sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வழிபாடு நடத்தி பா.ஜ.,வினர் உற்சாகம்

/

வழிபாடு நடத்தி பா.ஜ.,வினர் உற்சாகம்

வழிபாடு நடத்தி பா.ஜ.,வினர் உற்சாகம்

வழிபாடு நடத்தி பா.ஜ.,வினர் உற்சாகம்


ADDED : செப் 10, 2025 10:12 PM

Google News

ADDED : செப் 10, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், வெற்றி வாகை சூடினார். இதை கொண்டாடும் வகையில், சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கு, இனிப்புகள் வழங்கினர். ஒன்றியத்தின் முன்னாள் நிர்வாகிகள் அசோக், ரவிச்சந்திரன், ரவிக்குமார், விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. கந்தசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், சத்தியமூர்த்தி, பரமசிவம், நகர செயலாளர் பிரகாஷ், ரேவதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us