sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ. 14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்

/

ரூ. 14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்

ரூ. 14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்

ரூ. 14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்


ADDED : டிச 19, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. அதன்படி நேற்று மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர்.

கடந்த வாரம் ஏலத்திற்கு, 4,725 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, ரூ.216.90, குறைந்தபட்சமாக, ரூ.180.99, சராசரியாக ரூ.207.99க்கு ஏலம் போனது. மொத்தம், ரூ.8 லட்சத்து 78 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,194 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, ரூ.212.10, குறைந்தபட்சமாக, ரூ.195.10, சராசரியாக, ரூ.207.99க்கு ஏலம் போனது. மொத்தம், 14 லட்சத்து 3,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது






      Dinamalar
      Follow us