sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பெண் சாவு: போலீஸ் விசாரணை

/

 பெண் சாவு: போலீஸ் விசாரணை

 பெண் சாவு: போலீஸ் விசாரணை

 பெண் சாவு: போலீஸ் விசாரணை


ADDED : ஜன 01, 2026 03:51 AM

Google News

ADDED : ஜன 01, 2026 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: இறந்துகிடந்த அடையாளம் தெரியாத பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நிழற்குடையில், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து இறந்துகிடந்த பெண் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us