sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்

/

 பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்

 பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்

 பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்


ADDED : டிச 13, 2025 12:50 AM

Google News

ADDED : டிச 13, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முகூர்த்த நாட்களில், பத்திரப்பதிவு முன்பதி வுக்கு, கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அந்த வகையில், கார்த்திகை மாத கடைசி முகூர்த்த நாளான டிச., 15ல், சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வழக்கமாக, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும், சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்கள் வழங்கப்படும்.

வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us