ADDED : மார் 20, 2017 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னைக் கூட சம்பாதித்து விடலாம். காலத்தை மீண்டும் பெற முடியாது.
* போதும் என்ற மனம் படைத்தவனே செல்வந்தன். அவனது வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நுாலைப் பின்பற்றி நடப்பது மேலானது.
* கடிவாளம் இல்லாத குதிரை தறி கெட்டு ஓடுவது போல, கட்டுப்பாடு இல்லாத மனம் அழிவுப்பாதையில் செல்லும்.
- சாய்பாபா