sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

குழந்தையாக இருங்கள்!

/

குழந்தையாக இருங்கள்!

குழந்தையாக இருங்கள்!

குழந்தையாக இருங்கள்!


ADDED : மே 20, 2013 10:05 AM

Google News

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வழுக்கு மரத்தில் சறுக்குவது போல, வாழ்விலும் சறுக்குவது இயல்பு. விடாமுயற்சியோடு ஏற முயன்றால் வெற்றியை அடைய முடியும்.

* ஜகன்மாதாவான அம்பிகையை சரணடைந்து விட்டால், நாம் அனைவரும் அவளின் பிள்ளைகள் என்ற அன்புணர்வு உண்டாகி விடும்.

* எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ராமனுக்கு அணில் உதவி செய்தது போல இயன்ற அளவு தானதர்மம் செய்ய வேண்டும்.

* குழந்தைகள் தெய்வத்திற்குச் சமமானவர்கள். அவர்களிடத்தில் பொறாமை சிறிதும் இருப்பதில்லை.

* 'சிவ' என்ற திருநாமத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜெபியுங்கள். இதை தொடர்ந்து ஜெபிப்பவர்களுக்கு பிறவிப்பிணி தீர்ந்து விடும்.

* குற்றம் புரிபவர்கள் அதிகமாகும்போது, அதற்கேற்ப சிறைச்சாலை, நீதிமன்றம் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். அவர்களை நல்வழியில் திருப்பி விட்டால் குற்றம் குறைந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us