ADDED : ஜன 12, 2017 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்ணாமல் விரதமிருப்பதை விட பசியுள்ள ஒருவனுக்கு உணவு கொடுப்பது மேலானது.
* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால் சொல்லியபடி நடந்து காட்டுவது மிக அரிய செயல்.
* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு அரிய செயலில் ஈடுபடுவது சிறப்பானது.
* சத்தியம் என்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட, தர்மம் என்னும் மாளிகை என்றென்றும் நிலைத்திருக்கும்.
- சாய்பாபா