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் உயர்வு உண்டாகும். உடல்நிலை சீராகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை சுபிட்சமான நிலை இருக்கும். அதன்பின் உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் சிறு தடைகள் உண்டாகும். செல்வாக்கில் சரிவு ஏற்படும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். வரும் சவால்களை சமாளித்து முன்னேறுவீர்கள். சனி சஞ்சாரம்:மார்ச் 6, 2026 வரை உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய சனியாக முன்னேற்றத்தை வழங்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வருவாயை அதிகரிப்பார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். உற்சாகமாக செயல்பட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் பிரச்னை, பண வரவில் தடை, முயற்சியில் இழுபறி, மனபயம், உடலில் சங்கடம். வேலையில் நெருக்கடி என பலன்கள் உண்டானாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவர் வழங்கும் பாதக பலன் மாறும்.ராகு, கேது சஞ்சாரம்:உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு மூன்றாமிடத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெரியோர் ஆதரவும், இறையருளும் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு தன குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை அடைந்த நன்மைகள் மாறும். குடும்பத்தில் நெருக்கடி, வாழ்க்கையில் போராட்டம், மறைமுகத் தொல்லை, உடல்பாதிப்பு, வீண் பிரச்னைகள் என எதிர்மறை பலன்கள் உண்டாகும்.குரு சஞ்சாரம்:ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை வாழ்வில் நெருக்கடி, உடல்பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், உத்தியோகம், குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதன் பிறகு, ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் அதிர்ஷ்டக்காற்று வீசும். எடுக்கும் முயற்சி லாபமாகும். பட்டம், பதவி, செல்வாக்கு கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என கனவுகள் நனவாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு யோகப் பலன்களை வழங்குவார். எல்லாவித பிரச்னைகளில் இருந்தும் பாதுகாப்பார். முன்னேற்றப் பாதையில் நடை போட வைப்பார். அதன்பின் 6ல் சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். எதிர்பாராத சங்கடம், பிரச்னைகள், எதிரி தொல்லை, உடல் பாதிப்பு ஏற்படும் என்றாலும் குருவின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். சுபச்செலவு தோன்றும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.சூரிய சஞ்சாரம்: உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ.16, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். உடல் சங்கடங்களை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். புதிய தொழில் தொடங்க வழியமைப்பார். அரசு வழியில் ஆதாயம் அளிப்பார். வேலை தேடி வந்தவர்களை வேலையில் அமர வைப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப்.14 – அக்.27, 2026 பிப். 22 – ஏப்.1 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக்.27 – டிச.12, 2026 ஏப்.1 – 13 காலங்களிலும் செவ்வாய் யோகப் பலன்கள் வழங்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வருவாயை அதிகரிப்பார். வசதி வாய்ப்பை உண்டாக்குவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தருவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்: விசுவாவசு 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றப்பாதை தெரியும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு ஏற்படும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே11 வரை குருவின் சஞ்சாரமும் அதன் பிறகு அவரது பார்வைகளும் நன்மை தரும். சங்கடங்களை நீக்கும். வியாபாரம், தொழில் சிறக்கும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை விலகும்.தொழில்:தொழில் முன்னேற்றமடையும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். கான்ட்ராக்ட், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன், பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், ஸ்டேஷனரி, ஆன்லைன், விவசாயம் முன்னேற்றம் தரும்.பணியாளர்கள்:அரசு பணியாளர்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். மறைமுக எதிரிகளால் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு என்றாலும், எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்கள் நிர்வாகத்தின் சொல்படி செயல்படுவது அவசியம். சிலர் பார்த்துவரும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கும் செல்வீர்கள்.பெண்கள்:படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். சிலருக்கு காதல் திருமணம் நடந்தேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும்.கல்விதேர்வில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விருப்பப்பட்ட கல்லுாரியில், பாடப்பிரிவில் உயர் கல்வியில் சேர்வீர்கள்.உடல்நிலை:2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டமத்தில் கேது, மே 11 முதல் 6 ல் குரு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் பிரச்னை இருந்து கொண்டிருக்கும். மன அழுத்தம், பரம்பரை நோய், உறக்கமின்மை, பிரஷர், அல்சரால் அவதிப்படலாம். மருத்துவச்செலவு கூடும்.குடும்பம்:தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். அந்நியர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். வீண் விவாதங்களால் பிரச்னை ஏற்படலாம் என்றாலும் குருபார்வையால் சங்கடம் நீங்கும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள்.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
