sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரங்கு

/

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரங்கு

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரங்கு

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரங்கு


மே 04, 2024

Google News

மே 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுதாபி: அபுதாபியில் 33வது சர்வதேச புத்தக கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் இந்திய அரசின் தேசிய புத்தக நிறுவன அரங்கை தூதரக அதிகாரி அமர்நாத் திறந்து வைத்தார்.

அப்போது இந்திய அரசின் பத்திரிகை, தகவல் மற்றும் கலாச்சாரத்துறையின் அதிகாரி அனிஸ் சகல், தேசிய புத்தக நிறுவனத்தின் இணை இயக்குநர் ராகேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த கண்காட்சியில் இந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி எழுத்தாளர்களின் நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us