sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவி கொலை; பதுங்கிய கணவர் கைது

/

மனைவி கொலை; பதுங்கிய கணவர் கைது

மனைவி கொலை; பதுங்கிய கணவர் கைது

மனைவி கொலை; பதுங்கிய கணவர் கைது


ADDED : செப் 23, 2025 06:06 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கவுரங்க மண்டல், 37. மனைவி ரிங்குமண்டல், 31. தம்பதியினர், காங்கயம் - முத்துார் ரோடு, படியாண்டிபாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த, 18ம் தேதி தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில், மனைவியை கட்டையால் அடித்து கயிறு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து தப்பினார். தலைமறைவான கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரயில் மூலம் சென்னைக்கு தப்பி சென்றது தெரிந்தது.

இதனால், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு தேடிய போது, மேற்கு வங்கத்துக்கு தப்பி சென்றது குறித்து தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், கொல்கத்தா ரயில்வே ஸ்டேஷன் அருகே பதுங்கியிருந்த கவுரங்கமண்டலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us