sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: நயினார் குற்றச்சாட்டு

/

5 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: நயினார் குற்றச்சாட்டு

5 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: நயினார் குற்றச்சாட்டு

5 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: நயினார் குற்றச்சாட்டு

1


ADDED : டிச 27, 2025 04:41 PM

Google News

1

ADDED : டிச 27, 2025 04:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சட்டசபை தேர்தலின் போது, ​​திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரையில் அவர் அளித்த பேட்டி; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதாகவும், நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர், ஆனால் இரண்டுமே செயல்படுத்தப்பட வில்லை. எனவே, நாங்கள் எங்கள் போராட்டங்களைத் தொடர்கிறோம்.

சட்டசபை தேர்தலின் போது, ​​திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது உள்ள கூட்டணி கட்சிகளுடன் கூட, நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணைந்தால், அது எங்களை மேலும் பலப்படுத்தும். தமிழ் மொழியின் பெருமையையும் மகத்துவத்தையும் வளர்த்து வரும் பிரதமரை தமிழக முதல்வர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றாலும் சரி, அயோத்திக்குச் சென்றாலும் சரி, அவர் தமிழின் மகத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.






      Dinamalar
      Follow us