UPDATED : செப் 19, 2025 12:00 AM
ADDED : செப் 19, 2025 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 3,665 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட், 21ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்.
எழுத்து தேர்வு நவம்பர், 9ல் நடக்கும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.