sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி பங்குனி தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

/

பழநி பங்குனி தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

பழநி பங்குனி தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

பழநி பங்குனி தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்


ADDED : ஏப் 12, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி கோயிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழநியில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5 முதல் திரு ஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம் திருஆவினன்குடி கோயில் முன்பு கல்யாண உற்ஸவம் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. நேற்று கிரி வீதியில் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் எம்.எல்.ஏ., செந்தில்குமார், கலெக்டர் சரவணன், எஸ்.பி.பிரதீப், கந்த விலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ் குமரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து அய்யர், செந்தில்குமார், சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நிகால்விஷ்ணு, சாய் கிருஷ்ணா மகளிர் சிறப்பு மருத்துவமனை கீதா சுப்புராஜ், வி.பி.எஸ் கிராண்ட் ஹோட்டல் பெரியசாமி, சுவாமி விலாஸ் முருகேசன், ஆனந்த விலாஸ் முனியாண்டி, திண்டுக்கல் மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞர் திருமலைசாமி, நோட்டரி வழக்கறிஞர்கள் ஜெயராமன், பெரியநாயகி அம்மன் அறக்கட்டளை சுந்தரம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அ.தி.மு.க., தங்கராஜ், தெண்டாயுதம் செட்டியார் பூஜா ஸ்டோர் கிருஷ்ணமூர்த்தி செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us