
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகம் ஒரு பல்கலைக்கழகம். அதில் காணும் ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள்.
* உடல் என்னும் கோவிலில் கடவுளை அமர்த்த எண்ணம், சொல், செயலால் தூய்மையாக இருக்க வேண்டும்.
* இரவும் பகலும் போல மனித வாழ்வில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
* உயிர் வாழ உணவு அவசியம். ஆனால், உண்பதற்காகவே உயிர் வாழ்கிறோம் எனக் கருதக்கூடாது.
- சாய்பாபா