sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மதநல்லிணக்க நடைபயணம் செல்ல முயன்ற 50 பேர் கைது

/

 மதநல்லிணக்க நடைபயணம் செல்ல முயன்ற 50 பேர் கைது

 மதநல்லிணக்க நடைபயணம் செல்ல முயன்ற 50 பேர் கைது

 மதநல்லிணக்க நடைபயணம் செல்ல முயன்ற 50 பேர் கைது


ADDED : டிச 28, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியிலிருந்து திருநகர் இரண்டாவது பஸ் நிறுத்தம் வரை மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத நல்லிணக்க நடை பயணம் நேற்று நடக்க இருந்தது.

மாதர் சங்க மாவட்ட தலைவர் கவுன்சிலர் விஜயா தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ராதிகா, முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் பொன்னுத்தாய் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஹார்விபட்டியில் நேற்று மாலை கூடினர்.

போலீசார் அவர்களிடம் அனுமதி இன்றி நடை பயணம் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. நடை பயணம் செல்ல முயன்ற மாதர் சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திருநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.






      Dinamalar
      Follow us