ADDED : மார் 20, 2017 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனக்காக மட்டுமில்லாமல், உலக உயிர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
* கண்ணில் ஒளி இருந்தும், ஆணவத்தால் மனிதன் பார்வை இழந்து வாழ்வில் தடுமாறுகிறான்.
* மனசாட்சியே மனிதனுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், எஜமானனாகவும் இருக்கிறது.
* வேகமாகச் செல்பவனை விட, விவேகத்துடன் சரியான நல்ல பாதையைத் தேர்ந்தெடுப்பவனே புத்திசாலி.
- சாய்பாபா