sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்

/

பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்

பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்

பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்


ADDED : டிச 19, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த காரில் பயணம் செய்த ஓட்டுனர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி, 40, ஈஸ்வரன், 52, வளர்மதி, 40, வள்ளியம்மாள், 45, சுரேஷ், 44, ஆகியோர் மாருதி ஆல்டோ காரில், திருவண்ணாமலை சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். குமாரபாளையம் பல்லக்காபாளையம் தனியார் கல்லுாரி அருகே வந்த போது, ஓட்டுனர் சுரேஷ், கட்டுப்பாட்டை மீறி, அங்கிருந்த பள்ளத்தில் கார் பாய்ந்தது. இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us