sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பறிமுதல் ஐவர் கைது

/

குட்கா பறிமுதல் ஐவர் கைது

குட்கா பறிமுதல் ஐவர் கைது

குட்கா பறிமுதல் ஐவர் கைது


ADDED : செப் 09, 2025 10:51 PM

Google News

ADDED : செப் 09, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:ஆந்திராவில் இருந்து திருவாலங்காடு வழியே குட்கா பொருட்கள் கடத்துவதாக, திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை திருவாலங்காடு ரவுண்டானா பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பதிவெண் கொண்ட இரண்டு காரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பியோடினர். காரி ல் குட்கா பொருட்கள் இருந்தது. போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லலித், 27, ரமேஷ் குமார், 33, சம்பூர், 26, ரத்தினராம், 34, பிரவின், 20, என்பதும், திருவாலங்காடு பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இந்த குட்கா பொருட்களின் மதிப்பு, 15 லட்சம் ரூபாய். திருவாலங்காடு போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us