உத்திராடம்.. சவாலே சமாளி: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசில் பிறந்தவர்களுக்கு குரு ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும், நினைப்பதெல்லாம் நடந்தேறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் உயர்வு உண்டாகும். உடல்நிலை சீராகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை சுபிட்சமான நிலை இருக்கும். அதன்பின் உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் சிறு தடைகள் உண்டாகும். செல்வாக்கில் சரிவு ஏற்படும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். வரும் சவால்களை சமாளித்து முன்னேறுவீர்கள். சனி சஞ்சாரம்:மார்ச் 6, 2026 வரை உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய சனியாக முன்னேற்றத்தை வழங்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வருவாயை அதிகரிப்பார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். உற்சாகமாக செயல்பட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் பிரச்னை, பண வரவில் தடை, முயற்சியில் இழுபறி, மனபயம், உடலில் சங்கடம். வேலையில் நெருக்கடி என பலன்கள் உண்டானாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவர் வழங்கும் பாதக பலன் மாறும்.ராகு, கேது சஞ்சாரம்:உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு மூன்றாமிடத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெரியோர் ஆதரவும், இறையருளும் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு தன குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை அடைந்த நன்மைகள் மாறும். குடும்பத்தில் நெருக்கடி, வாழ்க்கையில் போராட்டம், மறைமுகத் தொல்லை, உடல்பாதிப்பு, வீண் பிரச்னைகள் என எதிர்மறை பலன்கள் உண்டாகும்.குரு சஞ்சாரம்:ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை வாழ்வில் நெருக்கடி, உடல்பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், உத்தியோகம், குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதன் பிறகு, ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் அதிர்ஷ்டக்காற்று வீசும். எடுக்கும் முயற்சி லாபமாகும். பட்டம், பதவி, செல்வாக்கு கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என கனவுகள் நனவாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு யோகப் பலன்களை வழங்குவார். எல்லாவித பிரச்னைகளில் இருந்தும் பாதுகாப்பார். முன்னேற்றப் பாதையில் நடை போட வைப்பார். அதன்பின் 6ல் சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். எதிர்பாராத சங்கடம், பிரச்னைகள், எதிரி தொல்லை, உடல் பாதிப்பு ஏற்படும் என்றாலும் குருவின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். சுபச்செலவு தோன்றும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.சூரிய சஞ்சாரம்: உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ.16, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். உடல் சங்கடங்களை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். புதிய தொழில் தொடங்க வழியமைப்பார். அரசு வழியில் ஆதாயம் அளிப்பார். வேலை தேடி வந்தவர்களை வேலையில் அமர வைப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப்.14 – அக்.27, 2026 பிப். 22 – ஏப்.1 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக்.27 – டிச.12, 2026 ஏப்.1 – 13 காலங்களிலும் செவ்வாய் யோகப் பலன்கள் வழங்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வருவாயை அதிகரிப்பார். வசதி வாய்ப்பை உண்டாக்குவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தருவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்: விசுவாவசு 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றப்பாதை தெரியும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு ஏற்படும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே11 வரை குருவின் சஞ்சாரமும் அதன் பிறகு அவரது பார்வைகளும் நன்மை தரும். சங்கடங்களை நீக்கும். வியாபாரம், தொழில் சிறக்கும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை விலகும்.தொழில்:தொழில் முன்னேற்றமடையும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். கான்ட்ராக்ட், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன், பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், ஸ்டேஷனரி, ஆன்லைன், விவசாயம் முன்னேற்றம் தரும்.பணியாளர்கள்:அரசு பணியாளர்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். மறைமுக எதிரிகளால் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு என்றாலும், எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்கள் நிர்வாகத்தின் சொல்படி செயல்படுவது அவசியம். சிலர் பார்த்துவரும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கும் செல்வீர்கள்.பெண்கள்:படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். சிலருக்கு காதல் திருமணம் நடந்தேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும்.கல்விதேர்வில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விருப்பப்பட்ட கல்லுாரியில், பாடப்பிரிவில் உயர் கல்வியில் சேர்வீர்கள்.உடல்நிலை:2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டமத்தில் கேது, மே 11 முதல் 6 ல் குரு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் பிரச்னை இருந்து கொண்டிருக்கும். மன அழுத்தம், பரம்பரை நோய், உறக்கமின்மை, பிரஷர், அல்சரால் அவதிப்படலாம். மருத்துவச்செலவு கூடும்.குடும்பம்:தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். அந்நியர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். வீண் விவாதங்களால் பிரச்னை ஏற்படலாம் என்றாலும் குருபார்வையால் சங்கடம் நீங்கும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள்.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். திருவோணம்: விடாமுயற்சி வேண்டும்.. மனக்காரகனும் தொழில் காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு ஆண்டு உழைப்பால் உயரக் கூடிய ஆண்டாக இருக்கும். இதுவரை நன்றாக சென்று கொண்டிருந்தவற்றில் திடீர் சறுக்கல், இடையூறு தோன்றும். தேவையற்றப் பிரச்னைகளில் சிக்கி வாய்ப்புண்டு. அந்தஸ்து என நீங்கள் ஈடுபடும் வேலைகளில் நேரம், பணம் விரயமாகலாம். இருந்தாலும் மே 11 வரை ஐந்தாமிட குருவால் சுபிட்சம் நிலவும். அதன்பின் செல்வாக்கில் சரிவு ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.சனி சஞ்சாரம்: உங்கள் ராசிநாதன் சனி என்றாலும், யாராக இருந்தாலும் அவர்களின் கர்ம வினைக்கேற்ற பலன்களை வழங்கக் கூடியவர் என்பதால் மார்ச் 6, 2026 வரை 2ல் சஞ்சரிக்கும் சனி குடும்பத்தில் பிரச்னைகளை உண்டாக்குவார். பணவரவில் தடைகளை ஏற்படுத்துவார். எடுத்த வேலைகளில் இழுபறி, மனதில் பயம், உடலில் சங்கடம், பணியில் நிம்மதியின்மையை ஏற்படுத்துவார். ஆனாலும் ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரம் அடைவதால் சங்கடம் குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: இதுவரை முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கிய ராகு, ஏப். 