sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

செக்யூரிட்டி கொலை எஸ்.பி., ஆலோசனை

/

செக்யூரிட்டி கொலை எஸ்.பி., ஆலோசனை

செக்யூரிட்டி கொலை எஸ்.பி., ஆலோசனை

செக்யூரிட்டி கொலை எஸ்.பி., ஆலோசனை


ADDED : செப் 09, 2025 04:49 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டு 18 நாட்கள் ஆகியும் துப்பு எதுவும் கிடைக்காததால், இடுக்கி எஸ்.பி.சாபுமாத்யூ தனிப்படை போலீசாருடன் விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினார்.

கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த ராஜபாண்டி 68, தனியார் ஏஜென்சி மூலம் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். அவர் சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் ஆக.23ல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.

மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையில் 18 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

அவர்கள் 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. கொலை தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும், அவர்களது பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.

கொலையாளி குறித்து எவ்வித துப்பும் கிடைக்காததால், இடுக்கி எஸ்.பி. சாபுமாத்யூ தனிப்படை போலீசாருடன் விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினார்.






      Dinamalar
      Follow us