
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பில்லாத இதயம் வறண்ட பாலைநிலத்திற்குச் சமம். அன்பு ஒன்றால் மட்டுமே இந்த அகிலம் செழித்திடும்.
* யாரையும் தவறாக எண்ண வேண்டாம். அவர்களிடம் இருக்கும் நல்ல பண்பை மட்டும் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.
* இதய வங்கியில் அன்பைச் சேமியுங்கள். அதை எந்த திருடனாலும் களவாட முடியாது
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று நேர்கோட்டில் அமைவது தான் உயர்ந்த வாழ்க்கை.
* கல்விக்கு அடிப்படை ஒழுக்கம். ஒழுக்கமில்லாத கல்வியால் யாருக்கும் பயனேதும் உண்டாகாது.
- சாய்பாபா