26 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து பெருமைகளை வழங்கிய கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நிலை இனி மாறும். அந்நியரால் குடும்பத்திற்குள் பிரச்னைகள் தோன்றும். மனம் குழப்பமடையும். எதை எடுத்தாலும் பிரச்னை, சங்கடம் என வாழ்வே போராட்டமாகும். அஷ்டம ஸ்தானத்தை சனி பார்த்து வரும் நிலையில் கேதுவும் அங்கே சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லை தோன்றி சங்கடப்படுத்தும். சிலர் அவமானங்களை சந்திக்க நேரும். உடல் பாதிப்பு, விபத்து, வீண் பிரச்னை சிலருக்கு தோன்றும்.குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். தொட்டதையெல்லாம் வெற்றியடைய வைப்பார். நினைப்பதை நடத்தி வைப்பார். அதன்பின் சத்ரு ஸ்தானமான 6ல் சஞ்சரிப்பதால் எதிரி தொல்லை, உடல் பிரச்னை, எதிர்பாராத சங்கடம், வம்பு வழக்கு ஏற்படும் என்றாலும், குருவின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரம், தொழில் லாபமடையும். செலவு அதிகரிக்கும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி என்றாலும், கோச்சார ரீதியாக 3, 6, 10, 11 ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகம் தர வேண்டியவராகிறார். ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களில் அவரது சஞ்சார நிலைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முயற்சிகளை வெற்றியாக்கும். எதிர்ப்பு இல்லாமல் செய்யும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். தொழிலை விரிவாக்கும். புதிய தொழில் தொடங்க வைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் ஏற்படும். செவ்வாய் சஞ்சாரம்: அக். 27 – டிச. 12, 2026 ஏப். 1 – 13 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலையால் செல்வாக்கு உயரும். துணிச்சல், தைரியம், வருவாய் அதிகரிக்கும். வசதி வாய்ப்பு பெருகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டு உங்களுக்கு நிறைய படிப்பினைகள் தரும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் நிலையில் சனியின் பார்வையும் அங்கு உண்டாவதால் உடல்நிலை அல்லது கவுரவ பாதிப்பு ஏற்படும். சிலரின் சதிவலையில் சிக்க நேரும் என்பதால் ஒழுக்கமும் நேர்மையும் மிக அவசியம். தொழில், வேலையில் அதிக எச்சரிக்கை தேவை.தொழில்: தொழில்காரகன் சனி 2ல் சஞ்சரித்தாலும், குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் தொழிலில் இருந்த தடைகளை விலக்கும். முன்னேற்றம் தரும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகம் உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஆடை ஆபரணம், விவசாயம் ஆகிய துறையில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள்: தனியார் நிறுவன பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பதும், சூழல் அறிந்து செயல்படுவதும் அவசியம். நிர்வாகம் உங்களை முழுமையாக கவனித்துக் கொண்டிருக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சட்ட பிரச்னைக்கு ஆளாகலாம். மறைமுக எதிரிகளால் நெருக்கடி, அவமானம் ஏற்பட வாய்ப்புண்டு.பெண்கள்: மே 11 வரை படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும். அதன்பிறகு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். அனைத்திலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றும். உறவினர் பகைவராக மாறுவர். உடல் பாதிப்பு, வேலையில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. உடன் இருப்போரை அனுசரிப்பது நல்லது. கல்வி: மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் உயர் கல்வி கனவை நனவாக்குவார். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: சுக ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் சனியின் பார்வை, அஷ்டம ஸ்தானத்தில் கேது, மே 11 முதல் குரு 6 ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விபத்து, முழங்கால், மூட்டுகள், தொடைகளில் பாதிப்பு, கேஸ்டிக், அல்சர், இளைப்பு, மூச்சுக்கோளாறு, மன அழுத்தம், துாக்கமின்மை, ரகசிய நோய்கள், பரம்பரை நோய் என மருத்துவச் செலவு அதிகமாக வாய்ப்பு இருப்பதால் உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பம்: காலநிலையை உணர்ந்து இந்த ஆண்டில் செயல்பட வேண்டும். தம்பதியர் தங்களுக்குள் விட்டுக் கொடுப்பது நல்லது. குடும்பம், குழந்தைகள் என அக்கறையுடன் செயல்படுவது அவசியம். பிறரின் ஆலோசனையை ஏற்பதும் அந்நியரை வீட்டிற்குள் அனுமதிப்பதும் வீண் பிரச்னைக்கு வழிவகுக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: இம்மையில் நன்மை தருவாரை வழிபட்டால் சங்கடம் அனைத்தும் விலகும்.அவிட்டம்.. குறை தீர்ப்பார் குரு; தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1, 2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3, 4ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாக உள்ளார் என்றாலும் கோச்சார கிரகங்களின் நிலைக்கேற்ப உங்களுக்கு பலன்கள் மாறுபடும்.விசுவாவசு ஆண்டில் செயல்களில் சங்கடம், முயற்சிகளில் இழுபறி, வருமானத்தில் தடை, குடும்பத்தில் நிம்மதியின்மை, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு என எதிர்மறை பலன்கள் உண்டானாலும், குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் குறைகளை போக்கும். அனைத்திலும் நன்மை உண்டாகும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாதச்சனியாக, குடும்பத்தில் குழப்பம், ஆரோக்கியத்தில் பின்னடைவு, வருமானத்தில் தடைகளை ஏற்படுத்துவார். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலை, கூட்டுத் தொழிலில் தடை, தொழில், வேலையில் சோதனையை ஏற்படுத்துவார் என்றாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரம் அடைவதால் பாதிப்பு குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் சங்கடம், வருமானத்தில் தடை, மனதில் குழப்பம், தேவையற்ற பிரச்னை தலையெடுக்கும், உடல் பாதிப்பு, கவுரவத்திற்கு இழுக்கு, மறைமுகத் தொல்லை, சிலருக்கு அவமானம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். மனம் புதியனவற்றின் மீது நாட்டம்கொள்ளும். சிலரை சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை, வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பு ஏற்படலாம். நட்பில் விரிசல் உண்டாகும்.குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும், கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த தொழில் என கனவுகள் நனவாகும். அதன்பின் தொழில் முன்னேற்றமடையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவில் ஏற்பட்ட தடை விலகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் மறைமுகத் தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். தொழில், பணியில் ஆதாயம் அதிகரிக்கும். அதன்பின், குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். பெரிய மனிதர்கள் சகவாசம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும், புதிய இடம், வீடு என விருப்பம் பூர்த்தியாகும்.சூரிய சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலை யோகத்தை உண்டாக்கும். தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். வம்பு, போட்டி, பிரச்னைகள் என்ற சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். தொழிலை லாபமாக்கும், புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக். 27 – டிச. 12, 2026 ஏப். 1 – 13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செயல்களை லாபமாக்கும், துணிச்சல், தைரியம், வருமானம், வசதி வாயப்பை அதிகரிக்கும்.பொதுப்பலன்: விசுவாவசு உங்களை யோசிக்க வைக்கும் ஆண்டாக இருக்கும். ஒரு பக்கம் சனி, ராகு, கேது பாதகம் உண்டாக்க மறுபக்கம் குரு பகவான் உங்களைப் பாதுகாக்கிறார். தக்க சமயத்தில் சூரியனும் செவ்வாயும் முன்னேற்றத்திற்கு வழியமைப்பர். திருமணம், குழந்தை, புதிய தொழில், வேலையில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றாலும் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.தொழில்: குரு பகவானின் பார்வை தொழில் காரகனுக்கு உண்டாவதால் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், நாட்டு மருந்து, இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், பங்குவர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் தொழில்கள் லாபமடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.பணியாளர்கள்: ஜீவன ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டானாலும் குரு பகவான் மே 11 வரை ஜீவன ஸ்தானத்தையும், அதன்பின் கும்ப சனியையும் பார்ப்பதால் எல்லா நெருக்கடிகளும் விலகும். பிரச்னை நீங்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த பயம் போகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் இக்காலத்தில் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.பெண்கள்: வருடம் முழுவதும் குரு சாதகமாக இருப்பதால் கல்வி, வேலை, திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும்.கல்வி : குருபகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நெருக்கடிகளுக்கு இடையிலும் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சங்கடத்தை உண்டாக்கும் வகையில் இருப்பதால் விபத்து, தொற்று, பரம்பரை, ரகசிய நோய்கள் என ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மருத்துவ செலவு ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளை குரு தீர்த்து வைப்பார். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க நினைத்திருந்த கனவு நனவாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.பரிகாரம்:அமிர்தகடேஸ்வரரை வழிபட அச்சம் நீங்கும். நன்மை நடக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
அவிட்டம்.. குறை தீர்ப்பார் குரு; தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1, 2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3, 4ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாக உள்ளார் என்றாலும் கோச்சார கிரகங்களின் நிலைக்கேற்ப உங்களுக்கு பலன்கள் மாறுபடும்.விசுவாவசு ஆண்டில் செயல்களில் சங்கடம், முயற்சிகளில் இழுபறி, வருமானத்தில் தடை, குடும்பத்தில் நிம்மதியின்மை, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு என எதிர்மறை பலன்கள் உண்டானாலும், குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் குறைகளை போக்கும். அனைத்திலும் நன்மை உண்டாகும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாதச்சனியாக, குடும்பத்தில் குழப்பம், ஆரோக்கியத்தில் பின்னடைவு, வருமானத்தில் தடைகளை ஏற்படுத்துவார். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலை, கூட்டுத் தொழிலில் தடை, தொழில், வேலையில் சோதனையை ஏற்படுத்துவார் என்றாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரம் அடைவதால் பாதிப்பு குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் சங்கடம், வருமானத்தில் தடை, மனதில் குழப்பம், தேவையற்ற பிரச்னை தலையெடுக்கும், உடல் பாதிப்பு, கவுரவத்திற்கு இழுக்கு, மறைமுகத் தொல்லை, சிலருக்கு அவமானம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். மனம் புதியனவற்றின் மீது நாட்டம்கொள்ளும். சிலரை சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை, வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பு ஏற்படலாம். நட்பில் விரிசல் உண்டாகும்.குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும், கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த தொழில் என கனவுகள் நனவாகும். அதன்பின் தொழில் முன்னேற்றமடையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவில் ஏற்பட்ட தடை விலகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் மறைமுகத் தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். தொழில், பணியில் ஆதாயம் அதிகரிக்கும். அதன்பின், குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். பெரிய மனிதர்கள் சகவாசம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும், புதிய இடம், வீடு என விருப்பம் பூர்த்தியாகும்.சூரிய சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலை யோகத்தை உண்டாக்கும். தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். வம்பு, போட்டி, பிரச்னைகள் என்ற சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். தொழிலை லாபமாக்கும், புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.செவ்வாய் சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக். 27 – டிச. 12, 2026 ஏப். 1 – 13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செயல்களை லாபமாக்கும், துணிச்சல், தைரியம், வருமானம், வசதி வாயப்பை அதிகரிக்கும்.