sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

/

ரூ.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

ரூ.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

ரூ.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்


ADDED : செப் 11, 2025 06:40 AM

Google News

ADDED : செப் 11, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்; வெள்ளகோவிலில் நடந்த ஏலத்தில், 39 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், 56 பேர், 18 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 237.19 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 144.44 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது. மொத்தம், 39 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்ததாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us