sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஆன்லைன்' ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை

/

'ஆன்லைன்' ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை

'ஆன்லைன்' ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை

'ஆன்லைன்' ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை


ADDED : செப் 23, 2025 06:15 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'ஆன்லைனில்' ரம்மி விளையாடி, 50 ஆயிரம் ரூபாய் இழந்த பனியன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார், சேடப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், 24. இவர் கடந்த, 20 நாட்களாக திருப்பூர், குமாரசாமி லே அவுட்டில் இயங்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார்.

அவர், தனது மொபைல் போனில், அடிக்கடி 'ஆன்லைனில்' ரம்மி விளையாடி வந்தார். சமீபத்தில் விளையாடியதில், 50 ஆயிரம் ரூபாய் இழந்தார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு பணியாற்றிய நிறுவனத்தின் மாடியில் உள்ள அறையில், துாக்குமாட்டி இறந்தார்.

இது குறித்து, திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us