sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கோயிலில் வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

 கோயிலில் வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் தகவல்

 கோயிலில் வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் தகவல்

 கோயிலில் வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : டிச 23, 2025 07:16 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் பக்தர்கள் மழைக்காலத்தில் நனையாமல் இருக்க கூரைகள் அமைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர், சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன்.

பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.

கோயில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர்,'பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது,' எனக்கூறி போட்டோ ஆதாரங்களை சமர்ப்பித்தார். ஏதேனும் கூடுதல் வசதிகள் செய்ய வேண்டியிருந்தால், தேவை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து வழக்கை நீதிபதிகள் பைசல் செய்தனர்.






      Dinamalar
      Follow us