sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

/

 கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

 கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

 கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : டிச 28, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மதியம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையம் பகுதியில் சந்தேகப்படும்படி பைக்குடன் நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.

அதில், அவர் விற்பனைக்காக 230 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம், வழுதரெட்டி காந்தி நகரைச் சேர்ந்த சீனுவாசன் மகன் மணிகண்டஈஸ்வரன், 21; என்பதும், இவருக்கு சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த ஜோயல், 25; என்பவர் கஞ்சா வழங்கியதும் தெரியவந்தது.

இதனையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிந்து, மணிகண்ட ஈஸ்வரனை கைது செய்து கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us