sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

/

 மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

 மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

 மொபட்டில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜன 01, 2026 03:58 AM

Google News

ADDED : ஜன 01, 2026 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மொபட்டில் மணல் கடத்திய மூவரில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றபோது, பரவளூர் மணிமுக்தாற்றில் இருந்து மொபட்டில், சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவர், பரவளூர் பாலகிருஷ்ணன் மகன் ஆறுமுகம், 34, என்பது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், 5 சாக்கு மூட்டைகளில் இருந்த மணலை மொபட்டுடன் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us