sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்

/

 கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்

 கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்

 கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்


ADDED : டிச 25, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர்களை இழந்த பிளஸ் 2 வகுப்பு முடித்து கல்லுாரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மாணவி, மாணவியர்களுக்கு லேப் டாப் வழங்கினார். பின், அவர் கூறுகையில், அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் பெற்றோர்களை இழந்து வாழும் மாணவ, மாணவிகள் எந்த விதத்திலும் கல்வி பாதிக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் மாதம் உதவித்தொகை 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்து பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் படிக்கும் 12 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப் டாப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.

அப்போது, சி.இ.ஓ., அறிவழகன், நேர்முக உதவியாளர் பெருமாள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us