sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நாட்டுப்புற கிராமிய நலச்சங்க மாநாடு

/

 நாட்டுப்புற கிராமிய நலச்சங்க மாநாடு

 நாட்டுப்புற கிராமிய நலச்சங்க மாநாடு

 நாட்டுப்புற கிராமிய நலச்சங்க மாநாடு


ADDED : டிச 29, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பம்பை, உடுக்கை, கை சிலம்பு, நாட்டுப்புற நலச் சங்க மாநாடு நடந்தது.

அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கதிர்வேல், செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் வாழ்த்தி பேசினர். அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பம்பை, உடுக்கை, சிலம்பாட்ட கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகளும், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கடைவீதியிலிருந்து பம்பை, உடுக்கை, கைசிலம்புடன் ஆடி பாடி, நாடக கலைஞர்கள் வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர்.

ஊராட்சி தலைவர் செல்வம், முன்னாள் தலைவர்கள் கலா ராஜவேலாயுதம், பழனி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், மணியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us