sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : செப் 23, 2025 06:09 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில், மனைவியுடன் தகராறு செய்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சபீக் அகமது, 18. இவர் திருப்பூர் எம்.எஸ்.நகர் கருப்பராயன் கோவில் அருகில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 3 மாதம் முன் பெண் ஒருவரை திருமணம் செய்தார். மனைவி ஊரில் இருக்க, கணவர் திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் மொபைல் போனில் பேசியபோது, தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரத்தில், தங்கியிருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us