sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டீ கடைக்காரர் மாயம்

/

டீ கடைக்காரர் மாயம்

டீ கடைக்காரர் மாயம்

டீ கடைக்காரர் மாயம்


ADDED : செப் 20, 2025 07:16 AM

Google News

ADDED : செப் 20, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : டீ கடைக்காரர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் தெய்வசிகாமணி, 35; டீக்கடை நடத்தி வந்தார். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த, 12ம் தேதி சொந்த வேலை காரணமாக காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us