sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு

/

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு


ADDED : டிச 19, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில், மாணவர் தலைமையிலான கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல், மேல்நிலைப்பள்ளி முதல்வர் விக்டர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவுகள், கற்றல் இலக்குகள், வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பெற்றோரிடம் விளக்கினர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உரையாடி, அவர்களின் தன்னம்பிக்கை, பேசும் திறன் ஆகியவற்றை பாராட்டினர்.ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கிடையே நல்ல தொடர்பு ஏற்பட உதவினர். இந்நிகழ்ச்சி, பள்ளி மற்றும் பெற்றோர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தக் கூடியதாக அமைந்தது.

இக்கருத்தரங்கு, மாணவர்கள் தங்கள் கற்றலைத் தாங்களே எடுத்துக் கொண்டு, தங்கள் கல்வி முன்னேற்றத்தை பெற்றோரிடம், நம்பிக்கையுடன் விளக்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us