sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பஸ் படிக்கட்டில் சென்றவர் தவறி விழுந்து படுகாயம்

/

பஸ் படிக்கட்டில் சென்றவர் தவறி விழுந்து படுகாயம்

பஸ் படிக்கட்டில் சென்றவர் தவறி விழுந்து படுகாயம்

பஸ் படிக்கட்டில் சென்றவர் தவறி விழுந்து படுகாயம்


ADDED : செப் 09, 2025 10:49 PM

Google News

ADDED : செப் 09, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:அரசு பேருந்து படிக்கட்டில் சென்ற, 10ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

திருத்தணி அடுத்த வேலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமு மகன் ஜெய், 15. இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும், திருத்தணிக்கு டியூஷனுக்கு சென்றார்.

மாலை 6:00 மணிக்கு டியூஷன் முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு, சிவாடா செல்லும் அரசு பேருந்தில் ஏறினார். பேருந்தில் பயணியர் கூட்டம் அதிமாக இருந்ததால், படியில் தொங்கியவாறு சென்றார்.

திருத்தணி ம.பொ.சி.சாலை தனியார் பள்ளி அருகே சென்றபோது, படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us