sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓய்வு பேராசிரியர்கள் வலியுறுத்தல்

/

ஓய்வு பேராசிரியர்கள் வலியுறுத்தல்

ஓய்வு பேராசிரியர்கள் வலியுறுத்தல்

ஓய்வு பேராசிரியர்கள் வலியுறுத்தல்


ADDED : செப் 12, 2025 04:59 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'தமிழகத்தில் கேரளாவில் உள்ளதைப் போல 'முதியோர் ஆணையம்' அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தினர்.

இந்த அமைப்பின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் மதுரையில் நடந்தது. பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி முன்னிலை வகித்தார். பொருளாளர் பெருமாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.

மாநில பொதுச் செயலாளர் மனோகரன், போராசிரியர்கள் பார்த்தசாரதி, குணவதி உட்பட பலர் பேசினர். பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், சிவனுபாண்டியன், பாஸ்கரன், ராஜேந்திரன், லட்சுமணன், அரவிந்தன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us