sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மார்கழி மாதத்தையொட்டி வாழைத்தார் விலை உயர்வு

/

மார்கழி மாதத்தையொட்டி வாழைத்தார் விலை உயர்வு

மார்கழி மாதத்தையொட்டி வாழைத்தார் விலை உயர்வு

மார்கழி மாதத்தையொட்டி வாழைத்தார் விலை உயர்வு


ADDED : டிச 23, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் தாலுகா, பாண்டமங்கலம், பொத்-தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்-பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த-மங்கலம், சிறுநல்லிகோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயி-ரிட்டுள்ளனர்.

வாழைத்தார்களை, ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்கு, 600 வாழைத்தார்களை வரத்தாகின. கடந்த வாரம், 250 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று, 350 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி ரகம், 400 ரூபாய்க்கும்; 5 ரூபாய்க்கு விற்ற மொந்தன் வாழை ஒன்று, 8 ரூபாயாக விற்பனை செய்யப்-பட்டன. மார்கழி மாதத்தையொட்டி, கோவில்-களில் விசேஷ பூஜை நடந்து வருவதால், வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்-யப்பட்டது.






      Dinamalar
      Follow us