sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'மனத்துாய்மைக்கு இறை பக்தி தேவை'

/

 'மனத்துாய்மைக்கு இறை பக்தி தேவை'

 'மனத்துாய்மைக்கு இறை பக்தி தேவை'

 'மனத்துாய்மைக்கு இறை பக்தி தேவை'


ADDED : டிச 28, 2025 07:06 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:

எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்முடன் இருப்பவர்களையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் கைவிடக்கூடாது. எந்த நிலையிலும் இறைவனை வழிபட்டு பக்தியை கைவிடாமல் தொடர்பவர்களை இறைவன் நல்வழி படுத்துவான். இறைவனின் மனதில் பாகுபாடுகள் கிடையாது. அனைவரின் வழிபாட்டுக்கும் ஒரே விதமான அருளைத்தான் இறைவன் புரிவான்.

ஆன்மாவை அழிவில்லாமல் மனத்துாய்மையுடன் வைத்திருக்க இறை பக்தி தேவை. நாம் நல்லது ஒருவருக்கு செய்தால் அதன் பயன் ஏழு பிறவிகளையும் கடந்து காப்பாற்றும். ஒருவருக்கு தீமை செய்ய வேண்டாம். நினைத்தாலே அதற்கு உண்டான தண்டனை இப்பிறவியிலேயே கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us