ADDED : மார் 31, 2017 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் தினமும் வழிபாடு செய்யுங்கள்.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம்.
* வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாக அமைய வேண்டும்.
* கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தைச் சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.
* யாரையும் தவறாக நினைக்கக் கூடாது.
- சாய்பாபா