sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விஜய் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

/

விஜய் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

விஜய் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

விஜய் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து


ADDED : நவ 06, 2024 02:36 AM

Google News

ADDED : நவ 06, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால் தனது கூடாரம் காலியாகும் பயம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது என மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.

சிவகாசியில் எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், குளியல் தொட்டி, மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்த அவர் கூறியதாவது: தமிழகம் அனைவரின் மொழியையும் நம்பிக்கையும் போற்றுகின்ற மண்ணாக உள்ளது. நடிகை கஸ்துாரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் பிரியங்கா வெற்றி பெறுவது உறுதி. அவரின் அரசியல் வருகை மோடி, அமித்ஷாவின் வெறுப்பு அரசியலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

விஜய் கொள்கைக்கும், தி.மு.க., கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் எச்.ராஜா பேசுகிறார். பா.ஜ., தமிழர்களுக்கு எதிரான கட்சி. தமிழகத்தில் தி.மு.க., காங்., கூட்டணி, நீண்ட காலம் நிலையான உறவு. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us