பொதுப்பலன்: விசுவாவசு உங்களை யோசிக்க வைக்கும் ஆண்டாக இருக்கும். ஒரு பக்கம் சனி, ராகு, கேது பாதகம் உண்டாக்க மறுபக்கம் குரு பகவான் உங்களைப் பாதுகாக்கிறார். தக்க சமயத்தில் சூரியனும் செவ்வாயும் முன்னேற்றத்திற்கு வழியமைப்பர். திருமணம், குழந்தை, புதிய தொழில், வேலையில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றாலும் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.தொழில்: குரு பகவானின் பார்வை தொழில் காரகனுக்கு உண்டாவதால் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், நாட்டு மருந்து, இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், பங்குவர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் தொழில்கள் லாபமடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.பணியாளர்கள்: ஜீவன ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டானாலும் குரு பகவான் மே 11 வரை ஜீவன ஸ்தானத்தையும், அதன்பின் கும்ப சனியையும் பார்ப்பதால் எல்லா நெருக்கடிகளும் விலகும். பிரச்னை நீங்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த பயம் போகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் இக்காலத்தில் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.பெண்கள்: வருடம் முழுவதும் குரு சாதகமாக இருப்பதால் கல்வி, வேலை, திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும்.கல்வி : குருபகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நெருக்கடிகளுக்கு இடையிலும் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சங்கடத்தை உண்டாக்கும் வகையில் இருப்பதால் விபத்து, தொற்று, பரம்பரை, ரகசிய நோய்கள் என ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மருத்துவ செலவு ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளை குரு தீர்த்து வைப்பார். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க நினைத்திருந்த கனவு நனவாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.பரிகாரம்:அமிர்தகடேஸ்வரரை வழிபட அச்சம் நீங்கும். நன்மை நடக்கும். சதயம்: எச்சரிக்கை தேவை.. யோகக்காரகனும், கர்மகாரகனும் இணைந்து வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு ஆண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயமும் முன்னேற்றமும் உண்டாகும். ராசிக்குள் ராகு, சனி, ஏழாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானம் தேவை. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். நண்பர்களுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். உங்கள் மனம்போன போக்கில் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர் என்றாலும் குருபகவான் கவசம் போல் இருந்து உங்களைப் பாதுகாப்பார். எந்தவிதமான பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து வெற்றி கொள்வீர்கள்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை ராசிக்குள் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார். பணத்தட்டுப்பாட்டை அதிகரிப்பார். நன்றாகப் பழகி வந்தவர்களையும் உங்களை விட்டு விலக வைப்பார். இனம் புரியாத பயத்தை உண்டாக்குவார்.வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பையும், உறவில் சங்கடத்தையும் ஏற்படுத்துவார்.என்றாலும் ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவரால் உண்டாகும் பாதகம் குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: ராசிக்குள் சனி சஞ்சரிக்கும் நிலையில் ஏப்.26 முதல் ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற ஆசைகள் தோன்றும். தவறானவர்களின் சகவாசத்தால் பாதை மாறும் நிலை உண்டாகும். வருமான நோக்கில் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் செல்ல வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னையை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பை ஏற்படுத்தும். நட்புகளிடம் விரிசல், பகையை உண்டாக்கும்.குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், மே 11 வரை குரு 4ல் சஞ்சரித்து பாதகமான பலன்களை ஏற்படுத்தினாலும், அவரது பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் மறைமுகத் தொல்லை, எதிர்ப்புகள் விலகும். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமும் ஆதாயம் அதிகரிக்கும். அதன்பின், 5ம் இட குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால், ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். நினைத்தது நடந்தேறும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் அமையும். வாழ்க்கைத்துணையை பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும், புதிய இடம், வீடு என விருப்பம் பூர்த்தியாகும். வாழ்வில் புதிய பாதை தெரியும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரிய பகவான் ஏப்.14 – மே14, ஜூலை 17 – ஆக.16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களில் அவருடைய சஞ்சார நிலைகளால் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கு, போட்டி, பிரச்னைகளில் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவார். உடல்பாதிப்பை அகற்றுவார். தொழிலில் லாபம் காண வைப்பார். புதிய தொழில் தொடங்க வைப்பார். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்: ஏப். 14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலைகள் சாதக பலனை ஏற்படுத்தும். பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். வரவை அதிகரிக்கும். புதிய வாயப்பை வழங்கும். துணிச்சலுடன் செயல்பட வைக்கும்.பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் ஒரு பக்கம் சனி, ராகு, கேது உங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினாலும், வருட தொடக்கத்தில் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களைப் பார்த்தும், மே 11 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து, பாக்கிய, லாப ஸ்தானங்களையும், ராசியையும் பார்த்து குரு உங்களை உயர்த்துவார். சூரியன் 120 நாட்களும், செவ்வாய் 84 நாட்களும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், வேலை, வீடு, நிலம், வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும்.தொழில்: தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் தொடங்கும் முயற்சியும், அதை விரிவுபடுத்தும் பணி வெற்றியாகும். கட்டுமானம், ரசாயனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் அடையும்.பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்கும், வேலைக்கும் உரிய மரியாதை ஏற்படும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். ராசிக்குள் ராகு, சனி சஞ்சரிப்பதால் குறுக்கு வழியில் வருமானம் காண நினைத்து பிரச்னைக்கு ஆளாக வாய்ப்புண்டு. நேர்மையாக செயல்படுவது நல்லது. பெண்கள்: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். 7 ல் சஞ்சரிக்கும் கேது கணவருடன் மோதலை ஏற்படுத்துவார் என்பதால் குடும்ப கவுரவம், எதிர்காலம், பிள்ளைகள் நிலையை நினைத்து அனுசரித்துச் செல்வது நல்லது. மே 11 முதல் ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் பிரச்னை மறையும். கல்வி, வேலை, திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும்.கல்வி பெரும் பிரச்னைகளுக்கு இடையிலும் தேர்வில் கவனமாக இருந்திருப்பீர்கள். குருபகவானின் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தேர்வு முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். உயர் கல்வி பெறும் கனவு நனவாகும்.உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சாரத்தால் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும். வயிறு, இதயம், மூட்டுவலி, கால்கள், கணுக்கால், காது, செரிமானக்கோளாறு, தொற்றுநோய், சிலருக்கு விபத்து என மருத்துவச் செலவு ஏற்படும்.குடும்பம்:குருவின் நிலை சாதகமாக இருப்பதால் தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பொன் பொருள் சேரும்.பரிகாரம்: குச்சனுார் சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும், நன்மைகள் நடக்கும்.பூரட்டாதி.. உழைப்பால் உயர்வீர்கள்: தன புத்திர காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1, 2, 3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருபகவானே ராசிநாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஏற்ற லாபம் உண்டாகும். சிலருக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவர். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குருவின் பார்வையால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.சனி சஞ்சாரம்: 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜென்ம சனியாக பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத சங்கடங்களை உண்டாக்குவார். தம்பதிக்குள் இடைவெளியை தோற்றுவிப்பார். மனதில் குழப்பத்தையும், ஆரோக்கியத்தில் பின்னடைவையும் உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரயச் சனியாக செலவை அதிகரிப்பார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட வைப்பார். தவறானவர்களின் நட்பை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தந்தையின் உடல்நிலையில் சங்கடம் ஏற்படலாம். ஆனால் ஜூலை 23 – நவ.18 காலத்தில் வக்ரம் அடைவதால் கெடுபலன் குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ஜென்ம ராசிக்குள்ளும், கேது சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும், தவறானவர்களின் தொடர்பால் வாழ்க்கையின் பாதை மாறும். ஆசையின் காரணமாக சிலர் குறுக்கு வழியில் சம்பாதிக்கவும் முயற்சிப்பர். சட்ட சிக்கல்களுக்கும் ஆளாவீர்கள். தம்பதிக்குள் பிரச்னை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், நெருக்கடி விலகும். செலவு அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரம், தொழிலில் இருந்த போட்டியாளர்கள் பலமிழப்பர். குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல்நிலை சீராகும், மறைமுகத்தொல்லை விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். விரயச்செலவு கட்டுப்படும். அதன்பின் 7ல் சஞ்சரித்து ஜென்ம ராசியையும், 9, 11ம் இடங்களையும் பார்க்கும் குருவால் சங்கடங்கள் நீங்கும். புதிய இடம், வீடு வாங்குவீர்கள். வருமானம் பல வழியிலும் வரும். சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் அமையும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 7, 9, 11 ம் இடங்களைக் குரு பார்ப்பதால் திருமணத்தடை விலகும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய இடம், வீடு சொந்தமாகும். வரவு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால் அச்சம் குழப்பம் விலகும், மறைமுகத் தொல்லை நீங்கும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் இருந்த பிரச்னை தீரும். விரயச்செலவு கட்டுப்படும்.சூரிய சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியனால் யோகம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். , போட்டி, பிரச்னைகள் என்ற நிலை மாறும். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். செவ்வாய் சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களிலும் செவ்வாயால் வாழ்வில் புதிய பாதை தெரியும். செல்வாக்கு உயரும். முயற்சிகள் வெற்றியாகும். பொதுப்பலன்: உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறும் ஆண்டாக இருக்கும். சனி, ராகு, கேது என பாப கிரகங்கள் பாதகத்தை ஏற்படுத்தினாலும், குருவின் பார்வைகள் பாதுகாப்பு தரும். சூரியனும், தைரியக்காரகன் செவ்வாயும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், வேலை, உத்தியோகத்தில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், கெமிக்கல், மருந்தகம், பெட்ரோலியம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். வேலையில் இருந்த பயம் போகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம். பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கல்வி : படிப்பின் மீது ஆர்வம் கூடும். மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லாமல் இருப்பதால் மருத்துவச்செலவு அதிகரிக்கும். மூட்டுவலி, கால்வலி, இதயக்கோளாறு, தொற்றுநோய், விபத்து என பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து குணம் பெறுவீர்கள். குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பொன் பொருள் சேரும்.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025
