sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனிசாமி வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து

/

பழனிசாமி வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து

பழனிசாமி வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து

பழனிசாமி வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து

1


ADDED : ஏப் 12, 2025 01:36 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:36 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியான நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தனது வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்தளித்தார்.

தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட இருப்பதை, அமித்ஷா தனது, 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட பிறகு, கிண்டியில் உள்ள ஐ.டி.சி., சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு, பழனிசாமி சென்றார். அமித்ஷாவை சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தினார். அதன்பின் பத்திரிகையாளர் சந்திப்பில், இருவரும் கூட்டாக கூட்டணியை அறிவித்தனர்.

அதன்பின் அமித்ஷா, பசுமைவழிச் சாலையில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அமித்ஷாவுடன் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்டோர் சென்றனர். பழனிசாமி உள்ளிட்ட, அ.தி.மு.க., தலைவர்களுடன், சிறிது நேரம் உரையாடி விட்டு, அமித்ஷா புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us