sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை

/

சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை

சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை

சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை


ADDED : டிச 19, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயரம் தாலுகா, கல்லுக்கடை பாலம் சாலை அருகில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது.

நிலம் வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் இதர பதிவு சம்பந்தபட்ட பணிகள் அனைத்தும், கிருஷ்ணராயபுரம் சார்பதி-வாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட பதிவுகள் நடக்கிறது. இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலகம் செல்-வதற்கான சாலை என்பது குறித்து, தகவல் பலகை இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், பத்திரப்பதிவு அலுவலகம் செல்வதற்கு வழி தெரியாமல் தாலுகா அலுவலகம் செல்கின்றனர். எனவே, மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் கரூர்-திருச்சி நெடுஞ்சாலை கல்லுக்கடை பாலம் அருகில், பத்திரபதிவு அலுவலகம் செல்லும் வழியை, தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us