பூரட்டாதி.. உழைப்பால் உயர்வீர்கள்: தன புத்திர காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1, 2, 3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருபகவானே ராசிநாதனாகவும் உள்ளனர்.விசுவாவசு ஆண்டில் முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஏற்ற லாபம் உண்டாகும். சிலருக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவர். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குருவின் பார்வையால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.சனி சஞ்சாரம்: 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜென்ம சனியாக பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத சங்கடங்களை உண்டாக்குவார். தம்பதிக்குள் இடைவெளியை தோற்றுவிப்பார். மனதில் குழப்பத்தையும், ஆரோக்கியத்தில் பின்னடைவையும் உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரயச் சனியாக செலவை அதிகரிப்பார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட வைப்பார். தவறானவர்களின் நட்பை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தந்தையின் உடல்நிலையில் சங்கடம் ஏற்படலாம். ஆனால் ஜூலை 23 – நவ.18 காலத்தில் வக்ரம் அடைவதால் கெடுபலன் குறையும்.ராகு, கேது சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ஜென்ம ராசிக்குள்ளும், கேது சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும், தவறானவர்களின் தொடர்பால் வாழ்க்கையின் பாதை மாறும். ஆசையின் காரணமாக சிலர் குறுக்கு வழியில் சம்பாதிக்கவும் முயற்சிப்பர். சட்ட சிக்கல்களுக்கும் ஆளாவீர்கள். தம்பதிக்குள் பிரச்னை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், நெருக்கடி விலகும். செலவு அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரம், தொழிலில் இருந்த போட்டியாளர்கள் பலமிழப்பர். குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல்நிலை சீராகும், மறைமுகத்தொல்லை விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். விரயச்செலவு கட்டுப்படும். அதன்பின் 7ல் சஞ்சரித்து ஜென்ம ராசியையும், 9, 11ம் இடங்களையும் பார்க்கும் குருவால் சங்கடங்கள் நீங்கும். புதிய இடம், வீடு வாங்குவீர்கள். வருமானம் பல வழியிலும் வரும். சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் அமையும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 7, 9, 11 ம் இடங்களைக் குரு பார்ப்பதால் திருமணத்தடை விலகும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய இடம், வீடு சொந்தமாகும். வரவு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால் அச்சம் குழப்பம் விலகும், மறைமுகத் தொல்லை நீங்கும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் இருந்த பிரச்னை தீரும். விரயச்செலவு கட்டுப்படும்.சூரிய சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியனால் யோகம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். , போட்டி, பிரச்னைகள் என்ற நிலை மாறும். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். செவ்வாய் சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களிலும் செவ்வாயால் வாழ்வில் புதிய பாதை தெரியும். செல்வாக்கு உயரும். முயற்சிகள் வெற்றியாகும். பொதுப்பலன்: உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறும் ஆண்டாக இருக்கும். சனி, ராகு, கேது என பாப கிரகங்கள் பாதகத்தை ஏற்படுத்தினாலும், குருவின் பார்வைகள் பாதுகாப்பு தரும். சூரியனும், தைரியக்காரகன் செவ்வாயும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், வேலை, உத்தியோகத்தில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், கெமிக்கல், மருந்தகம், பெட்ரோலியம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். வேலையில் இருந்த பயம் போகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம். பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கல்வி : படிப்பின் மீது ஆர்வம் கூடும். மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லாமல் இருப்பதால் மருத்துவச்செலவு அதிகரிக்கும். மூட்டுவலி, கால்வலி, இதயக்கோளாறு, தொற்றுநோய், விபத்து என பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து குணம் பெறுவீர்கள். குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பொன் பொருள் சேரும்.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை அதிகரிக்கும். உத்திரட்டாதி: நெருக்கடி நீங்கும்.. ஞானக்காரகனும், கர்ம காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு நெருக்கடி நீங்கும் ஆண்டாக இருக்கும். பெரிய சுமையை இறக்கி வைத்த நிம்மதி இருக்கும். ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் பெயர்ச்சியாவது உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை விரய சனியாக சஞ்சரிப்பவர் உங்கள் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். பலவழியிலும் செலவை உண்டாக்குவார். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகளை ஏற்படுத்துவார். தந்தையின் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடத்தை உண்டாக்குவார். உங்கள் உடல்நிலையில் ஏற்பட்ட தொந்தரவுகளை இல்லாமல் செய்வார். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி வக்ரமடைவதால் அவரால் ஏற்படும் பாதிப்பு குறையும்.ராகு, கேது சஞ்சாரம் : ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை ஒன்றரை வருடமாக போராட்டமாக்கி வந்த நிலையில் ஏப்.26 ல் நடக்கும் ராகு, கேது பெயர்ச்சியால் உங்கள் நிலை உயரும். நெருக்கடிகள் விலகும். இடம், வீடு, வாகனம் என பணம் கரையும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பெரிய அளவில் அச்சத்தை உண்டாக்கிய நோய்களின் பாதிப்பு குறையும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிரி, போட்டியாளர்கள் பலமிழப்பர். குரு சஞ்சாரம் : ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலனையே தருவார். இதனால் மே 11 வரை 3ல் சஞ்சரித்தாலும், 7, 9, 11 ம் இடங்களுக்கு குரு பார்வைகள் உண்டாவதால் திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். நண்பருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டு முயற்சி சாதகமாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் மனம் தெளிவாகும். செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.சூரிய சஞ்சாரம் : மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் தன் சஞ்சார நிலைகளால் செல்வாக்கை அதிகரிப்பார். செயல்களை லாபமாக்குவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் தருவார். தை உண்டாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை வெற்றியாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம் ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலைகள் தடைகளை நீக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள்.