sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொகுப்பூதிய நர்சுகள் 3ம் நாள் போராட்டம்

/

தொகுப்பூதிய நர்சுகள் 3ம் நாள் போராட்டம்

தொகுப்பூதிய நர்சுகள் 3ம் நாள் போராட்டம்

தொகுப்பூதிய நர்சுகள் 3ம் நாள் போராட்டம்


ADDED : டிச 23, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்; தமிழகம் முழுவதும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொகுப்பூதிய செவிலியர்கள், பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை போர்-டிகோவில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டத்தை கடந்த, 20ல் தொடங்கினர். நேற்று மூன்றாம் நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நீடித்தது. சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுமியா தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us