sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நியாயமான தேவை எது?

/

நியாயமான தேவை எது?

நியாயமான தேவை எது?

நியாயமான தேவை எது?


ADDED : மே 20, 2013 10:05 AM

Google News

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் நமக்கு கை, கால் என எல்லா உறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். இவற்றைக் கொண்டு நன்றியுணர்வுடன் நாலு பேருக்கு நன்மையை மட்டும் செய்ய வேண்டும்.

* மனிதனுக்கு ஒழுக்கம் முக்கியமானது. வாழ்வில் ஒழுங்கு வந்துவிட்டால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதன் அழகும், நேர்த்தியும் வெளிப்படத் தொடங்கும்.

* வேத விருட்சம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் நம் தமிழ்மண். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதி பாடியிருக்கிறார்.

* நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ அப்படியே உலகிலுள்ள எல்லோரும் வாழ வேண்டும் என்று நினைப்பது தான் உத்தமமான எண்ணம்.

* எளிமையாக வாழ்வதே உலகிற்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. நம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்பட ஆடம்பரமாக வாழ்வது கூடாது.

* உணவு, உடை, உறைவிடம் அனைவருக்கும் கிடைத்தால் போதும். மற்றவை எல்லாம் ஆடம்பரம் தான்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us