பொதுப்பலன் இதுவரை உங்களுக்கிருந்த பிரச்னைகளுக்கு முடிவு உண்டாகும். ஆறாமிட கேதுவால் ஆற்றல் அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். மற்றவர் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், வேலையில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என்ற கனவுகள் நனவாகும்.தொழில் : தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகள், போட்டிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். பைனான்ஸ், ஜீவல்லரி, ஷேர் மார்க்கெட், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இயந்திரத்தொழில், ஹார்ட்வேர்ஸ், வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தி, விற்பனை, எக்ஸ்போர்ட், அச்சகம், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும். விவசாயிகள் நிலை உயரும்.பணியாளர்கள் வேலையில் இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். சாதக பலன் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு விலகும். நிர்வாகத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு கிடைக்கும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலையில் சேருவீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் : விசுவாவசு ஆண்டு உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உடல்பாதிப்புகள் விலகும். கல்வி திருமணம், குழந்தை பாக்கியம், வேலை என்ற கனவு நனவாகும். கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும்.கல்வி : பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு எழுதியவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை : ருண ரோக ஸ்தானத்திற்கு சனி, ராகுவின் பார்வை உண்டாவதுடன், கேதுவின் சஞ்சாரமும் இருப்பதால் தீராத நோய்களும் தீரும். இதுவரை இருந்த பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும்.குடும்பம் : குடும்பத்தில் பிரச்னை, அந்நியரால் குழப்பம், தவறான நட்புகளால் சங்கடம் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். தம்பதிக்குள் கருத்துவேறுபாடு நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமண முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். இடம், வீடு, வாகனம் வாங்க நினைத்த முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும்.பரிகாரம் : மாசாணி அம்மனை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.ரேவதி.. அனைத்திலும் வெற்றி: வித்யாகாரகனும், ஞானக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எந்தவொரு முன்னேற்றமும் இல்லையே என ஏங்கிய நிலை மாறும். உடல்நிலை சீராகும். முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, செலவுகளை அதிகரிப்பார். தேவையற்ற அலைச்சலை ஏற்படுத்துவார். குடும்பத்திற்குள் குழப்பம், வார்த்தைகளால் சங்கடத்தை உண்டாக்குவார். புதிய சொத்து வாங்க வைப்பார். ஒரு சிலரை விற்கவும் வைப்பார். வேண்டுதலை நிறைவேற்ற வைப்பார். தந்தையின் உடல்நிலையில் அச்சத்தை உண்டாக்குவார். ஜூலை 23 – நவ. 18 காலத்தில் சனி வக்ரம் அடைவதால் அவரால் ஏற்படும் நெருக்கடி நீங்கும்.ராகு, கேது சஞ்சாரம்: கடந்த ஒன்றரை ஆண்டாக உங்களைப் பல்வேறு சங்கடங்களுக்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி வந்த ராகுவும் கேதுவும் ஏப்.26 முதல் உங்கள் வாழ்க்கைக்கு புதிய வழியைக் காட்டுவர். உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். உடல்நிலையில் உண்டான பாதிப்பை நீக்குவர். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.குரு சஞ்சாரம்: மே 11 வரை 3ல் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் 7, 9, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால் வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். கூட்டு முயற்சி, கூட்டுத்தொழில் முன்னேற்றமடையும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் எதிரி தொல்லை நீங்கும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய முயற்சி வெற்றியாகும்.சூரிய சஞ்சாரம்: மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் தன் 3, 6, 10, 11 ம் இட சஞ்சார நிலைகளால் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றி பெற வைப்பார். செல்வாக்கு, பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்: ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலைகள் உங்கள் நிலையை உயர்த்தும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்டநாள் கனவு நனவாகும். தடைபட்ட முயற்சிகள் நடந்தேறும். வருமானம் உயரும்.பொதுப்பலன்: உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் விலகும். ஆறாமிட கேதுவும், குருப்பார்வைகளும், சூரியன், செவ்வாயால் உண்டாகும் யோகப்பலன்களும் உங்களை முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும். வம்பு வழக்கு, சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும். உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.தொழில்: தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜீவல்லரி, கல்வி கூடங்கள், நோட்டு புத்தங்கள், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்: தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் கோரிக்கை நிறைவேறும். ஊதியம் உயரும். புதிய பொறுப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் தற்காலிகமாக பணியாற்றுபவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கு சாதகமாகும். தடைபட்ட இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: நீங்கள் எதிர்பார்த்த நிலையை இந்த ஆண்டில் அடைவீர்கள். எல்லா வகையிலும் நன்மையான ஆண்டாக அமையும். குருபார்வை உங்கள் குறைகளைத் தீர்க்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் தீரும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை என்ற கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். கணவரை இழந்தவர், பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும்.கல்வி; பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிரமம் இல்லாமல் எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பாதம், கால்விரல்கள், இடது கண், நிணநீர் மண்டலம், நரம்புக்கோளாறு, சுவாசப்பிரச்னை, தொற்றுநோய் என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். வெளி வட்டாரத்திலும், உறவுகள் மத்தியிலும் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
12-Apr-2025

